விழுப்புரம்

செம போதையில் லாரியை இயக்கிய ஓட்டுநர்.. கேள்வி கேட்ட இளைஞரை கொத்தோடு அள்ளி அசுர வேகத்தில் சென்ற காட்சி!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் பவுடர் கம்பெனியிலிருந்து சென்னைக்கு சென்ற லாரி புதுச்சேரியில் இருந்து கோட்டகுப்பம் இசிஆர் சாலையில் தாறுமாறாக…

நர்சிங் கல்லூரி மாணவி பட்டப்பகலில் வெட்டிக் கொலை.. தமிழகத்தில் தொடரும் சோகம் : சிக்கிய இளைஞர்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர் செல்வி என்பவரின் மகள் தரணி (வயது 19)…

‘வாயை மூடு’… குறை கூறிய மூதாட்டியை ஒருமையில் பேசிய அமைச்சர் பொன்முடி.. சர்ச்சை வீடியோ!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டில் புதிதாக 25.6 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை…

தள்ளு..தள்ளு : தள்ளுவண்டியை தள்ளிச் சென்ற போக்குவரத்து காவலர்கள்.. வைரலாகும் வீடியோ!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை ஓரத்தில் ஏராளமான தள்ளுவண்டி உணவங்கள் செயல்பட்டு வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசலும்…

ஆசிரமத்தில் இருந்தவர்கள் மனநோயாளிகளே இல்லை.. அரங்கேறிய பாலியல் வன்கொடுமை : வெளியான பகீர் ரிப்போர்ட்!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் இயங்கிய அன்பு ஜோதி ஆசிரமத்தில் கடந்த மாதம்10ம் தேதி ஆசிரமத்தில் மனநல…

அமைச்சர் பொன்முடியின் காலில் விழுந்து ஆசிபெற்ற மாணவிகள்… பிளஸ் 2 தேர்வு எழுதச் செல்வதற்கு முன்பு நடந்த சுவாரஸ்யம்..!!

விழுப்புரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவிகள் அமைச்சர் பொன்முடியின் காலில் விழுந்து ஆசி பெற்று தேர்வை எழுத…

அதிமுக எம்எல்ஏ திடீர் கைது… இது ரொம்ப வெட்கக்கேடனாது : திமுகவுக்கு எதிராக கொதித்தெழுந்த இபிஎஸ்…!!

என்எல்சி விவகாரத்தில் அதிமுக எம்எல்ஏவை கைது செய்த நடவடிக்கைக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடலூர்…

காயமடைந்த பெண்ணை ஆம்புலன்ஸுக்குள் புகுந்து தாக்கிய கும்பல் ; கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சி வீடியோ!!

கடலூரில் இருதரப்பு மோதலில் காயமடைந்த பெண்ணை சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸில் ஏற்றிய பிறகும், ஒரு தரப்பினர் கடுமையாக தாக்கிய சம்பவம்…

எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க.. கேக்க வந்துட்டீங்க : கிராம மக்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர் பொன்முடி..(வீடியோ)!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அருங்குறிக்கை பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஐந்து கோடி மதிப்பிலான பாலம் மற்றும்…

101 வயதில் திருமணம்… தம்பதியை வாழ்த்திய 4 தலைமுறைகள் : நெகிழ வைத்த சம்பவம்!!

விழுப்புரம் மாவட்டம் தென்னவராயன் பேட்டை கிராமத்தை அருளோக செட்டியார் மற்றும் சகுந்தலா தம்பதியினருக்கு 8 பிள்ளைகள் 12 பேரக்குழந்தைகள் பத்துக்கும்…

என்னது தேசிய அரசியலா? CM ஸ்டாலின் கும்மிடிபூண்டியை தாண்டியிருக்காறா? அண்ணாமலை அட்டாக்!!

விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விழுப்புரம் மாவட்டத்தில் பாஜக வளர்ச்சியடைந்து வருவதாகவும், உள்கட்டமைப்பினை வைத்து அரசியல்…

ஆசிரமம் என்ற பெயரில் நடந்த கொடூரம்… திகிலூட்டிய பாலியல் விவகாரம்.. நீதிமன்றம் அதிரடி ஆர்டர்!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு…

அறக்கட்டளையின் பின்புறம் கிடந்த ‘அந்த’ மாத்திரைகள்… பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்!!

விழுப்புரம் அருகே அன்பு ஜோதி அறக்கட்டளையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அடுத்த கட்ட விசாரணை…

காதலை கைவிட மறுத்த கல்லூரி மாணவன் வெட்டிப் படுகொலை : விசாரணையில் சிக்கிய நண்பன்… ஷாக் சம்பவம்!!

விழுப்புரம் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை…

திகில் கிளப்பும் அன்புஜோதி ஆசிரமம்.. மாயமாகும் உடல் உறுப்புகள்.. அதிர்ச்சியில் தமிழகம் ; டெல்லியை நாடும் அண்ணாமலை!!

விழுப்புரம் அருகே உள்ள ஆசிரம விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்று…

திமுக அரசு கொடுத்த இலவச புத்தகப்பையை கிழித்து வீசிய மாணவர்கள் : எடுத்து சேகரித்த ஆசிரியர்கள்…!!

விழுப்புரம் : தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கொடுத்த புத்தகப் பை தரமற்றதாக இருந்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கிழித்து…

அறக்கட்டளை என்ற பெயரில் மனநலம் பாதிகப்பட்டவர்களுக்கு பாலியல் வன்புணர்வு கொடுமை : சிக்கிய முக்கிய நிர்வாகி!!

விழுப்புரம் அருகே அன்புஜோதி அறக்கட்டளையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் வன்புணர்வு ஆளாக்கப்பட்ட நிலையில் அறக்கட்டளை நிர்வாகியின் மனைவி மரியா ஜீபினை…

‘உன் பவரை காமி’.. திமிறிய அரசுப் பேருந்து ஓட்டுநர்… பேருந்தை நிறுத்தாமல் சென்றதை தட்டிக் கேட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கடலூர் : சிதம்பரத்தில் பெண் ஒருவரை பேருந்து நிறுத்தத்தில் ஏற்றாமல் சென்ற அரசு பேருந்தை நிறுத்திய நபருடன் அரசுப் பேருந்து…

தி.மலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்மில் கொள்ளை… 2016ல் நடந்த அதே சம்பவம் : போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம்..!!

திருவண்ணாமலை அடுத்தடுத்து 4 ஏடிஎம் மையங்களில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி…

காதலர் தினம் கொண்டாட திருடனாக மாறிய கல்லூரி மாணவன் : ச்சை.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க!!

விழுப்புரம் அருகே காதலர் தினம் கொண்டாடுவதற்காக திருடனாக மாறிய கல்லூரி மாணவன் உட்பட இருவர் கைது. விழுப்புரம் அருகே உள்ள…

இரு கைக்குழந்தைகள் உள்பட 4 பேர் எரித்துக் கொலை : கடலூரில் பயங்கரம்… விசாரணையில் பகீர்!!

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….