குற்றம்

இளைஞர்களுக்கு தடையில்லாமல் கஞ்சா சப்ளை… பட்டுராஜாவை பொட்டலத்துடன் தூக்கிய போலீசார்.. ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்..!!

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பட்டுராஜா என்பவரை தருவைகுளம் காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து…

வெல்ல ஆலை கொட்டகை மீது பெட்ரோல் குண்டுவீசி தீவைத்த சம்பவம் ; வடமாநில தொழிலாளி பலி.. நாமக்கல்லில் தொடரும் பதற்றம்..!

ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகைக்கு தீ வைத்த சம்பவத்தில் 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி…

நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி… விசாரணையில் சிக்கிய SWIGGY ஊழியர் : பரபரப்பு தகவல்!!

கோவை ஜிஒஇ ரெசிடென்சி பகுதியில், நேற்று காலை, நடந்து சென்ற கவுல்சல்யா என்ற பெண்ணின் நகைப்பறிக்க முயற்சி சம்பவத்தில்வழக்குப்பதிவு செய்யப்பட்டு…

குழந்தையை தூக்க மறுத்த கணவன்… படுக்கையறையில் தூக்குபோட்ட மனைவி ; பின்னணியில் திருமணம் கடந்த உறவு..!!

திருவள்ளூர் ; கள்ளக்காதல் விவகாரத்தில் ஒன்றரை வயது கைக்குழந்தையை விட்டு விட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

திருச்சியை கலங்கடிக்க வைத்த யூடியூபர் அசார்… வைரலான வீடியோ ; அடுத்த நிமிடமே பஞ்சராக்கிய போலீசார்…!!

சமீப காலங்களில் இன்டர்நெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் youtube லைவ், facebook லைவ் என…

சபரிமலையில் சர்ச்சையை கிளப்பிய வினோத பூஜை… ஜோதி தெரியும் இடத்தில் நடந்த பகீர் சம்பவம் ; தமிழக பக்தர்களால் சலசலப்பு..!!

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து, விரதம் இருந்து கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பனை தரிசிப்பது…

ஷாருக்கான் மகனை விடுவிக்க ரூ.25 கோடி பேரம்? போதைப் பொருள் வழக்கில் பரபரப்பு திருப்பம்!!!

2021ஆம் ஆண்டு மும்பை அருகே கோர்ட்டாலியா க்ரூஸ் கப்பலில் சோதனை நடத்திய சமீர் வான்கடே தலைமையிலான என்.சி.பி அதிகாரிகள் போதைப்…

தலைக்கேறிய மது போதையில் தகராறு… உயிரை காவு வாங்கிய மதுபாட்டில்… அதிர்ச்சி சம்பவம்!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் உமாராணி 42. இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர்….

பழனியில் படுஜோராக நடக்கும் போலி மதுவிற்பனை… மரணங்கள் நடப்பதற்கு முன்பு தடுத்து நிறுத்தப்படுமா…? எதிர்பார்ப்பில் சமூக ஆர்வலர்கள்!

திண்டுக்கல் அருகே பழனி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரண்டு போலி மதுபானக்கூடத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதை அதிகாரிகள் தடுத்து…

தலைக்கேறிய போதையால் அலப்பறை… பனைமரத்தின் உச்சியில் ஏறி தூங்கிய போதை ஆசாமி ; கிரேன் மூலம் மீட்ட வீடியோ வைரல்..!!!

கோவை ; தலைஉச்சிக்கு ஏறிய மது போதையால் பனை மர உச்சிக்கு ஏறி உறங்கிய போதை ஆசாமியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக…

அயன் பட பாணியில் தங்கம் கடத்திய நபர்… திருச்சி விமான நிலையத்தில் மடக்கி பிடித்த அதிகாரிகள்..!!

திருச்சி ; மீன் சாஸ் டின்னில் தங்கம் கடத்திய நபரை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். திருச்சி…

சாலையில் நடந்து சென்ற பெண்… காரில் தரதரவென இழுத்துச் சென்ற கொள்ளையன்; அதிர்ச்சி சிசிடிவி காட்சி

கோவை; கோவையில் காரில் வந்த நபர் நடைபயிற்சிக்குச் சென்ற பெண்ணின் செயினை பறித்து, அவரை தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம்…

‘எனது மகள் சென்ற இடத்திற்கே…’ ; மகள் தற்கொலை செய்த தேதியில் மனைவிக்கு வந்த வாட்ஸ்அப் வீடியோ ; பாசக்கார தந்தை எடுத்த விபரீத முடிவு..!!

கன்னியாகுமரி அருகே மகள் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாளாமல், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

விஷவாயு தாக்கி இரு கூலித்தொழிலாளிகள் பலி ; பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது நிகழ்ந்த சோகம்..

திருவள்ளூர் அருகே புழலில் விஷவாயு தாக்கி கூலித்தொழிலாளி இருவர் பலியாகினர். புழல் அடுத்த காவாங்கரை குருசாந்தி நகர் முதல் தெருவை…

பட்டப்பகலில் இளைஞர் அரிவாளால் வெட்டி கொடுரக் கொலை.. மதுரையை உலுக்கிய கொலை சம்பவம் ; போலீசார் விசாரணை!

மதுரை தெற்கு வாசல் அருகே நடுரோட்டில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை…

கூலித்தொழிலாளியை அடித்தே கொன்ற திமுக பிரமுகர்கள் : விசாரணையில் ஷாக்.. கோவையில் பயங்கரம்!!

கோவை காளம்பாளையம் பகுதியில் மது வாங்குவதால் ஏற்பட்ட பிரச்சனையில் திமுக இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் கூலித் தொழிலாளியை கொலை செய்துவிட்டு தலைமறைவான…

சிறுமியை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பா… 8 மாதம் கர்ப்பமான கொடூர சம்பவம்!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் நகராட்சியில் உள்ள நீலகுண்டா கிராமத்தை சேர்ந்த நாகராஜு கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி…

கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி… பலர் மருத்துவமனையில் அனுமதி.. விசாரணையில் திக் திக் : விழுப்புரத்தில் சோகம்!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தில், கடற்கரையோர பகுதியான வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனை நடந்துள்ளது….

‘மகனை வளர்த்த விதம் சரியில்ல’… கடுப்பில் ஆண் வேடமிட்டு மாமியாரின் காலை உடைத்த மருமகள் ; பகீர் சம்பவம்..!!

கேரளா ;திருவனந்தபுரத்தில் ஆண்வேடம் அணிந்து வந்து மாமியாரின் கால்களை மருமகள் உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த…

காட்டு யானையிடம் குடிபோதையில் சேட்டை செய்த நபர்… வைரலான வீடியோ.. இறுதியில் நடந்த சம்பவம்..!!

தர்மபுரி ; சாலையோரம் நின்றிருந்த காட்டு யானையிடம் குடிபோதையில் இருந்த நபர் செய்த செயல் வைரலான நிலையில், வனத்துறையினர் ஆக்ஷனில்…

கல்லூரி மாணவி தற்கொலையில் பரபரப்பு திருப்பம் : வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது!!

சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி சாந்தி. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்….