குற்றம்

Get the most recent information about Tamil Nadu and Indian crime news right here. Update News 360 provides up-to-date, comprehensive coverage of criminal activity, including news from Kutram Tamil and the latest on criminal activity in India.

லாட்ஜில் ரூம் போட்டு ‘வடிவேலு பட பாணியில் திருட்டு’ : பல நாள் கைவரிசை காட்டிய பலே திருடன் சிக்கினான்!!

சிவகங்கை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 33). இவர் கோவை 100 அடி சாலையில் உள்ள தனியார்…

‘சோறு தான திண்ணுற’.. பேருந்து மாறி ஏறிய பயணியை தரக்குறைவாக திட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பேருந்தில் வழித்தடம் மாறி ஏறிய பயணியை டிரைவர் மற்றும் நடத்துநர் தரக்குறைவாக பேசும் வீடியோ சமூக…

புட்டிப் பால் கொடுத்ததால் குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல்… அவசர அவசரமாக மருத்துவமனைக்கு ஓடிய பெண்.. சிக்கிய கும்பல்!!

மதுரையில் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை விற்க முயன்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு வந்தபோது,…

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா..? பெண்ணா..? சட்டவிரோதமாக கரு பரிசோதனை செய்த 3 பேர் அதிரடி கைது…!!

தர்மபுரி அருகே சட்டவிரோதமாக கரு பரிசோதனை செய்த டிபார்ம் பட்டதாரி உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்….

அடிக்கடி சண்டை போட்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி… கோபத்தில் அரிவாளால் வெட்டிய கணவன் கைது..!!

திருச்சியில் குடும்பத்தகராறில் கல்லூரி பெண் ஊழியரை சரமாரி அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக அவரது கணவன் கைது செய்யப்பட்டார். திருச்சி…

கைதிகளுக்கு பல் பிடுங்கிய விவகாரம் : விசாரணை அதிகாரி நெல்லை மாவட்ட ஆட்சியருடன் திடீர் சந்திப்பு.. சூடு பிடிக்கும் விசாரணை..!!

நெல்லை : காவல் நிலைய கைதிகளுக்கு ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி ஆட்சியருடன் திடீரென சந்தித்த…

காட்டுக்குள் கட்டிப்புரண்ட மாணவிகள்… சிக்காத காதலன் : அதிர்ந்து போன மக்கள்!!

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணாபுரத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 12-ம்வகுப்பு வரை உள்ளது. மொத்தம் 600க்கும் மேற்பட்ட…

இளைஞர்களை குறிவைத்து கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை ; கோவையில் வடமாநிலத்தவர்கள் இருவர் கைது.. கஞ்சா மிட்டாய்கள் பறிமுதல் !!

கோவை : கேரள பைபாஸில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த பீகார் வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். கோவை…

பிக்பாஸ் பிரபலத்தின் மனைவியை தேடும் போலீஸ்… பெரிய குடும்பத்தில் இருந்து கொண்டு செய்த தில்லாலங்கடி வேலை…!!

சென்னை மாம்பலம் ஆற்காடு சாலையைச் சேர்ந்தவர் மஞ்சு. இவர் ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வரும் இவருக்கு இரு பெண்…

பிக்பாஸ் பிரபலத்தின் மனைவியை தேடும் போலீஸ்… பெரிய குடும்பத்தில் இருந்து கொண்டு செய்த தில்லாலங்கடி வேலை…!!

சென்னை மாம்பலம் ஆற்காடு சாலையைச் சேர்ந்தவர் மஞ்சு. இவர் ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வரும் இவருக்கு இரு பெண்…

சென்னையில் அதிமுக பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை : கஞ்சா போதை கும்பல் வெறிச்செயல்… சிறுவன் உள்பட 5 பேர் கைது…!!

சென்னை : பெரம்பூர் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது…

வீட்டை சுத்தம் செய்வதாக சொல்லி விட்டு தூக்கில் தொங்கிய கணவன் – மனைவி : அலறி துடித்த குடும்பம்… போலீசார் விசாரணையில் பகீர்!

திருவள்ளூர் : செங்குன்றத்தில் ஆன்லைன் டிரேடிங் மூலம் ஏற்பட்ட கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகி, கணவன் – மனைவி…

ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை அழைத்துச் சென்ற கல்லூரி மாணவர்.. போக்சோவில் கைது செய்த போலீஸார்..!!

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம்…

இன்டர்நெட் காலியானதால் பப்ஜி விளையாட முடியாத விரக்தி.. 8ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு..!!

தூத்துக்குடி: இன்டர்நெட் தீர்ந்ததால் கேம் விளையாட முடியாத விரக்தியில் கோவில்பட்டியில் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

சென்னையில் வழக்கறிஞர் கொடூரக் கொலை… சரணடைந்த 3 குற்றவாளிகள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் : விழுப்புரம் நீதிமன்றத்தில் சலசலப்பு..!!

சென்னையில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்த மூன்று குற்றவாளிகளை போலீசார் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்ற போது,…

வெடிகுண்டு வீசி பாஜக நிர்வாகி கொலை… புதுச்சேரியை உலுக்கிய சம்பவம்.. 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்!!

புதுச்சேரி : புதுச்சேரி அருகே வெடிகுண்டு வீசி பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் 7…

திருமண ஆசைக் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் : இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய காவலர் கைது..!!

கமுதி அருகே இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்ய மறுத்த தனி ஆயுதப்படை காவலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து…

ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம்… மேலும் ஒரு இளைஞர் தற்கொலை : ரூ. 4 லட்சத்தை இழந்ததால் விரக்தியில் விபரீத முடிவு!

திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன்…

பெட்ரோல் குண்டு வீசியதாக கோவையில் பாஜகவினர் மீது புகார் கூறியவர் கைது… போலீஸாரின் விசாரணையில் அம்பலமான உண்மை..!!

கோவை : தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பா.ஜ.க நிர்வாகிகள் மீது பொய் புகார் கொடுத்து நாடகமாடியவர் கைது…

கள்ளக்காதலியுடன் தான் வாழ்வேன் என காவல்நிலையத்தில் இருந்து ஓடிய நபரை தாக்கிய உறவினர்கள்.. செய்தியாளர்களுக்கு மிரட்டல்!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரசுல், என்பவருக்கும் ஆயிஷா பானுக்கும் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு…

கணவரை கொல்ல சதி திட்டம் தீட்டிய சுந்தரி சீரியல் நடிகை : கோவையில் அரங்கேறிய பயங்கரம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்ல கவுண்டன் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் இவர் அப்பகுதியில் உள்ள குளிர்பான…