Crime

காஞ்சி கோவிலில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல் : சிசிடிவி காட்சியில் சிக்கிய கோவில் நிர்வாகி.. அதிரடி ஆக்ஷன்!!

காஞ்சிபுரம், உலக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோவில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இத்திரு கோவிலுக்கு…

கரும்புக் காட்டுக்குள் சிறுமியை கட்டிப்போட்டு நடந்த கொடூர சம்பவம் : வீடியோ எடுத்த இளைஞர்கள்.. விசாரணையில் பகீர்!!!

உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவரை 22 வயது இளைஞர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது…

சாராய கும்பலை பிடிக்க போன இடத்தில் சாட்சியாக மாறிய கிளி : விசாரணை நடத்திய காவல்துறை..!!

பீகாரில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு எதிராக மாநில அரசு கடுமையான தடை விதித்து உள்ளது. இந்த தடை…

அரசு ஊழியர் வீட்டில் அதிர்ச்சி… குடும்பத்தையே கட்டிப்போட்டு 50 சவரன் நகை கொள்ளை : 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு..!!

அரசு போக்குவரத்து கழக நடத்துனரை குடும்பத்துடன் கட்டிப்போட்டு 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி…

தூங்கிக் கொண்டிருந்த கணவன் – மனைவி : வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்… கத்தியைக் காட்டி செய்த கொடூரம்!!

திருவள்ளூர் அருகே வீட்டில் உறங்கி கொண்டிருந்த கணவன் மனைவியை கத்தியை காட்டி மிரட்டி ஒரு லட்ச ரூபாய் பணம், 6…

அசுர வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்… தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் அதி வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற 4 இருசக்கர வாகனத்தில்…

மசாஜ் சென்டர் என்ற பெயரில் மஜா.. சிக்கிய RED LIGHT AREA : சிக்கும் முக்கிய பிரமுகர்கள்.. அதிரடியில் இறங்கிய போலீஸ்!!

மசாஜ் சென்டர் என்ற போர்வையில் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்துள்ள நிலையில், அரசியல் கட்சி…

திருந்த முடிவு செய்த பிரபல ரவுடி… நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது பரிதாபம்!!

சிவகங்கை மாவட்டம் வேலூர் பகுதியை சேர்ந்த அழகுபாண்டி (32) என்பவர் மீது சிப்காட் , திருப்பாச்சேத்தி இளையான்குடி , பூவந்தி,…

வீடு புகுந்து அதிமுக பிரமுகரின் மனைவி மற்றும் மகன் கடத்தல் : காருடன் மாயமான கும்பல்… விசாரணையில் திக்..திக்..!!

கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பிரமுகரின் மனைவி மற்றும் மகன் இருவரை மர்ம நபர்கள் வீடு புகுந்து இனோவா காரில் கடத்தி…

கல்யாணம் எல்லாம் கம்பர்கட் சாப்பிடற மாதிரி.. பெண்களை மயக்கி திருமண மோசடி செய்யும் செல்போன் காதலன்.. பரபரப்பு புகார்!!

வேலூரில் முதல் திருமணத்தை மறைத்து 2வதாக திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய தனது கணவர், 3வதாக ஒரு…

12 வயது சிறுமியின் வாயை பொத்தி கூலித்தொழிலாளி செய்த கொடூர சம்பவம் : ஊரை விட்டு ஓடிய போது நேர்ந்த கதி!!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 40). இவர் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள ஆத்துப்புதூரில் கல் உடைக்கும் தொழிலில்…

காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்… நள்ளிரவில் தாய் எடுத்த விபரீத முடிவு : அதிகாலையில் தந்தை செய்த காரியம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

தூத்துக்குடி அருகே மகள் காதலனுடன் சென்றதால் தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில்…

ShareChat மூலம் காதல்… உல்லாசத்தை அனுபவித்து விட்டு ஏமாற்றிய ராணுவ வீரர்.. முன்னாள் காதலியின் செயலால் அதிர்ந்து போன மணமகள் வீட்டார்!!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சலில் ராணுவ வீரரின் திருமணத்தை காதலி தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

துணிவு படத்தை பார்த்து வங்கியில் கொள்ளை முயற்சி : வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி… கைதான இளைஞர் கொடுத்த பகீர் வாக்குமூலம்!!

திண்டுக்கல்லில் பட்டப் பகலில் வங்கியில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள், போலீஸில் ஒப்படைத்தனர். திண்டுக்கல்…

சாலையில் நடந்து வந்த மனைவிக்கு கத்திகுத்து.. கணவன் வெறிச்செயல்.. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு : அதிர்ச்சி சிசிடிவி காட்சி

வேலூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சிசிடிவி காட்சிகளை வைத்து கணவனை…

அரசு வேலை போய்விடும் என்ற அச்சம்… பெண் குழந்தையை கால்வாயில் வீசிய அரசு ஒப்பந்த ஊழியர்..!!

அரசு வேலை போய்விடும் என்ற அச்சத்தில் அரசு ஒப்பந்த ஊழியர் தனது பெண் குழந்தையை கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை…

தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு கத்தி குத்து… முகமுடி கொள்ளையன் கைவரிசை.. 17 சவரன் நகை அபேஸ்!!

திருவள்ளூர் : ஆரணி அருகே மல்லியங்குப்பம் கிராமத்தில் இளம்பெண்ணை கத்தியால் வெட்டிவிட்டு தங்க நகைகளை கொள்ளையடித்த முகமூடி அணிந்த மர்மநபரை…

ஆட்டோ ஓட்டுநர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை : இளைஞர் கைது.. பகீர் கிளப்பிய கொலைக்கான காரணம்!!

கோவை அருகே ஆட்டோ ஓட்டுநரை இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

பிரபல யூடியூபர் வீட்டில் திருட வந்த திருடன் அசந்து தூங்கிய சம்பவம் : பிறந்த நாள் சர்ப்ரைஸ் என நினைத்த நண்பர்கள் : இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..!

கோவை : கோவையில் யூடியூபர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற திருடன், அசதியில் தூங்கியதால் சிக்கிய சம்பவம் ஒன்று…

தள்ளாடும் வயதிலும் தகாத உறவு… 64 வயது மூதாட்டி கழுத்தறுத்து கொலை : முதியவர் கைது.. விசாரணையில் பகீர்!!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

கண்ணை மறைத்த காமம்.. ஓடும் ரயிலில் இருந்து 3 வயது குழந்தையை வீசிய கொடூரத் தாய் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!

3 வயது பெண் குழந்தையை கொன்று ஓடும் ரயிலில் இருந்து வீசிய தாயின் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம்…