போலீஸுக்கு டிமிக்கி கொடுத்த விசாரணைக் கைதி… நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த வந்த போது எஸ்கேப்.. போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை!
தூத்துக்குடியில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதி கழிப்பறை வழியாக தப்பி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….