மதுரை

கைதுக்கு பயந்து நெஞ்சுவலி என நாடகமாடுகிறார் செந்தில்பாலாஜி ; இனி தப்பிக்கவே முடியாது : கிருஷ்ணசாமி..!!

திண்டுக்கல் ; கைதுக்கு பயந்து நெஞ்சுவலி என செந்தில்பாலாஜி நாடகமாடுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். திண்டுக்கல்…

தரமற்ற முறையில் கழிவுநீர் வாய்க்கால் ; வேடிக்கை பார்த்த திமுக ஒன்றிய கவுன்சிலர்… அமைச்சரின் தொகுதியில் நடக்கும் அவலம்..!!

அதிகாரிகள் இல்லாமல் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி கான்கிரீட் கற்களுக்கு பதிலாக, பெரிய பெரிய பாறை கற்களை போட்டு…

மேகம் கருக்குது.. மின்னல் சிரிக்குது : கனமழையால் பாலத்தில் இருந்து வெளியேறிய தண்ணீரில் குளித்த நபர்.. வைரல் வீடியோ!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் காலையிலிருந்து மேகமூட்டங்களாக காணப்பட்டிருந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது….

பாஜகவை அப்படியே காப்பியடிக்கும் பாமக.. இதெல்லாம் வேற மாறி இருக்கு : திருமாவளவன் ஆவேச பேச்சு!!!

மதுரை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற சாதிய தீண்டாமை வன்முறை சம்பவங்களை கண்டித்து விசிக சார்பில் கோ.புதூர் பகுதியில்…

‘நான் ஆளும்கட்சி காரன்… ஒன்னும் பண்ண முடியாது’
பாதையை ஆக்கிரமித்த திமுக பிரமுகர் ; ஆட்சியரிடம் கிராம மக்கள் பரபரப்பு புகார்..!!

பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை ஆக்கிரமித்த திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்…

கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டுக்கு சமம்.. அதுக்காக எல்லாம் பாஜகவுடன் சேர முடியாது : செல்லூர் ராஜு விளாசல்..!!

சினிமா நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும், அதேபோல் அதிக சம்பளம் பெறும் ரஜினியும் அரசியலுக்கு வந்து மக்கள் நல…

விருதுநகர் சிறை கைதிகளுக்கு இடையே அடிதடி… 25 பேர் வேறு சிறைக்கு மாற்றம் ; காவல் வாகன ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரகளை!!

விருதுநகர் ; விருதுநகர் மாவட்ட சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 25 பேர் மதுரை மத்திய சிறைக்கு…

மதுவை விற்று தமிழக குடும்பங்களை நாசமாக்கும் ஸ்டாலின் அரசு ; சகோதரியுடன் போராட்டம் நடத்திய வழக்கறிஞர் நந்தினி கைது!!!

மதுரையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது சகோதரியும் கைது செய்யப்பட்டனர்….

இனி ரயில்களில் WEDDING PHOTOSHOOT எடுக்கலாம்… எவ்ளோ கட்டணம் தெரியமா? வெளியான அறிவிப்பு!!!

இந்தியாவில் தற்போது அனைத்து சுபநிகழ்ச்சிகளிலும் போட்டோஷூட் முக்கியமாக இடம்பெற்று வருகிறது. திருமண விழா என்றால் நிச்சயத்தார்த்தம், திருமண விழா தவிர…

‘அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கனும்… பாட்டிலுக்கு ரூ.10 வசூலிச்சா தான் தர முடியும்’ ; புலம்பும் டாஸ்மாக் ஊழியர்!!

திண்டுக்கல் அருகே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காகவே பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக டாஸ்மாக் ஊழியர் புலம்பும் வீடியோ வைரலாகி வருகிறது….

வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு… பஞ்சப்பிரதேசமாக மாறும் தமிழகம் ; அலறி துடிக்கும் வைகோ…!!

மேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும் என்றும், கபினி, கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக…

பட்டப்பகலில் பயங்கரம்… பெட்ரோல் பங்க்கில் இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை ; போலீசார் விசாரணை..!!

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெட்ரோல் நிலையத்தில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

இது திமுகவுக்கு நல்லதல்ல… கள்ளச்சாராய விற்பனையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தொடர்பு ; செல்லூர் ராஜு பகிரங்க குற்றச்சாட்டு

எடப்பாடி தலைமையில் நடைபெறும் அதிமுக மாநாடு உலகமே வியந்து பார்க்கும் அளவில் ஒரு பார் போற்றும் மாநாடாக அமையும் என்று…

ஆவினை அழிக்க பாஜக சதி.. கவர்னர் மாளிகையை காலி செய்துவிட்டு கமலாலயம் செல்லலாம் ; ஆளுநருக்கு காங்கிரஸ் அட்வைஸ்!!!

விருதுநகர் ; கவர்னர் மாளிகையை காலி செய்து விட்டு மிக விரைவில் கமலாலயம் சென்று ஆளுநர் அலுவலகமாக மாற்றுவார் என்று…

எங்க வீட்டு செல்லப்பிராணியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் பரிசு : ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலைப்பகுதியில் பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளது .இங்கு வசிக்கும் மக்கள் தங்களது இல்லங்களில் பிடித்தமான நாய்…

7 நாட்களாக அலற விட்ட அரிசிக்கொம்பன் சிக்கியது… யானையை மகிழ்ச்சியோடு வழியனுப்பிய மக்கள்!

தேனி மேகமலை லோயர்கேம்ப், கம்பம் சுருளிப்பட்டி, யானை கஜம், கூத்தனாட்சி வனப்பகுதியில் சுற்றிவந்த அரிசி கொம்பன் இறுதியாக எரசக்கநாயக்கனூர் பெருமாள்…

திமுக பிரமுகருக்கு விஷம் தடவிய அரிவாளால் வெட்டு : திண்டுக்கல் அருகே பயங்கரம்!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் வெள்ளோடு பிரிவு எதிரே ஜே.டி. போர்வெல் வைத்திருப்பவர் திமுகவைச் சேர்ந்த சமாதான பிரபு. இவருக்கும்…

குளத்தில் தொப்புள் கொடியுடன் மிதந்த குழந்தையின் சடலம் : விசாரணையில் அதிர்ச்சி..!!!

திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் மிகப்பெரிய குளம்…

களைகட்டிய வைகாசிப் பெருந்திருவிழா .. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் திருத்தேரோட்டம் ; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை ; மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஆயிரகணக்கானபக்தர்கள்…

நேரில் ஆய்வு செய்த திமுக மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைகள்… சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர் : நூதன எதிர்ப்பு..!!

மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகராட்சிக்கு மண்டலம்…

‘ரூ.10 லட்சத்து வட்டி கட்டுறேன்.. பணம் தரலைனா தற்கொலை செய்து கொள்வேன்’… பழனி கோவில் முன்பு ஒப்பந்ததாரர் தர்ணா!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி நிர்வாகத்துக்கு எதிராக தற்கொலை செய்யப் போவதாக கூறி ஒப்பந்தக்காரர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்…