குற்றம்

போலீஸ் சூப்பிரண்டு காரை மறித்து மதுபோதையில் இளைஞர் ரகளை… காவலரின் சட்டையை கிழத்ததால் பரபரப்பு!!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலை மொரட்டாண்டியில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஆரோவில்…

சாலையில் இளைஞர் ஓடஓட கொடுரமாக வெட்டிக்கொலை… பழனியில் பேருந்து நிலையத்தில் பரபரப்பு… போலீசார் விசாரணையில் பகீர்

பழனி பேருந்து நிலையம் அருகில் முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…

100 சவரன் நகை, கட்டு கட்டா பணம் : ரூ.2 கோடி அபேஸ் செய்த பெண்.. பரபரப்பை கிளப்பிய பகீர் சம்பவம்!!

கோவை புலியகுளம் பகுதி கிரீன் பீல்டு காலனியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் இவர் மட்டும் தனியாக…

திருமணமான வாலிபர் வீட்டில் கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை : விசாரணையில் அதிர்ச்சி…!!!

கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய்(28) இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பின்னர் பொள்ளாச்சி அடுத்த…

உயிரை கையில் பிடித்து ஓடிய விஏஓ… கனிமவள கொள்ளையர்கள் வெறிச்செயல் : தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் மெணசி கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் இளங்கோ. இளம் வயதுடைய இவர் துணிச்சலானவர். இவர்…

பேருந்து நிலையத்தில் ஓட ஓட விரட்டி வாலிபரின் கையை வெட்டிய நபரால் பரபரப்பு… விசாரணையில் ஷாக் : கோவையில் பயங்கரம்!!

கோவையில் வாலிபரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை அருகே கோவை புதூர் அறிவொளி…

பில்லி, சூனியம் என கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் லட்சம் லட்சமாக கறந்த சாமியார்… எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார்!!

கரூர் மாவட்டம், குளித்தலை பெரியாண்டார் வீதியில் வசிப்பவர் ஜான்சிராணி. அருகில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது…

‘புஷ்பா’ பட பாணியில் செம்மரம் கடத்தல்… தமிழகத்தை சேர்ந்த 8 பேர் கைது : விசாரணையில் பகீர்!!

சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி சிலர் கடத்துவதாக சித்தூர் எஸ் பி ரிஷாந்த் ரெட்டிக்கு இன்று அதிகாலை ரகசிய…

அண்ணிக்கு ஆபாச படம் அனுப்பிய கொளுந்தன்.. ‘உயிர்’ பட பாணியில் நடந்த உல்லாச சம்பவம்!!

திருச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவருக்கு அமர்நாத் (வயது 28) ரகுநாத்(வயது 25) என இரு மகன்கள் உள்ளனர்….

கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ரூ.26 லட்சம் முதலீடு.. பேப்பரில் வெளிவந்த செய்தி.. கடிதம் எழுதி வைத்து விட்டு இளைஞர் விபரீத முடிவு!!

வேலூர் ; ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் தான் என் சாவுக்கு காரணம் என இளைஞர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை…

17 வயது சிறுமிக்கு 6 வருடமாக அரங்கேறிய கொடூரம்.. அத்துமீறிய வளர்ப்பு தந்தை.. கோவையில் பயங்கரம்!!

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு 2 வயதாக இருந்தபோது தந்தை இறந்து விட்டதால்,…

வீட்டில் வைத்து சட்டவிரோதமாக மது சப்ளை செய்யும் பெண்… பொதுமக்கள் புகார்.. நடவடிக்கை எடுக்குமா காவல்துறை..?

பழனி அருகே கீரனூரில் வீட்டில் வைத்து பெண்மணி ஒருவர் மது விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

Mouse வாங்கச் சென்ற இடத்தில் இளைஞருடன் சேர்ந்து இளம்பெண் செய்த செயல் ; இறுதியில் நிகழ்ந்த ஷாக் சம்பவம்…!!

கோவை ; கோவை காந்திபுரம் அருசூக லேப்டாப் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை…

சென்னையில் மீண்டும் அதிர்ச்சி… பழங்குடியின மக்களுக்கு மேலும் ஒரு திரையரங்கில் அனுமதி மறுப்பு ; வலுக்கும் கண்டனம்..!!

சென்னையில் படம் பார்க்க சென்ற பழங்குடியின மக்களுக்கு டிக்கெட் வழங்குவதில் அழைக்கப்பட்டு, அவமதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்பனை : சிக்கிய இளைஞர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர்…

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் செயலாளர் படுகொலை… வீடு புகுந்து வெட்டிக் கொன்ற மர்மநபர்கள் : அதிர்ச்சி சம்பவம்!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பி.கே.அகரம் கிராமத்தை சேர்ந்தர் சண்முக சுந்தரம் (60). இவர் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு…

பிரபல ரவுடிகளை பெங்களூரில் ஓட ஓட விரட்டி பிடித்த கோவை போலீசார் : உயிருக்கு பயந்து வீடியோ வெளியிட்ட ரவுடி!!

கோவையில் நீதிமன்ற வளாகம் பின்புறம் நடைபெற்ற கொலை சம்பவத்தை தொடர்ந்து ரவுடிகளுக்கு எதிராக தீவிர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. Anti…

மணல் கடத்தலை தட்டிக் கேட்ட விஏஓக்கு கொலை மிரட்டல்.. தமிழகத்தில் தொடரும் அராஜகம் : கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி இன்றி மண் கடத்தியதாக மானத்தால் பகுதியைச் சேர்ந்த சித்துராஜ் மற்றும் உப்பாரப்பட்டி காட்டுவளவு…

வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி 50 சவரன் நகை அபேஸ் : வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் அதிர்ச்சி!!

கோவை அருகே வருமான வரித்துறை அதிகாரி‌ ஒருவர் வீட்டில் 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து விட்டு போலீசில் பிடிபடாமல் இருக்க…

போலீஸ் ஸ்டேஷன் முன்பு சிறைக்காவலர் தீக்குளித்து தற்கொலை… திருச்சியில் பயங்கரம்… எஸ்ஐ மீது பாய்ந்த நடவடிக்கை !!

திருச்சி ; திருச்சி அருகே சிறை காவலர் காவல் நிலையத்தில் முன்பு தீக்குளித்து விவாகரத்தில் எஸ்ஐ பணிஇடை நீக்கம் செய்யப்பட்டார்….

கோவையை உலுக்கிய ஆசிட் வீச்சு சம்பவம்.. ஒரு மாதத்திற்கு பின்பு நடந்த சோகம் ; அதிர்ச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம்..!!

கோவை நீதிமன்ற வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது ஆசிட் ஊற்றிய விவகாரத்தில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி…