குற்றம்

ரூ.2 கோடி அப்பு… பிரபல இயக்குனருக்கே டேக்கா காட்ட முயற்சி.. பிரபல ஜவுளி கடை உரிமையாளர் கைது!!

புதுக்கோட்டை; பசங்க திரைப்படம் இயக்கிய இயக்குனர் பாண்டியராஜிடம் இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்த பிரபல ஜவுளி கடை உரிமையாளர்…

சிதைக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம்… நேரில் சென்று விசாரித்த போலீஸ்… இறுதியில் காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி சம்பவம்..!!

திருச்சி ; திருச்சி அருகே வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலத்தை மீட்ட போலீசாருக்கு, மற்றொரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது பெரும்…

தூத்துக்குடி VAO வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்… குற்றவாளிகள் இருவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் ; ஆட்சியர் அதிரடி..!!

முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் 2 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட…

கொலை வழக்கு கைதியுடன் உல்லாசம்… சிறை பெண் ஊழியரின் காம லீலை ; லீக்கான புகைப்படங்களால் எழுந்த சிக்கல்…!!

கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற கைதியுடன் உல்லாசமாக இருந்த சிறை பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர். இங்கிலாந்தில்…

முதல் திருநம்பி பாடிபில்டர்… ‘மிஸ்டர் கேரளம்’ பிரவீன்நாத் திடீர் தற்கொலை…மனைவி எடுத்த விபரீத முடிவு!!

கேரளாவின் முதல் திருநங்கை பாடி பில்டரான பிரவீன்நாத் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சூரில் உள்ள அவரது…

அரசு மருத்துவமனை முன் செவிலியர் எரித்து கொலை : நெல்லையில் பயங்கரம்.. விசாரணையில் பகீர்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தற்போது வேறு மதத்திற்கு மாறியதாக தெரிகிறது. இவரது…

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை காண வந்த இளைஞர் கொலை? போலீசார் குவிப்பு… பதற்றம்.. பரபரப்பு!!!

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதி அருகே இன்று அதிகாலை 3 மணிக்கு மேல் மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே…

சந்தில் தனியாக நின்று கட்டா கட்டாக எண்ணிய நபர்… ரோந்து பணியில் வந்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மதுக்கரை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோவை…

மேலும் ஒரு கிராம நிர்வாக அலுவலரை கொல்ல முயற்சி.. கனிமவள கொள்ளை கும்பல் அட்டூழியம் ; தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி

தர்மபுரி மாவட்டத்திலும் கனிம வள கொள்ளையை தடுக்க முயற்சித்த கிராம நிர்வாக அதிகாரியை நள்ளிரவில் கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும்…

கவுன்சிலர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்… 26 சவரன் நகை, ரூ.5.75 ரொக்கப் பணம் திருட்டு!!!

திண்டிவனம் கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகைகள், 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம்…

கள்ளச்சந்தையில் மதுபானம் விற்க லஞ்சம்.. தலைமை காவலர் உள்பட இரு போலீசார் பணியிடை நீக்கம் ; மாவட்ட எஸ்பி அதிரடி..!!

கள்ளச் சந்தையில் அரசு மதுபானம் விற்கும் நபரிடம் லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்….

அழுது கொண்டே சொன்ன 9 வயது சிறுமி… பக்கத்து வீட்டு இளைஞரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் ; பகீர் சம்பவம்!!

காஞ்சிபுரம்; நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 23 வயது உடைய வாலிபர் போக்சோ சட்டத்தில்…

பொழுதை கழிக்கச் சென்ற நண்பர்கள்… கொசஸ்தலை ஆற்றில் கேட்ட அலறல் சத்தம் ; போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் ; கொசஸ்தலையாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

‘அம்மா வீட்டுக்கு போகனும்’… அடம்பிடித்த மனைவி… ஆத்திரத்தில் கணவன் செய்த செயல் ; நேரில் சென்று விசாரித்த போலீஸ்..!!

அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக் கூறிய பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியின்…

மனைவிக்கு தகாத உறவு…? விரக்தியில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற கணவன்.. நலம் விசாரிக்க வந்த நர்சுக்கு நேர்ந்த கதி!!

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியரை கத்தியால் தலையில் கணவர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம்…

போலீஸ் சூப்பிரண்டு காரை மறித்து மதுபோதையில் இளைஞர் ரகளை… காவலரின் சட்டையை கிழத்ததால் பரபரப்பு!!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலை மொரட்டாண்டியில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஆரோவில்…

சாலையில் இளைஞர் ஓடஓட கொடுரமாக வெட்டிக்கொலை… பழனியில் பேருந்து நிலையத்தில் பரபரப்பு… போலீசார் விசாரணையில் பகீர்

பழனி பேருந்து நிலையம் அருகில் முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…

100 சவரன் நகை, கட்டு கட்டா பணம் : ரூ.2 கோடி அபேஸ் செய்த பெண்.. பரபரப்பை கிளப்பிய பகீர் சம்பவம்!!

கோவை புலியகுளம் பகுதி கிரீன் பீல்டு காலனியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் இவர் மட்டும் தனியாக…

திருமணமான வாலிபர் வீட்டில் கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை : விசாரணையில் அதிர்ச்சி…!!!

கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய்(28) இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பின்னர் பொள்ளாச்சி அடுத்த…

உயிரை கையில் பிடித்து ஓடிய விஏஓ… கனிமவள கொள்ளையர்கள் வெறிச்செயல் : தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் மெணசி கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் இளங்கோ. இளம் வயதுடைய இவர் துணிச்சலானவர். இவர்…

பேருந்து நிலையத்தில் ஓட ஓட விரட்டி வாலிபரின் கையை வெட்டிய நபரால் பரபரப்பு… விசாரணையில் ஷாக் : கோவையில் பயங்கரம்!!

கோவையில் வாலிபரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை அருகே கோவை புதூர் அறிவொளி…