குற்றம்

கணவனுடன் சண்டை… 30 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ; 4 மணிநேரம் போராடிய தீயணைப்பு துறையினர்..!

கன்னியாகுமரி ; கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறால், கோபத்தில் 30 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு…

வீட்டில் விடுவதாக கூறி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை : உறவினர் ரூபத்தில் வந்த இளைஞர் கைது!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பைக்காரா அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி, ஊட்டியில்…

தூக்கிலிடப்பட்டார் சிங்கப்பூர் வாழ் தமிழர் தங்கராஜூ சுப்பையா.. ஐநா மனித உரிமையின் எதிர்ப்பு வீணானது!!!

சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில்…

அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாளே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்… உதவி செய்வது போல நடித்த பெண் யார்… போலீசார் விசாரணை!!

ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (வயது 26). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கமலினி (வயது 24). இவர்கள் பல்லடம்…

மாணவி இறப்பில் மர்மம்? காவல் நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள் : தீ வைத்து எரித்ததால் பதற்றம்!!

ஏப்ரல் 21 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் 17 வயது மாணவி உயிரிழந்த சம்பவம்…

காதலித்து விட்டு பேச மறுத்த அக்கா முறை கொண்ட இளம்பெண்.. துடிக்கதுடிக்க அரங்கேறிய கொடூரம் ; நடுநடுங்க வைத்த 17 வயது சிறுவன்..!!

திருச்சி ; திருச்சியில் கல்லூரி மாணவியை கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம்…

வனப்பகுதிக்குள் 9ம் வகுப்பு மாணவியை அழைத்து சென்ற இளைஞர் : சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி… ஊட்டியில் அரங்கேறிய பயங்கரம்!!!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 9ஆம் வகுப்பு மாணவி நேற்று பள்ளி முடிந்து வீடு…

மணல் கடத்தல் விவகாரம்… ஆபிசுக்குள் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் கொடூரமாக வெட்டிக்கொலை ; தூத்துக்குடியில் பதற்றம்..!!

தூத்துக்குடி வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட…

வேங்கைவயல் விவகாரத்தில் திடீர் திருப்பம் ; டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த கிராம மக்கள்… அதிர்ச்சியில் போலீசார்..!!

வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு நாங்கள் வர முடியாது என்று சிபிசிஐடி போலீஸ்சிடம் தெரிவித்த…

ஸ்கூட்டியை லாக்கராக பயன்படுத்துபவர்களே உஷார்… 50 ஆயிரம் ரொக்கம், 12 சவரன் நகை அபேஸ் ; சிசிடிவி காட்சிகளை விசாரணை!!

தர்மபுரியில் அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பணம், நகையை மர்ம நபர்கள் இலாவகமாக திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை…

‘ரூ.2,000 தான்டா கேட்டேன்’… சுற்றுலா சென்ற இடத்தில் வேன் ஓட்டுநருடன் தகராறு.. இருதரப்பினர் இடையே கடும் மோதல்..!!

நாகை ; நாகை அருகே சுற்றுலா வாகனத்திற்கு கூடுதலாக வாடகை கேட்டதால் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டதில்…

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை ; சொந்த அண்ணன் மகன்களே வெறிச்செயல் ; போலீசார் விசாரணையில் பகீர்..!!

குன்றத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்…

குழந்தைக்கு உணவு கொடுத்து கொண்டிருந்த தாய் ; பைக்கில் வந்த இருவர் செய்த காரியம் ; போலீசார் விசாரணை!!

பழனி திருநகரில் வீட்டின் முன்பு நின்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஏழு பவுன் தாலி செயின் பறித்து…

மகளை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தை… மருமகனின் நண்பர்களால் நேர்ந்த விபரீதம் ; வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!!

ராணிப்பேட்டை ; தனது மகளை கிண்டல் செய்த 2 இளைஞர்களை தட்டி கேட்ட தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த…

காற்றாலை நிறுவன ஊழியரின் வீட்டில் 30 சவரன் நகை களவு : கொள்ளையர்களை தேடும் காவல்துறை!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜோசப் ஸ்டாலின்.தனது மனைவி,மகன் மற்றும் மகளுடன் வசித்து வரும்…

தூங்கும் போது நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை… மதுபோதையில் நடந்த விபரீதம் ; கொலையாளி சரண்..!!

தூத்துக்குடி அண்ணாநகர் சலவை கூடத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளி தெற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தூத்துக்குடி…

விக்ரமனை நம்பி என் வாழ்க்கை நாசமாயிடுச்சு… பணமும் போச்சு.. வாழ்க்கையும் போச்சு : பெண் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!!

ஊடகவியலாளராக இருந்து பின்னர் அரசியலில் குதித்த விக்ரமன், விடுதலை சிறுத்தை கட்சியில் இணை செய்தி தொடர்பாளராக உள்ளார். மேலும் பிக்பாஸ்…

108 ஆம்புலன்சை வழிமறித்து ரகளை.. உச்சி வெயிலில் போதையின் உச்சியில் தள்ளாடிய இளைஞர்!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையம் முன்பாக நிற்க்க முடியாத அளவிற்க்கு உச்ச போதையில் இளைஞர் ஒருவர் தள்ளாடி தள்ளாடி…

‘எனக்கே டம்ளர் கொடுக்க மாட்டீயா’.. டீக்கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய போதை ஆசாமி; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

நெல்லை ; நெல்லையில் மது அருந்த டம்ளர் கொடுக்காத டீக்கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை…

சாப்பாடு போட்டுத் தர மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் மாற்றுத்திறனாளி கணவர் செய்த கொடூரம் ; திருவள்ளூரில் பயங்கரம்!!

திருவள்ளூர் ; பொன்னேரி அருகே உணவு தரமறுத்த மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி…

படிச்சது பாலிடிக்ஸ்… பார்ப்பதோ டாக்டர் வேலை : விசாரணையில் சிக்கிய போலி மருத்துவர்..!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அதிமன்னன்., இவர் அதே ஊரில் அனுமதியின்றி மருத்துக்கடையுடன் இணைந்து ஆங்கில…