பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் சாவு… பலியானோர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சத்தை நிவாரணமாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..!!
விருதுநகர் ; சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர்…