64 ஆண்டுகள் கழித்து பட்டா… இதுவா சமூகநீதி? மக்களுக்கு அநீதி இழைத்து விடாதீர்கள் ; தமிழக அரசை எச்சரிக்கும் அன்புமணி..!!
என்.எல்.சிக்கு முதன்முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு 64 ஆண்டுகள் கழித்து பட்டா வழங்கப்படுவது தான் சமூகநீதியா? என்று பாமக தலைவர் அன்புமணி…