குற்றம்

ஓடும் காரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : அதிர்ச்சி சம்பவம்!!

திரிபுரா மாநிலத்தின் மேற்கு திரிபுரா மாவட்டம் அமடாலி பைபாஸ் சாலையில், ஒரு இளம்பெண் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு…

பல ஆண்களுடன் பழக்கம்… பல லட்சம் சுருட்டி திமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல் : செவிலியரால் சிக்கும் அரசியல் புள்ளிகள்?!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கூவக்காபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுபவர் ஜெனிஃபர் டார்த்தி (வயது 30). இவருடைய கணவர்…

BLUETOOTH ஸ்பீக்கர் இல்லாததால் கடை உரிமையாளரின் கன்னத்தை பதம் பார்த்த போதை இளைஞர் : ஷாக் சிசிடிவி காட்சி!

விழுப்புரம் ரஹீம் லேஅவுட் சேர்ந்தவர் ரமேஷ் சிங் விழுப்புரம் நகர பகுதியான நான்குமுனை சந்திப்பு அருகே செல்போன் பழுது நீக்கும்…

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை.. கோவையில் மாத்திரைகளை விற்ற நபர் கைது… இருவருக்கு வலைவீச்சு..!!

கோவை ; போதை மாத்திரை விற்ற வாலிபரை கைது செய்த போலீசார், மாத்திரை அட்டைகள் பறிமுதல் செய்துள்ளனர். கோவை சாய்பாபா…

கஞ்சா மாஃபியா கும்பலை மடக்கிய போலீஸ்… மூட்டை மூட்டையாக கஞ்சா பறிமுதல் ; தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்..!!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற 4 கோடி மதிப்பிலான 2090 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல்…

சாலையில் சென்ற போது லேசாக இடித்ததால் வந்த வம்பு.. இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்… மிரட்டல் விடுத்த 3 பேர் கைது!!

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளைஞரிடம் தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த…

சிகிச்சைக்காக வந்த நபரால் பெண் மருத்துவர் கொடூரக் கொலை … முதலமைச்சர் பதவி விலக வலுக்கும் கோரிக்கை…!

கேரள மாநிலத்தில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பேற்று அந்த மாநில முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்…

சிறுமிகளை கடத்தி வன்புணர்வு செய்து கொலை.. நடுநடுங்க வைத்த சைக்கோ கொலைகாரன் : அதிர்ச்சியில் தலைநகரம்!!

சில வருடங்களுக்கு முன் டெல்லியை நடுங்க வைத்த சைக்கோ கொலைகாரன் தான் ரவீந்தர் குமார். இவன், சிறுமிகளை தொடர்ச்சியாக கடத்தி…

பெண்ணின் ஆடையை விலக்கி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர் : அதிர்ச்சி சம்பவம்!!!

பெண்ணின் ஆடையை விலக்கி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர் : அதிர்ச்சி சம்பவம்!!! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள…

சாத்தான்குளத்தில் தனியார் தோட்டம் அருகே பதுக்கி வைக்கப்பட்ட 2,500 கிலோ கஞ்சா : விசாரணையில் பகீர்!!

தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2500 கிலோ கஞ்சா பறிமுதல் : 7பேர் கைதுசாத்தான்குளம் அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2500…

உல்லாசமாக இருக்கும் போது இடையூறு செய்த குழந்தை… கள்ளக்காதல் ஜோடி செய்த கொடூரம்!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே புதூர்காடம்பட்டியில் மல்லேஷ் என்பவர் தங்கி செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார் . அதே…

சர்வதேச மாஃபியா கும்பலுடன் திமுக ஊராட்சி தலைவருக்கு தொடர்பு : மகனும் சிக்கியதால் அடுத்தடுத்து திருப்பம்!!

நாகப்பட்டினம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி திமுக ஊராட்சி மன்ற தலைவராக புல்லட் மகாலிங்கம் என்கிற மகாலிங்கம் உள்ளார். இவருக்கு இலங்கை…

அமைச்சர் சேகர்பாபுவின் மருமகனை தட்டி தூக்கிய போலீஸ் : பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் பரபரப்பு புகார்!!

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் சேகர்பாபு. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு…

மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்… மிதித்தே கொன்ற கும்பல் ; விசாரணையில் பகீர்..!!

மதுரை சித்திரை திருவிழாவில் வழிப்பறி செய்து வந்த கும்பல், செயினை பறிக்க முயன்ற போது மாட்டிக்கொண்ட ஒருவரை அடித்து மோதிக்கொண்ட…

ராமர், சீதை குறித்து அவதூறு… தீயாய் பரவிய வீடியோ… பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது பாய்ந்த 5 வழக்குகள்…!!

இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ்…

திடீரென வீசிய துர்நாற்றம்… குடிசைக்குள் சென்று பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி ; கோவையில் அரங்கேறிய கொடூரம்!

கோவை ; கோவையில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

நடுரோட்டில் திருநங்கையின் சேலையை பிடித்து இழுத்து போதை ஆசாமி அத்துமீறல் : வேகமாக பரவும் சிசிடிவி காட்சி!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையம் அருகே மது போதையில் இருக்கும் இரண்டு ஆண்கள் அவ்வழியே சென்ற திருநங்கையை தாக்கும்…

கஞ்சா விற்பனையில் கொடிகட்டி பறந்த திமுக பிரமுகரின் மகன்.. கூட்டாளிகளோடு மடக்கி பிடித்த போலீசார்..!!

தர்மபுரி ; பொம்மிடி அருகே கஞ்சா வைத்திருந்ததாக திமுக பிரமுகரின் மகன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்….

அறை எடுத்து தங்கும் கல்லூரி மாணவர்களுக்கு குறி.. கத்தியை காட்டி மிரட்டி அரங்கேறிய பயங்கரம்!!

கோவை புலியகுளம் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர் நாசிப். இவருடன் 5 நண்பர்களும்…

பாரில் அடிதடி… மது அருந்திய கட்டிட தொழிலாளி மீது சரமாரி தாக்குதல் : காவல்துறையினரை அரிவாள் காட்டி மிரட்டிய கும்பல்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்!!

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே டாஸ்மாக் பாரில் மது அருந்திய கட்டிட தொழிலாளியை சரமாரியாக தாக்கிவிட்டு, காவல்துறையினரை அரிவாள் காட்டி…

நீ ரவுடி.. இனிமேல் உன் கூட சேரமாட்டேன்.. பேச மறுத்த நண்பனை வீடு புகுந்து வெட்டிய இளைஞர் மீது பாய்ந்தது குண்டாஸ்!!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் வயது 18 என்ற இளைஞரை நள்ளிரவில் அவர் வீட்டின்…