மனைவி கொண்டு வந்த சீதனங்களுடன் கள்ளக்காதலியுடன் ஓட்டம் : அரசு மருத்துவர் அதிரடி கைது!!
ஈரோடு : பெண் மருத்துவருக்கு வரதட்சணை கொடுமை அளித்த அரசு மருத்துவமனையின் மருத்துவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம்…
ஈரோடு : பெண் மருத்துவருக்கு வரதட்சணை கொடுமை அளித்த அரசு மருத்துவமனையின் மருத்துவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம்…
ஈரோடு : அமெரிக்காவில் உள்ள பிரபல சிகாகோ பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கு ரூ.3 கோடிக்கான முழு கல்வி உதவியையும் ஈரோடு மாவட்ட…
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே புலி தோற்றத்துடன் ஆட்டுக்குட்டி பிறந்ததால் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே…
ஈரோடு : கடம்பூர் மலைப்பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை துரத்தியதில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த…
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானையை இளைஞர்கள் சீண்டியதால் யானை துரத்தியதில் தலைதெறிக்க ஓடி உயிர்தப்பிய சம்பவம்…
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியதில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் வட்டாட்சியர் முன்பு ஊற்றிக்…
ஈரோடு : சித்தோடு அருகே கெமிக்கல் வாயு தாக்கியதில் ஒருவர் பலியான நிலையில் 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு…
ஈரோடு: டைமிங் தகராறு காரணமாக சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் சண்டையிட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக்…
ஈரோடு: சத்தியமங்கலத்தில் உடும்பை வேட்டை யாடிய 2 இளைஞர்களை வனத்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்…
ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மலைப்பாதையில் உள்ள மல்லியம்மன் துர்க்கம் கோவில் அருகே தோன்றிய அருவியை…
ஈரோடு : மொடக்குறிச்சி அருகே குடியிருப்பு பகுதியில் இருக்கும் மதுபானக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள்…
ஈரோடு: ஓடும் கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது….
ஈரோடு : அந்தியூரில் சட்டவிரோதமாக குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தும் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த நபரை…
ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே குட்டியுடன் கரும்பு லாரியை வழிமறித்து சாவகாசமாக கரும்பு தின்று யானையால் போக்குவரத்து…
ஈரோடு : பண்ணாரி சோதனை சாவடி அருகே வாகனங்களை வழி மறித்து நின்று சேட்டை செய்த ஒற்றை யானையால் சிறிது…
ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் இந்து கடவுளை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட இளைஞர்களை கைது செய்யக்…
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே 150 ஆண்டுகளாக குடியிருக்கும் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம்…
ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை பூங்காவில் நேற்றிரவு புகுந்த யானைகள் கூட்டம் சுற்றுச்சுவர் மற்றும் இரும்புக்கதவுகளை சேதப்படுத்தி…
ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள அச்சத்தில் உறைந்துள்ளனர். ஈரோடு…
ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சை புளியம்பட்டியில் கல்லால் அடித்து கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார்…
ஈரோடு: பெருந்துறை அருகே காதலன் கைவிட்டதால் மனமுடைந்த காதலி தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள நல்லாம்பட்டியைச்…