Turkey

சுற்றுலா சென்ற இடத்தில் மனைவியுடன் தகராறு ; ஸ்க்ரூடிரைவரால் 41 முறை… ஓட்டலில் இருந்து தப்பிக்க முயன்ற கணவன் கைது..!!

சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவியை 41 முறை ஸ்குருடிரைவரால் குத்திக் கொலை செய்த கணவனை போலீசார் கைது…

கால்பந்து மைதானத்தில் பொழிந்த ‘பொம்மை மழை’.. துருக்கி குழந்தைகளுக்காக கைகோர்த்த ரசிகர்கள் ; நெகிழ்ச்சி வீடியோ!

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கால்பந்தாட்டப் போட்டியின் பார்வையாளர்கள் பொம்மைகளை மைதானத்தில் தூக்கி எறிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த…

மாயமான இந்தியர் பலியான சோகம் : துருக்கி நிலநடுக்கத்தால் சுக்குநூறான கட்டிட இடிபாடுகளில் சடலம் கண்டெடுப்பு!!

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியா எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான் டெப் நகரத்தில் கடந்த 6-ந் தேதி அதிகாலை பயங்கர…

தம்பியின் உயிரை காத்த சிறுமி.. துருக்கி நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பாசம் : வைரலாகும் வீடியோ… சிலாகித்து போன மக்கள்!!

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கிய போதும், தனது தம்பியின் உயிரை காப்பாற்ற போராடிய சிறுமியின் செயல் பாராட்டப்பட்டு வருகிறது….

தோண்ட தோண்ட கிடைக்கும் பிணங்கள்… 8 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை : துருக்கி – சிரியாவில் நடந்த கோர சம்பவம்!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு…

என்னமோ நடக்கப்போகுது… சமிக்கையினால் உணர்த்திய பறவைகள் : சில வினாடிகளில் பறிபோன 4000க்கும் மேற்பட்ட உயிர்கள்..!!

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு அசம்பாவீதம் நடப்பதை முன்கூட்டியே பறவைகள் உணர்த்திய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது….

அடுத்தடுத்து நிலநடுக்கத்தால் குலுங்கிய துருக்கி.. 1300 பேர் பலி : உதவிக்கரம் நீட்டும் இந்தியா!!

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23…

துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… 100க்கும் மேற்பட்டோர் பலி : சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்!!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டெப் பகுதியில் நிலநடுக்கம்…

ஒரே நேரத்தில் இருநாடுகளில் பயங்கர நிலநடுக்கம்… தரைமட்டமான கட்டிடங்கள்… 100க்கும் மேற்பட்டோர் பலி!!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு…