கன்னியாகுமரி

தமிழகத்தில் நுழைந்ததா குரங்கு அம்மை? குமரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அறிகுறி…!!

கன்னியாகுமரி : குமரியில் தந்தை, மகன், மகள் உள்பட 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை…

2 ஆண்டுகளுக்கு பிறகு குமரியில் குவிந்த கூட்டம்… ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடிய மக்கள்…!!

குமரியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இந்துக்களின் முக்கிய…

கடைக்குள் புகுந்து நோட்டமிட்ட அரை நிர்வாண திருடன் : பேனர் வைத்து எச்சரித்த கடை உரிமையாளரின் விநோத செயல்..!!

கேரளா : கேரளாவில் அரை நிர்வாணமாக கடைக்குள் புகுந்த திருடனை , படத்துடன் பேனர் வைத்து மானபங்கப்படுத்திய கடை உரிமையாளரின்…

டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து : நெஞ்சை பதற வைக்கும் பரபரப்பு வீடியோ!!

கன்னியாகுமரி : நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டீக்கடை ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் எட்டு…

2 கிலோ திமிங்கல எச்சம் மும்பைக்கு கடத்த முயற்சி… 6 பேரை சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்… பின்னணியில் மோசடி கும்பல்…?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு கடத்தல் இருந்த 2 கிலோ திமிங்கல எச்சம் பிடிபட்டது. கன்னியாகுமரி மாவட்டம்…

சிலை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தப்பிக்க உதவியா..? ஐஜி பொன்மாணிக்கவேல் மீதான நீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு

குமரி : தமிழக சிலை கடத்தல் வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக போலீஸ் அதிகாரிகளை பழி வாங்கியதாக ஐஜி…

திருமண வரன்களை தடை செய்பவர்களே : இளைஞர்கள் வைத்த போஸ்டரால் புது வில்லங்கம்… ரகசிய விசாரணையை தொடங்கிய போலீசார்!!

கன்னியாகுமரி : கருங்கல் அருகே மாப்பிள்ளை தேடி வரும் பெண் வீட்டார்களிடம் புறம் பேசி தடை செய்யப்பட்டு வரும் நிலையில்…

தாயின் கண்ணீரை இழப்பீடால் ஈடுகட்ட முடியாது… காவல்நிலையத்திற்கு கையெழுத்து போட சென்ற இளைஞர் மரணம் : கொந்தளிக்கும் அண்ணாமலை!!

கன்னியாகுமரி அருகே காவல்நிலையத்திற்கு கையெழுத்துப் போட சென்ற இளைஞர் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

கோவில் கும்பாபிஷேகத்தில் இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பங்கேற்க கூடாது : பாஜக எம்எல்ஏ காந்தி வலியுறுத்தல்!!

கன்னியாகுமரி : ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்து அமைச்சர்கள் தலைமை ஏற்க வேண்டும் என பா.ஜ.,எம்.எல்.ஏ.,காந்தி கூறியுள்ளார்….

மனைவிக்கு 3 அடுக்கு பங்களாவீடு… உல்லாசத்துக்கு சொகுசு காரு : காத்து வாக்குல கள்ளக்காதலியுடன் சலூன் கடைக்காரர் செய்த மோசடி.. பகீர் பின்னணி!!

கன்னியாகுமரி : போலி நகைகளை அடகு வைத்து மனைவிக்கு 3-மாடி பங்களா வீடுகள்ள காதலியுடன் சொகுசு காரில் இன்ப சுற்றுலா…

கோவில் நிகழ்ச்சிகளில் கடவுள் நம்பிக்கை இல்லாத அமைச்சர்களை அனுமதிக்க மாட்டோம் : பாஜக பகிரங்க அறிவிப்பு

கன்னியாகுமரி : பிறமத நம்பிக்கை கொண்ட ,கடவுள் நம்பிக்கை இல்லாத அமைச்சர்களை கோயில் நிகழ்ச்சிகளில் அனுமதிக்கமாட்டோம் என்று பாஜக எம்எல்ஏ…

பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவர் மீது ஏறி இறங்கிய மினி பஸ் : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

கன்னியாகுமரி : பேருந்து நிலையத்தில் விழுந்த முதியவர் மீது மினி பஸ் ஏறி விபத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி…

இறை நம்பிக்கையில்லாதவர் தேரை இழுக்கலாமா…? அமைச்சரை எதிர்த்தவர்களை கைது செய்தது நியாயமா…? போராட்டத்தை அறிவித்த அண்ணாமலை!!

சென்னை : குமரியில் அமைச்சர் தேரை வடம் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்த போலீசாரைக் கண்டித்து இன்று மாலை…

வீட்டில் தனியாக இருந்த பெண்களுக்கு குறி… தோப்பு வீட்டில் நடந்த பயங்கரம்… நகைக்காக அரங்கேறிய இரட்டைக்கொலை… 5 தனிப்படைகள் அமைப்பு..!!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகே தாய் மற்றும் மகளை கொலை செய்து விட்டு 21 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற…

அமைச்சர்கள் மீது அளித்துள்ள ஊழல் புகார் : பொய் என நிரூபிக்க நான் ரெடி… முதல்ல முழுசா தெரிஞ்சுட்டு பேசுங்க… அமைச்சர் செஞ்சி மஸ்தான் ரிப்ளை!!

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட…

புதைத்த சகோதரரின் உடலை 18 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்த அண்ணன்… சந்தேகத்தை கிளப்பிய வீடியோ..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே வாகன விபத்தில் இறந்த தனது தம்பியின் உடலை, 18 நாட்கள் கழித்து தோண்டி எடுத்து வேறோரு…

மகளுக்கு விஷம் கொடுத்து கொலை : மனைவியுடன் வங்கி ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. காரணத்தை கேட்டு உறவினர்கள் கண்ணீர்..!!

கன்னியாகுமரி அருகே புலியூர்குறிச்சியில் மகளை கொலை செய்துவிட்டு மனைவியுடன் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த செயல் தமிழகத்திற்கு பேராபத்து… தமிழர்களுக்கும் நல்லதல்ல… பொன் ராதாகிருஷ்ணன் வார்னிங்!!

நாகர்கோவில் : பேரறிவாளனை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டியணைத்தது தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் நல்லதல்ல என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்…

மும்பையில் இருந்து குமரி வரை… பெண் சப்இன்ஸ்பெக்டர் துணையுடன் கஞ்சா விற்பனை : சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஜிம் மாஸ்டர்!!

கன்னியாகுமரி : மும்பை பெண் சப்-இஸ்பெக்டரின் துணையோடு குமரியில் கஞ்சா விற்ற கணவர் உட்பட 2 வாலிபர்களை போலீசார் கைது…

பீன்ஸ் கிலோ ரூ.100… தக்காளி சொல்லவே வேணாம்… உச்சம் தொட்ட காய்கறிகளின் விலைகள்!!!

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் மழை காரணமாக பீன்ஸ் மற்றும் தக்காளி வரத்து குறைந்ததால் அவற்றின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது….

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊர்காவல்படை வீரர்… ஆட்சியர் அலுவலகத்தில் இரு மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

கன்னியாகுமரி : தனது குழந்தைகளுக்கு ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீரர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இது தொடர்பாக புகார் அளித்து…