மின்சாரம் தாக்கி பலி

திருவிழாவுக்காக ராட்டினம் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி : வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் நிகழ்ந்த சோகம்..

தேனி : தேனி மாவட்டம் தேனி – வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக ராட்டிணம் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி…

மின்சாரம் தாக்கி விவசாயி பலி… தேர் திருவிழாவில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து மற்றொரு சம்பவம்… தஞ்சையில் அடுத்தடுத்து நிகழும் சோகம்..

தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு…

காஞ்சி மாநகராட்சியின் அலட்சியம்…பசுக்களின் உயிர்களை பலி வாங்கும் மின்சாரம்: துடிதுடித்து உயிரிழந்த கர்ப்பிணி பசுமாடு..!!

காஞ்சிபுரம்: மின்வாரியத்தின் அலட்சியம் காரணமாக மின்விளக்கிற்கு செல்லும் வயரில் மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து….

ஒருபுறம் மின்வெட்டு… மறுபுறம் மின்சாரத்தால் உயிர்பலி… மெத்தனப்போக்கு ஏன்..? தமிழக அரசுக்கு விஜயகாந்த் கேள்வி

சென்னை : தஞ்சை தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கிய 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே…

தேர்த்திருவிழாவில் 11 பேர் பலியானது எப்படி..? ஐஜி பாலகிருஷ்ணன் வெளியிட்ட தகவல்..!!

தஞ்சையில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக…

தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கிய 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் பலி : அவசர அவசரமாக தஞ்சை செல்லும் CM ஸ்டாலின்..!!

தஞ்சையில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….