சேலம்

அண்ணாமலையின் நடைபயணத்திற்கு பெருகும் வரவேற்பு.. பீதியில் திமுக ; இனிதான் ஆட்டமே ஆரம்பம் ; கேபி ராமலிங்கம் பரபர பேச்சு..!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள என் மண் என் மக்கள் நடைபயணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளதாக…

கரூரில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை… நாமக்கல்லில் நிதிநிறுவன உரிமையாளர் வீட்டிலும் தொடரும் ரெய்டு…!!

கரூரில் தொழிலதிபர் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம்…

ரூ.100 கொடுத்தால் ATTENDANCE… தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கமிஷன் அடிக்கும் நிர்வாகிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

100 ரூபாய் பணம் கொடுத்தால் தேசிய ஊரக வேலையில் பணிபுரிவதாக கணக்கு காட்டி, அதற்கான பணம் அவர்கள் வங்கி கணக்கில்…

பட்டாசு குடோனில் விபத்து… 9 பேர் பலி.. கண்ணீரில் கிருஷ்ணகிரி : ஆறுதல் சொன்ன பிரதமர் மோடி!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில்…

அரசு தொகுப்பு வீடு கட்ட லஞ்சம் கேட்ட ஊராட்சி மன்ற தலைவர்… வீடில்லாமல் குடும்பத்துடன் அவதி… மாற்றுத்திறனாளி எடுத்த விபரீத முடிவு..!

பாப்பிரெட்டிபட்டி அருகே அரசு தொகுப்பு வீட்டிற்கு லஞ்சம் கொடுக்க முடியாத மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட மாற்று திறனாளியின் இறப்பிற்கு…

பட்டாசு குடோனில் திடீர் தீவிபத்து… சிதறிக் கிடந்த உடல்கள்… பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு… தமிழகத்தை உலுக்கிய சம்பவம்!!

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் இயங்கி பட்டாசு மொத்த விற்பனை குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக…

டாக்டர் அவதாரம் எடுக்கப்போகும் காவலர்… கைகொடுத்த 7.5% இடஒதுக்கீடு… விடாமுயற்சிக்கு கிடைத்த விஸ்வரூப வெற்றி..!!!

தர்மபுரி ; தர்மபுரியைச் சேர்ந்த காவலர் ஒருவர் அரசின் 7.5 இடஒதுக்கீட்டை பயன்படுத்தி அவரது மருத்துவராகும் கனவு நினைவாகியுள்ளது. பென்னாகரம்…

இழுத்து சாத்தப்பட்ட கதவுகள்… செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு ; கரூர் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!!

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் திருக்குறள் வாசித்த பின்னர் மேயர் கவிதா கணேசன் செய்தியாளர்களை வெளியேற சொன்னதால் பரபரப்பு நிலவியது. கரூர்…

ரூ.15 ஆயிரம் அப்பு… சலூன் கடையில் புகுந்து அசால்ட்டாக ஆட்டைய போட்ட பெண்.. வைரலாகும் சிசிடிவி காட்சி..!!

கரூரில் சலூன் கடை ஒன்றில் கல்லாப் பெட்டியில் 15 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்ற அடையாளம் தெரியாத பெண்மணியின் சிசிடிவி…

தருமபுரியில் விதைத்தால் தமிழகம் முழுவதும் சென்று சேரும்… எல்லாருக்கும் எல்லாமும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி : முதலமைச்சர் ஸ்டாலின்..!!

தருமபுரி ; திட்டங்கள் முறையாக பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர்…

தருமபுரியில் விதைத்தால் தமிழ்நாடு முழுவதும் சென்றடையும்.. மகளிர் உரிமைத்தொகை முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர் பேச்சு!

தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமை முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி…

தண்ணீர் லாரி ஏற்றி தந்தையை கொலை செய்த மகன்… கழன்று விழுந்த நம்பர் பிளேட்… கொத்தாக தூக்கிய போலீஸ்..!!

கரூர் அருகே முன்விரோதம் காரணமாக தண்ணீர் டேங்கர் லாரி மூலம் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த சொந்த அப்பாவை இடித்து…

நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக தோற்கடிக்கப்படும் ; தமிழ்நாடு கள் இயக்கம் எச்சரிக்கை..!!!

தமிழ்நாடு அரசு கல்லுக்கு விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக…

60 அடி கிணற்றில் விழுந்த சிறுத்தை… 12 மணி நேரம் நடந்த போராட்டம் : கூண்டு வைத்து பிடித்த வனத்துறை!!

ஈரோடு மாவட்டம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது மனப்பகுதியை விட்டு வெளியேறி…

ஒருபோதும் அடிமையாக இருக்க மாட்டேன்… கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற CM ஸ்டாலின் வேண்டுமானால் அடிமையாகலாம் ; இபிஎஸ் ஆவேசம்..!!

நான் ஒருபோதும் எந்தக் கட்சிக்கும் அடிமையாக மாட்டேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக கூறியுள்ளார். சேலம் மாவட்டம்…

அண்ணாமலை பாதயாத்திரை… செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல் சென்ற அமைச்சர் டிஆர்பி ராஜா..!!

மணிப்பூர் சம்பவத்தை இந்தியாவே உற்றுநோக்கி கொண்டிருப்பதாகவும், அதற்கு INDIA கூட்டணி பார்த்துக் கொள்ளும் என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி…

ஒகேனக்கல்லில் மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு… 195 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்..!!

ஒகேனக்கல் சுற்றுலா தளத்திலுள்ள மீன் விற்பனை கூடங்களில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளத்துறை ஆய்வாளர் திடீர் ஆய்வில்…

இரும்பு நாற்காலிகளில் கட்டப்பட்ட மனநலம் பாதித்த நபர்… வாகனங்களை உதைத்து தள்ளி அட்டகாசம் ; அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு..!!

அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மனநல பாதிக்கப்பட்டவர் இருசக்கர வாகனங்களை கால்களால் உதைத்து தள்ளி கடும் ஆபாச வார்த்தைகளால் திட்டியதால்…

6 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்து கொலை… விசாரணையில் திக்திக்… தருமபுரியில் கொடூரம்!!!

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். ஜேசிபி ஆப்ரேட்டர் . இவருடைய மகன் மதியரசு…

லிஃப்ட் கேட்ட கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்… காட்டுக்குள் இளைஞர் செய்த கொடூரம் : அதிர்ச்சி சம்பவம்!!

கரூரை சேர்ந்த மாணவி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஓர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்…

மகனின் படிப்புக்காக உயிரை விட்ட தாய்… ஓடும் பேருந்தில் விழுந்து தற்கொலை ; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

குழந்தைகளை வாழ வைக்க ஓடும் பேருந்தில் விழுந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி…