தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

வருத்தம் தான்.. ஆனாலும் சந்தோஷம்.. தோல்வியை கேக் வெட்டி கொண்டாடிய சமூக ஆர்வலர்..!

மதுரை நாடாளுமன்ற தொகுதி சுயேட்சையாக போட்டியிட்ட சமூக ஆர்வலர் – 1029 வாக்குகள் கொடுத்த வாக்காளருக்கு கேக் வெட்டி குடும்பத்தோடு…

தமிழ்நாடு பாஜக ஒரு பூஜ்ஜியம் என்பது நிரூபணம்-அண்ணாமலையை வறுத்தெடுத்த எஸ் வி சேகர்..!

வேலூர் சி.எம்.சி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகனை சந்தித்த பின்னர் முன்னாள் சட்டமன்ற…

சுடச்சுட கறி விருந்து.. விடிய விடிய அணையாமல் எரிந்த அடுப்பு; ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோயில் விழா..!

மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த சாதம், 200 கிடா கறி..! விடிய விடிய அணையாமல் எரிந்த அடுப்பு.. 20 ஆயிரத்திற்க்கும்…

தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை.. மீண்டும் தாயுடன் சேர்க்கும் பணியில் வனத்துறை தீவிரம்..!

கோவை அருகே தாயை பிரிந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. கோவை மாவட்டம்…

ஆட்டுக் குட்டியை கொடுமை படுத்தாமல் பிரியாணி போடுங்கள்- அண்ணாமலையின் கோரிக்கையை வைரலாக்கும் திமுக..!

அண்ணாமலை தேர்தலுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கோவை பாராளுமன்ற தேர்தலில்…

பூட்டை போட்டு ஒரே ஒரு தட்டு.. கல்லாவில் இருந்து பணத்தை திருடிய நபர்; காட்டிக் கொடுத்த CCTV..!

நத்தத்தில் மளிகை கடையின் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது….

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க.. செல்போனை போலீஸில் ஒப்படைத்த TTF வாசன்..!

செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசன் தனது செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். கடந்த மாதம் 15 ஆம்…

சாலை விபத்தில் மூளைச்சாவு; உடல் உறுப்புகள் தானம் மூலம் பிறருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்..!

மூளைச் சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்…

‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம்.. டெல்லி பறந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்..!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று…

நீட் தேர்வில் மாஸ் காட்டிய தமிழக மாணவர்கள்.. 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை..!

கடந்த ஆண்டு மே ஐந்தாம் தேதியன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET_UG) நடைபெற்றது. அதன் நுழைவு தேர்வை…

தேர்தலில் மாஸ் காட்டிய சீமான்.. அள்ளிக் குவித்த வாக்குகள்; அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி..!

2024 நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு…

தேறவே தேறாது.. பாராளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த நட்சத்திர வேட்பாளர்கள்..!

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்ற முடிந்து. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மக்கள் அளித்துள்ள தீர்ப்பை இன்று…

ராமநாதபுரம் தொகுதியில் வாய்ப்பில்லை.. ஓ.பன்னீர்செல்வம் வாக்குகளை கைப்பற்றும் ‘OPS’கள்?..

543 தொகுதிகளை கொண்ட இந்திய நாடாளுமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த ஒன்றாம் தேதி வரை ஏழு…

கோவையில் தொடர்ந்து முதலிடத்தில் திமுக.. அண்ணாமலையால் அப்செட் ஆகும் பாஜக..!

இந்திய நாடாளுமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக 543 தொகுதிகளுக்கு…

நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய மன்சூர் அலிகான்..!

வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள்…

திமுக கூட்டணிக்கு டஃப் கொடுக்கும் விஜயகாந்த் மகன்.. ஸ்வீட் ரெடியாகிட்டு இருக்காம்..!

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்ற முடிந்து. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மக்கள் அளித்துள்ள தீர்ப்பை இன்று…

பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. கழிவறைக்குள் நடந்த திக் திக் நிமிடங்கள்..!

கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக இருந்த CISF காவலர் சந்திரசேகர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்….

தமிழ்நாட்டில் ஒரு இடத்தை பிடிக்கும் பாஜக கூட்டணி? ஆனா, அது தாமரை இல்லை.. மாம்பழம் பழுக்குது..!!!

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்ற முடிந்து. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மக்கள் அளித்துள்ள தீர்ப்பை இன்று…

மூச்சு கூட சரியா விட முடியல.. முகவர்கள் குற்றம் சாட்டி தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம்..!

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உரிய அடிப்படை வசதிகள் இல்லாததால் முகவர்கள் தேர்தல் அதிகாரிகளுடன்கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. வேலூர்…

வாக்காளர்களே எஜமானர்கள்.. யாரை தேர்ந்தெடுக்கனும்னு அவங்களுக்கு தெரியும் – உணர்ச்சி பொங்க பேசிய துரை வைகோ..!

தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களே எஜமானர்கள், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கின்றனர். திருச்சி பாராளுமன்ற மதிமுக வேட்பாளர்…

ராமநாதபுரத்தில் தபால் ஓட்டுக்கள் நிராகரிப்பு.. நூலிழையில் மாறும் வெற்றி?.. ஷாக்கான தொண்டர்கள்..!

இந்திய நாடாளுமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக 543 தொகுதிகளுக்கு…