வேலூர்

அரக்கோணத்தில் வாலிபர் வெட்டிப் படுகொலை… ஸ்கெட்ச் போட்ட கஞ்சா கும்பல்… சென்னையைச் சேர்ந்த 5 பேர் கைது !!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சென்னையைச் சேர்ந்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் 5 பேரை…

Maaza ஜூஸ் பாக்கெட்டில் இறந்து கிடந்த எலி… ஆசை ஆசையாய் குடித்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி ; ஷாக் வீடியோ!!

வேலூர் அருகே மாம்பழம் ஜூஸ் பாக்கெட்டில் எலி இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கேவி…

இலவச மிதி வண்டி திட்டத்தை கொண்டு வந்தது திமுக… அமைச்சர் துரைமுருகன் பேச்சால் அதிகாரிகள் அதிர்ச்சி!!

காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் தமிழக அரசின் சார்பில் வழங்கபடும் இலவச மிதி வண்டி திட்டத்தை மாணவர்களுக்கு வழங்கும் விழாவில்…

ஓபிஎஸ் – டிடிவி தினகரன் வெற்றிக் கூட்டணியா..? செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் கொடுத்த ரியாக்ஷன்..!!

நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தீர்மானிப்பது அமமுக தான் என்று டிடிவி தினகரன் கூறியதற்கு அமைச்சர் துரைமுருகன் ரியாக்ஷன் கொடுத்துள்ளார். வேலூர்…

பிரபல ரவுடி வசூர் ராஜா கைது.. போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது கை முறிந்த சோகம்.. வேலூரில் பரபரப்பு..!!

வேலூரில் பிரபல ரவுடி வசூர் ராஜாவை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி புதுவசூரை சேர்ந்தவர் ஆறுமுகம்….

கத்தி சைஸ் கூட இல்ல… பைக்கில் வந்த தம்பதியை கத்தியை காட்டி செல்போன், பணம் வழிப்பறி : 2 சிறுவர்கள் கைது!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் (26:07:2023) அன்று மாலை 04:00 மணியளவில் ஒரு…

பெண் காவலருக்கு ஆபாச வார்த்தையால் அர்ச்சணை : கும்பல் செய்த அட்டகாசம்.. பூட்டு போட்ட போலீஸ்!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு அடுத்த நரியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கீதா (42 ) இவர் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்…

பீஞ்ச மந்தை மலை கிராமத்திற்கு விரைவில் மினி பேருந்து வசதி – அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பால் குஷி…!!

அணைக்கட்டு அருகே உள்ள பீஞ்ச மந்தை மலை கிராமத்திற்கு விரைவில் மினி பேருந்து இயக்கப்படும் என மாநில நீர்வளத்துறை அமைச்சர்…

பிரதமர் மோடிக்கு கைக்கொடுத்தது திமுக… அமைச்சர் துரைமுருகன் சொன்ன FLASHBACK!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்…

திருமண மண்டப கட்டுமானப் பணியின் சுவர் இடிந்து விபத்து… இடிபாடுகளில் சிக்கி இளைஞர் உள்பட இருவர் பலி..!!

சோளிங்கரில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம்…

கணவனுடன் அடிக்கடி தகராறு.. ஆத்திரமடைந்த மனைவி செய்த காரியம்.. கதறி அழுத குடும்பம்..!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக ஆத்திரமடைந்த மனைவி ரயில் முன்பாய்ந்து…

‘என் அம்மாவுக்கு பிறகு தான் எல்லாமே..?’… நீதிமன்ற வளாகம் முன்பு பாட்டில் துண்டுகளால் தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்…!!

வேலூர் ; கழுத்தில் குவாட்டர் பாட்டில் கண்ணாடி துண்டை வைத்து நீதிமன்ற வளாகம் முன்பு இரவில் தற்கொலை மிரட்டல் விடுத்த…

ஆடி மாத சீர்வரிசையில் இடம்பிடித்த தக்காளி.. வியப்பை ஏற்படுத்திய பெண் வீட்டாரின் சீர்வரிசை!

தக்காளி விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து வரும் நிலையில், வேலூரில் பெண் வீட்டார் ஒருவர் ஆடி மாத சீர்வரிசையில்…

மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்பனை செய்த பெண்… கைது செய்து போலீசார் நடவடிக்கை!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருத்தி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து அரசு மது பாட்டில்கள் விற்பதாக திருவலம் போலீசாருக்கு…

ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் காலில் விழுந்து கதறியழுத மூதாட்டி : வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றிச் சென்ற சோகம்!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே கந்தனேரி பகுதியில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தினை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை…

நடுரோட்டில் பட்டாகத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் : தொடரும் இளைஞர்களின் அட்டகாசம்!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஓடை பிள்ளையார் கோவில் அருகே வேலூரில் இருந்து காட்பாடி சித்தூர் செல்லும் சாலையில் நேற்று…

இது அவர்களின் ஆசை தான், உரிமை அல்ல… மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் செய்யும் கர்நாடகா அரசு ; அமைச்சர் துரைமுருகன் ஓபன் டாக்..!!

மேகதாதுவில் அணை கட்டவே முடியாது என்றும், அரசியலுக்காக கர்நாடகா அரசு கட்டுவோம் என்று சொல்லி வருகிறார்கள் என்று அமைச்சர் துரைமுருகன்…

3 மாத தவணை பாக்கி… நெல் அறுவடை இயந்திரத்தை பறிமுதல் செய்ய வருகை… விவசாயியின் விபரீத முடிவால் அதிர்ந்து போன அதிகாரிகள்..!

ராணிப்பேட்டை ; வானாபாடி கிராமத்தில் 3 மாதங்களாக தவணை கட்டாததால், நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகள்…

14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி : 51 வயது முதியவருக்கு கடும் தண்டனை!!!

14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மேல்புதுப்பாக்கம் கிராமம்,…

நள்ளிரவில் விசிக பிரமுகர் கைது… பெண் கொடுத்த பரபரப்பு புகாரில் நடவடிக்கை.. கட்சியினர் குவிந்ததால் பதற்றம்!!!

வேலுார் பாகாயத்தை சேர்ந்தவர் துர்கா – வெங்கடேஷன் தம்பதியினர். இவர்களின் எதிர்வீட்டை சேர்ந்தவர் சக்திவேல். இந்நிலையில் மனைவி துர்கா கணவர்…

கார் கொடுத்து அரசியல் செய்கிறார்கள்… திமுக ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம் தான் : பிரேமலதா விஜயகாந்த் காட்டம்..!!

பெண் ஓட்டுனர் ஆவது இது முதல்முறை அல்ல என்றும், அதை அரசியல் ஆக்குவதாக தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்…