‘திருநங்கை-னு சொல்லி மகளிர் உரிமைத் தொகை தர மாட்டீறாங்க’ ; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் வேதனை..!!
திருநங்கைகள் என்பதால் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக கரூரைச் சேர்ந்த திருநங்கைகள் வேதனை தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் கரூர்…