Coimbatore

ஆசிட் வீசி தப்பியோடியவரை விரட்டி பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு : வெகுமதி வழங்கி கவுரவித்த எஸ்பி!!

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதி சேர்ந்த பெண் மீது அவரது கணவர் சிவா என்பவர்…

நகைக்கடை சுவற்றில் துளையிட்டு கொள்ளை… ஓட்டை வழியே உள்ளே சென்ற கொள்ளையனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கோவை சிறுவாணி சாலையில் பூலுவபட்டி உள்ளது. இந்த பகுதியில் பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு உட்பட்ட கடைகள் உள்ளன. அதில் பூலுவபட்டியை…

பெண் மீது ஆசிட் வீச்சு : கோவை நீதிமன்ற வளாகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் பயங்கரம்!!!

கோவை நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசயமாக வந்த பெண் மீது மர்ம நபர் ஆசிட் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை…

தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு மட்டும் விதி விலக்கா? இதுக்குத்தான் மேம்பால தூண்களில் ஓவியங்களா? விதியை மீறிய மாநகராட்சி!!

கோவையில் உள்ள அரசு கட்டிடங்கள், மேம்பால தூண்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள சுற்றுச்சுவர்களில் மாநகராட்சி மற்றும் போலீசாரின் அனுமதியின்றி…

வடமாநிலத்தவர்கள் வருகையால் எங்களுக்கு வேலை இல்ல.. வாழ்வாதாரம் போச்சு.. பெயிண்டர்கள் சங்கம் போராட்டம்!!

வட மாநிலத் தொழிலாளர்களின் வருகையால் தமிழக தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனை தடுக்க கோரியும் கோயமுத்தூர் ஸ்மார்ட் பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் மற்றும்…

மயில்சாமி அண்ணன் இருந்த இடத்தில் கோவை குணா : நேரில் அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர் உருக்கம்!!

உடல் நலக்குறைவால் நகைச்சுவை நடிகரும் மிமிக்கிரி கலைஞருமான கோவை குணா உயிரிழந்ததையடுத்து அவரது உடலுக்கு திரையுலகங்கள் அஞ்சலி செலுத்தினர். கோவை…

ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!

உலக வன தினம் இன்று (மார்ச் 21) கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் தமிழ்நாட்டில் நடப்பு…

போதை மாத்திரைக்கு அடிமையாகும் மாணவர்கள்.. பள்ளிக்கு முன்பே மாத்திரைகள் விற்பனை ; 2 வாலிபர்கள் கைது..!!

கோவை : செல்வபுரம் தனியார் பள்ளி அருகே போதை மாத்திரை விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கோவையில்…

செல்போனை ஃபிட்டிங் வைத்ததில் எழுந்த தகராறு… கார் ஓட்டுநர் வெட்டி கொலை : ஒருவர் தலைமறைவு!!

கோயம்புத்தூர் வடவள்ளி அருகே கார் ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் வேடப்பட்டியை சேர்ந்தவர்…

“ஈஷாவின் உதவி இல்லாமல் நாங்கள் படித்து இருக்க வாய்ப்பில்லை” – சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்!

“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க வாய்ப்பில்லை. எங்களை படிக்க…

அடுத்தடுத்து மரணமான கால்நடைகள்… சிசிடிவியில் சிக்கியது மர்மவிலங்கு அல்ல… ஷாக் காட்சி..!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கணபதிபாளையம் கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் இருந்த ஆடு…

கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர விபத்து : டீ குடிக்க நள்ளிரவில் பைக்கில் வந்த கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப் (வயது 20), சல்மான் (வயது 20), இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில்…

ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் ஆட்டம் காட்டிய குற்றவாளி : கோவை காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

கோவை மாநகர் பகுதியில் கஞ்சா வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் தொடர்பில் இருந்த மூன்று பேர்…

வாயில் காயத்துடன் சுற்றித் திரியும் மக்னா யானை… வலி தாங்க முடியாத ஆக்ரோஷத்தில் விளைநிலங்கள் சேதம்..!!

கோவை ; வாயில் காயத்துடன் சுற்றித் திரியும் மக்னா யானைக்கு உரிய சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள்…

கட்டபஞ்சாயத்து செய்த கும்பலை தட்டி தூக்கிய போலீஸ் : ரவுடிகளின் கொட்டத்தை அடக்க அதிரடி வேட்டை!!

கோயமுத்தூரில் சமீபத்தில் கோகுல், சத்திய பாண்டி இருவர் சக ரவுடி போட்டி கும்பலால் வெட்டி சாய்த்து கொல்லப்பட்டனர். இந்த நிலையில்…

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் பதிவேற்றம் : இளைஞர் கைது!!

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்க பெண்ணின் முகத்தை மார்பிங்…

கோவையில் பழமை வாய்ந்த கோவில் பொக்லைன் வைத்து இடிப்பு… திரண்டு வந்த இந்து முன்னணியினர்…!!!

கோவையில் பழமை வாய்ந்த சிவசக்தி சாய் கோவிலை மாநகராட்சியினர் இடித்து அப்புறப்படுத்தியதற்கு இந்து முன்னணியினர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். கோவை ரேஸ்கோர்ஸ்…

கஞ்சா வழக்கில் கைதான 6 மாத கர்ப்பிணியான ‘இன்ஸ்டா தமன்னா’ நீதிமன்றத்தில் ஆஜர் : பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!!

கோவையில் கஞ்சா வழக்கில் வினோதினி என்கின்ற தமன்னாவை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று கைது செய்து கோவை நீதிமன்றத்தில்…

ரோடும் சரியில்ல.. குடிநீரும் வரதில்ல : காலிக் குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலைமறியல்.. கோவையில் பரபரப்பு!!!

தண்ணீர் கேட்டு கரும்புக்கடை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகராட்சி கரும்புக்கடை, சாரமேடு பகுதி 62 வது…

கோவையில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் சம்பவம்… நேரில் அழைத்து நம்பிக்கை கொடுத்த காவல் மாநகர ஆணையர்…!!

புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் இந்து முன்னணியை சேர்ந்தவர் என வாக்குமூலம் அளித்துள்ளதாக கோவை மாநகர காவல்…

கோவை மத்திய சிறை வளாகத்தில் தூக்கில் தொங்கிய பிணம்… போலீசார் விசாரணையில் பகீர்..!!

கோவை : கோவை மத்திய சிறை துறைக்கு சொந்தமான மைதானத்தில் உள்ள மரத்தில் கர்நாடக இளைஞர் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…