சென்னை

86வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்: வாகன ஓட்டிகள் ஆறுதல்..!!

சென்னை: 86வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள்…

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தால் தான் அந்தந்த கட்சிகளுக்கு லாபம் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!

சென்னை : உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை…

மகளிடம் அத்துமீறிய கணவனை சுத்தியலால் அடித்து கொன்ற மனைவி : சென்னை அருகே பகீர் சம்பவம்!!

சென்னை : குடிபோதையில் பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற கணவரை சுத்தியால் அடித்து கொலை செய்த மனைவி கைது…

துப்பாக்கிச்‌ சுடும்‌ மையங்களில்‌ பாதுகாப்பு இருக்கிறதா…? உடனே ஆய்வு செய்யுங்கள் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து துப்பாக்கிச்சுடும் மையங்களில் பாதுகாப்பு இருக்கிறதா..? என்பதை ஆய்வு செய்யுமாறு தமிழக அரசுக்கு அதிமுக…

‘அந்த 2 மேயர் சீட் எங்களுக்குதா வேணும்’… திமுகவிடம் அடம்பிடிக்கும் இந்திய கம்யூனிஸ்ட்.. மறுபக்கம் நெருக்கும் காங்கிரஸ்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இடஒதுக்கீடு தொடர்பாக திமுகவுக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. தமிழக ஊரக…

கமிஷன் தராததால் ஆத்திரம்.. அரசு அதிகாரியை தாக்கிய திமுக எம்எல்ஏ : சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுங்க… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!

சென்னை மாநகராட்சி பொறியாளரை திமுக எம்எல்ஏ தாக்கிய நிலையில், தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய…

3வது நாளாக தொடரும் பெத்தேல் நகர் மக்களின் போராட்டம் : குடியிருப்புகளை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு தொடரும் எதிர்ப்பு

குடியிருப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்தும், பட்டா வழங்க வலியுறுத்தியும் சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மக்கள்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்,…

அடேங்கப்பா..இன்னைக்கும் இப்படியா?: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சென்னை: 85வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள்…

திமுக எம்.பி., கனிமொழி சோமுவுக்கு கொரோனா… வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை…

சென்னை : திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்…

ஆன்லைன் முறையிலேயே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் : உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை : பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வழியிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை…

ஒரே நாளில் 50ஐ கடந்த பலி எண்ணிக்கை : தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!!

சென்னை : தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 28,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 28,620 பேர் குணமடைந்து…

பிப்., 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு… எவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடுகள் தெரியுமா..? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின் முழு விபரம்!!

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள வேளையிலும், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும், ஒரு சில கட்டுப்பாடுகளையும் தமிழக…

இரவுநேர ஊரடங்கு வாபஸ்… ஞாயிறு லாக்டவுன் கிடையாது : பிப்.,1 முதல் பள்ளிகள் திறப்பு : தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள வேளையிலும், பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில்…

தமிழ்த்தாய் பாடல் விவகாரம்… வழிக்கு வந்தது ஆர்பிஐ : நிதியமைச்சரை சந்தித்த கையோடு தடபுடலாக அறிக்கை வெளியீடு..!!

தமிழ்த்தாய் அவமதித்தது தொடர்பான பிரச்சனை பூதாகரமான நிலையில், ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தின்…

ஏலச்சீட்டு நடத்தி ஊரையே ஏமாற்றிய குடும்பம் : காவல் நிலையத்தில் சரணடைந்த குடும்ப தலைவி…

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே சுமார் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் காவல் நிலையத்தில்…

ரேஷன் கடைகளில் இனி சிறு தானியங்கள் விற்பனை… தமிழக அரசு அறிவிப்பு : முதற்கட்டமாக 2 மாவட்டங்களில் செயல்படுத்த திட்டம்..!!

சென்னை : ரேஷன் கடைகளில் ராகி, கம்பு உள்ளிட்ட சிறு தானியங்களை விற்பனை செய்வது தொடர்பான அரசாணையை தமிழக அரசு…

கடலூரில் வீடு இடிந்து விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி : முதல்வர் நிதியுதவி அறிவிப்பு…

சென்னை : கடலூர் அருகே பாழடைந்து கிடந்த வீடு இடிந்து விழுந்து விபத்தில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா…

மஞ்சளுக்கான 5% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்க : முதலமைச்சர் ஸ்டாலினிடம் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை..!!

சென்னை : மஞ்சளுக்கான 5 விழுக்காடு ஜி எஸ் டி வரியை ரத்து செய்ய விவசாயிகள் சங்கத்தினர் முதல்வரிடம் கோரிக்கை…

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி : மர்ம நபர்கள் தப்பியோட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பேங்க் ஆப் பரோடா வங்கிஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார்…

சாலையில் சென்றவர்களுக்கு கத்தி குத்து…!! கஞ்சா போதையில் வாலிபர்கள் வெறிச்செயல்…!

திருவள்ளூர் : திருத்தணி அருகே கஞ்சா போதையில் மூன்று பேரை வாலிபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….