அவதூறு பரப்பும் வகையில் வாசகம் சித்தரித்து போஸ்டர் : பாஜக முக்கிய நிர்வாகி திடீர் கைது!!
வட சென்னை பகுதியில் கடந்த 11ம் தேதி பல்வேறு தெருக்களில் முதல்வரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிக்கை பெயரில்…
வட சென்னை பகுதியில் கடந்த 11ம் தேதி பல்வேறு தெருக்களில் முதல்வரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிக்கை பெயரில்…
ரயிலில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியை வைத்து அட்டகாசம் செய்யும் வீடியோக காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை…
தனியார் தொழிற்சாலை நிறுவன ஊழியர்களை மிரட்டியது தொடர்பாக தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்ஆர் ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்….
திமுக எம்பி ஆ.ராசாவின் நாக்கை அறிவிப்பவர்களுக்கு சன்மானம் அறிவித்த இந்து அமைப்பு நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். திமுக எம்பி…
ஈரோடு அருகே பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக மெகா சூதாட்டத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உள்பட 18 பேரை போலீசார் கைது…
கோவை : கோவையில் பல்வேறு துண்டுகளாக வெட்டப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் 3 பேரை போலீசார் கைது…
மணல் கொள்ளை தொடர்பாக போலீஸில் புகார் அளித்த சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது…
மதுபோதையில் சாலையில் பல்வேறு வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, சுமார் 25 கி.மீ வரை காரை ஓட்டி வந்த…
உடன் பிறந்த தங்கையை அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வேலூர் மாவட்டம் ஓட்டேரி பகுதியை சேர்ந்த…
தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே சில்லாங்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் கழிவறையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…
ஜி.பி.முத்துவுடன் அதிவேக பயணம் யூடியூபர் டி.டி.எப் என்கின்ற வாசன் மீது கோவை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் இதுகுறித்து கோவை…
சென்னை : தாம்பரம் அருகே திமுக கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்….
திருப்பூர் : பல்லடம் பேருந்து நிலையம் அருகே அரசு கலை கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை…
கன்னியாகுமரி : முளகுமூடு பகுதி அருகே இரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள், பைக்கை நிறுத்தி விட்டு, கொள்ளையில்…
15க்கும் மேற்பட்ட ஆண்களை ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி 8 பேரை திருமணம் செய்து கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை…
பழனி ஆர்.ஜி. நகரில் அடுதடுத்து மூன்று வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்களை மிரட்டி 31 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற…
குத்தகைக்கு விட்ட கடையை காலி செய்ய மறுத்த உடன்பிறப்புகளால் தீக்குளிக்க முயன்ற கடை உரிமையாளரின் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்…
புதுச்சேரியில் இரு அரசுப் பள்ளி மாணவிகள் இடையே பள்ளி வளாகத்திற்குள்ளே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
சென்னை : சமூக வலைதளங்களில் வைரலான பிரபல நரிக்குறவர் பெண் அஸ்வினி மீது வியாபாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். மாமல்லபுரத்தில்…
உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வரும் காவலர் தன்னை திருமணம் செய்து அடித்து துன்புறுத்தி 110 சவரன்…
கோவை : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போக்சோ வழக்கு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கோவை…