சென்னை

தனி ரூட்டில் கூட்டணி கட்சிகள் : தவியாய் தவிக்கும் திமுக!!

சமீபகாலமாகவே திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம், பொதுவானதொரு ஒற்றுமையைக் காண முடிகிறது. ஒற்றுமையுடன்…

புதிய நம்பிக்கை கொடுத்த பெட்ரோல் டீசல் விலை : வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்!!

சென்னை : தொடர்ந்து 43வது நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா…

இனி என் மகன் சிறைக்கு போகக் கூடாது… உருக்கமாக கேட்ட பேரறிவாளனின் தாய்… நெகிழ வைத்த முதலமைச்சரின் அந்த வார்த்தை…!!

தமிழக முதல்வர் எங்களை மகிழ்ச்சியாக வரவேற்று வாழ்த்துக்களை கூறியதாக சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சரை சந்தித்த பிறகு பேரறிவாளனின் தாயார்…

முன்விரோதம் காரணமாக அதிமுக ஊராட்சி தலைவர் படுகொலை : பிரபல ரவுடியின் உறவினர் உள்பட 12 பேர் சிறையில் அடைப்பு

திருவள்ளூர் : தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் பிரமுகரான மனோகரன் கொலை வழக்கில் கைது…

பேரறிவாளன் விடுதலையை ஏற்க முடியாது… 33 ஆண்டுகள் என் தாயை இழந்து தவிக்கிறேன்… குண்டுவெடிப்பில் தாயை இழந்த மகன் ஆதங்கம்…!!

பேரறிவாளனை விடுதலை செய்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வெடிகுண்டு சம்பவத்தில் தாயை…

தினந்தோறும் அதிகரிக்கும் தீக்குளிக்கும் முயற்சி… திமுக அரசு இயங்குகிறதா என சந்தேகம்… அண்ணாமலை விமர்சனம்..!!

சென்னை : கிருஷ்ணகிரியில் சாதி சான்றிதழ் கேட்டு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தை குறிப்பிட்டு, திமுக அரசுக்கு பாஜக மாநில…

பேரறிவாளன் விடுதலை…! எதிரும் புதிருமாக காங். தலைவர்கள்…! குழப்பத்தில் காங்கிரஸ் தலைமை…?

31 ஆண்டு சிறைதண்டனை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன்,…

போயி மீசையில் இருக்கும் மண்ண தொடச்சிட்டு.. பேரறிவாளன் விவகாரம்.. அண்ணாமலையை கிண்டலடித்த திமுக எம்பி…!!

சென்னை: பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை வரவேற்று பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து திமுக எம்பி செந்தில்குமார் கருத்து தெரிவித்திருப்பது…

அம்மாவின் துணிச்சலுக்கு கிடைத்த மகத்தான வெற்றி… எஞ்சிய 6 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும் : பேரறிவாளன் விடுதலை குறித்து ஓபிஎஸ் – இபிஎஸ் கூட்டறிக்கை

பேரறிவாளனின் விடுதலை ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும்‌, தொலைநோக்கு சிந்தனைக்கும்‌, சட்ட ஞானத்திற்கும்‌ கிடைத்த மகத்தான வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,…

‘ராஜிவ்காந்தி வழக்கு குற்றவாளிகள் கொலைகாரர்கள் தான்’: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி..!!

சென்னை: பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி…

‘பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவு கூரத்தக்கது’: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..!!

சென்னை: பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவு கூரத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்….

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது…விசா முறைகேடு வழக்கில் அதிரடி: தொடரும் சிபிஐ விசாரணை?

சென்னை: கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று அவரது ஆடிட்டரை சிபிஐ…

அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமில்லை: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு..!!

சென்னை: தமிழகத்தில் 18 முதல் 59 வயது உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படாது என பொது…

42வது நாட்கள் ஆகிருச்சு…ஆறுதல் தரும் பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் இதோ..!!

சென்னை: தொடர்ந்து 42வது நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடியார்… அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷன் தான்… கட்சி நிர்வாகிகள் உற்சாகம்..!!

அதிமுகவை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் சசிகலா பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து பேசுவது,…

மெரினாவில் மணலில் புதைத்து வைத்து சாராய விற்பனை… தோண்ட தோண்ட கிடைத்த சாராய பாட்டில்கள்.. சிக்கிய 3 பெண்கள்!!

சென்னை : மெரினா கடற்கரையில் மணலில் பதுக்கி வைத்து சாராய விற்பனை செய்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்….

கல்லூரி மாணவர்கள் இடையே அதிகரிக்கும் ரவுடிசம்.. புதுக்கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!!

சென்னை : சென்னை புதுக்கல்லூரி அருகே மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும்…

அம்மாவ ஆடு மாடு எல்லா விக்க சொல்லிடு.. அப்பாவுக்கு செலவு வைக்காத : தம்பிக்கு உருக்கமான கடிதம் எழுதி கல்லூரி மாணவி தற்கொலை!!

கடலூர் : கல்லூரி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவியின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில்,…

முன்பை விட கூடுதலாக தேர்வு எழுதும் 2 லட்சம் பேர்.. 79,000 பேர் தமிழில் தேர்வு எழுத விண்ணப்பம் : டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

சென்னை : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை வழக்கத்தை விட கூடுதலாக 2 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக…

அப்பாடி.. இப்பவாது ஒத்துக்கீட்டிங்களே… தமிழக அரசுக்கு பாராட்டு : வடதமிழகத்திற்காக குரல் கொடுத்த ராமதாஸ்…

சென்னை : வட தமிழகம் கல்வியில் பின்தங்கியிருப்பதை முதன்முறையாக ஒப்புக்கொண்ட தமிழக அரசை பாராட்டுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்….

நூல் விலை உயர்வால் தொடரும் ஸ்டிரைக்.. மீண்டும் மீண்டும் கடிதம் போட்ட Cm ஸ்டாலின்… நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு..?

சென்னை : பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாக தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர்…