விழுப்புரம்

9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளியில் அரங்கேறிய அவலம்.. தலைமையாசிரியருக்கு ‘தர்ம அடி’!!

திண்டிவனம் அருகே அரசுப்பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி போலீசார் முன்னிலையில் தலைமையாசிரிருக்கு, பொது மக்கள் ‘தர்ம அடி’…

கோவில் குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் : ஆழமான பகுதியில் மூழ்கி பலியான சோகம்!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஈஸ்வரகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராயர் கூலி தொழிலாளி அவருடைய மகன் ஹரிதாஸ் (14) என்பவர்…

குளிர்பானம் குடித்த வயதான தம்பதி பலி… விசாரணையில் சிக்கிய பேரன்.. விழுப்புரம் அருகே கொடூரம்!!!

விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் கிராமத்தில் வசித்து வரும் முடி திருத்தும் தொழிலாளி கழிவு மற்றும் மணி தம்பதியினர், இவர்களுக்கு…

அமைச்சர் பொன்முடி பங்கேற்ற நிகழ்ச்சியில் நுழைந்த பாம்பு : அரசு நிகழ்ச்சிக்கு வந்த அழையா விருந்தாளி!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவானூர் ஊராட்சியில், இன்று 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ், ரூ.18.00 இலட்சம்…

அண்ணாமலை வெளியிட்ட DMK FILES… ஆவேசமாக பேசிய அதிமுக எம்பி சி.வி. சண்முகம்!!

விழுப்புரம் நகர அதிமுக சார்பில் விழுப்புரம் நகரில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட விழுப்புரம்…

ஆச்சி ரெடிமேட் பாயாசம் பாக்கெட்டில் சேமியாவுக்கு பதிலாக புழு… வாடிக்கையாளர் அதிர்ச்சி.. ஷாக் வீடியோ!!

விழுப்புரத்தில் உள்ள விராட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் தனியார் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இன்று தமிழ்…

உதவியாளரை அழைத்து ஷூ எடுக்க சொன்ன மாவட்ட ஆட்சியர் : அதிர்ச்சி சம்பவம் … சர்ச்சை வீடியோ…!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள சென்ற போது கோவில் வாசலில் தனது காலணியை கழட்டி…

திமுக பிரமுகருக்கு சொந்தமான ஆவின் விற்பனையகத்தில் குழந்தைகள் வாங்கிய குல்பியில் ‘ஈ’ : பரபரப்பு சம்பவம்!!

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் ஒருங்கிணைந்து விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் ஆவின் பால் உற்பத்தி நிலையம் விழுப்புரம்…

பேப்பரை நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்த அமைச்சர் பொன்முடி ஆவேசம்.. திமுக நிர்வாகிகள் சேர்க்கை நிகழ்ச்சியில் பரபரப்பு!!

விழுப்புரம் ; திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக நிர்வாகிகள் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பொன்முடி, படிவத்தை திமுக நிர்வாகிகள்…

விழுப்புரம் கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் மீது பாய்கிறது குண்டர் சட்டம்? அமைச்சர் பொன்முடி தகவல்!!

கஞ்சா போதையில் இரண்டு நபர்களால் கத்தி குத்துப்பட்டு இறந்த பல்பொருள் அங்காடி ஊழியர் இப்ராஹிம் என்பவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண…

களைகட்டும் கூவாகம் திருவிழா… மிஸ் கூவாகம் இறுதிப் போட்டி மற்றும் தேதி அறிவிப்பு!!

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு இணை செயலாளர் அருணா இந்த வருடம்…

சொத்தை எழுதி வாங்கி பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன் : நீதி கேட்டு போராடும் வயதான தம்பதி!!

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் மாத்தூரைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்து (வயது 69). இவரது முதல் மனைவி இறந்த நிலையில்,…

Dairy Milk சாக்லேட் Lover-ஆ நீங்க..? மளிகைக்கடையில் வாங்கிய சாக்லேட்டில் நெளிந்த புழு ; வாடிக்கையாளர் அதிர்ச்சி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள மளிகைக் கடையில் வாங்கிய டைரி மில்க் சாக்லேட்டில் புழுக்கள் நெளிந்ததை பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சிக்குள்ளான…

2024ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும்.. விடிவு காலம் பிறக்கும் : அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆருடம்!!

விழுப்புரத்திற்கு முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்ற முதல் முறையாக விழுப்புரம் வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி…

விஸ்வரூபம் எடுக்கும் விழுப்புரம் கொலை விவகாரம்… முதலமைச்சர் ஸ்டாலின் மீது பாயும் வணிகர்கள்!

விழுப்புரம் நகரில் நடந்த ஒரு பயங்கர கொலைச் சம்பவம் தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு இருக்கிறது. அது அரசியலில் ஒரு…

முதலமைச்சர் ஸ்டாலின் போலவே காவல்துறையும் செயலிழந்து விட்டது : அதிமுக எம்பி சிவி சண்முகம் கடும் விமர்சனம்

விழுப்புரம்: தமிழகத்தில் கஞ்சா மற்றும் மதுபானம் 24 மணி நேரமும் விற்பனை ஆகி வருகிறது விழுப்புரத்தில் அதிமுக எம்பி சி.வி…

குடும்ப பிரச்சனைனு எப்படி CM ஸ்டாலின் சொல்லலாம்? விஸ்வரூபம் எடுக்கும் விழுப்புரம் கொலை சம்பவம்.. மறியலால் பரபரப்பு!!

விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இப்ராகிம் (வயது 45). விழுப்புரம் எம் ஜி ரோடு வீதியில் உள்ள பல்பொருள் அங்காடியில்…

வீதியில் நடந்த தகராறை விலக்கி விட சென்றவர் கொலை : இளைஞர்கள் இரண்டு பேர் கைது!!

விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி ஊழியரை கத்தியால் குத்திக்கொலை செய்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில்…

விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. தரமற்ற விதை குறித்த புகாரில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் : விரக்தியில் விபரீத முடிவு..!!

திருவண்ணாமலை : தனியார் விதை கம்பெணியிடம் வாங்கிய பருத்தி விதை தரமற்ற முறையில் இருப்பதாக வேளாண் துறை அதிகாரியிடம் புகார்…

சென்னையில் வழக்கறிஞர் கொடூரக் கொலை… சரணடைந்த 3 குற்றவாளிகள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் : விழுப்புரம் நீதிமன்றத்தில் சலசலப்பு..!!

சென்னையில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்த மூன்று குற்றவாளிகளை போலீசார் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்ற போது,…

அமைச்சர் செஞ்சி மஸ்தானை மட்டம்தட்டி பேசிய அமைச்சர் பொன்முடி… சர்ச்சை வீடியோ!!

விழுப்புரத்தில் தமிழக அரசு சார்பில் புத்தகத் திருவிழா இன்று முதல் துவங்கி அடுத்த மாதம் ஐந்தாம் தேதியுடன் முடிவடைகிறது. 12…