தமிழகம்

கோடையால் தவிக்கும் கோவை மக்கள்… குடிநீர் தட்டுப்பாட்டால் வீதியில் இறங்கி போராட்டம்!!!

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியது முதலே தண்ணீர் தட்டுப்பாடு துவங்கியுள்ளது. குறிப்பாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இந்த குடிநீர்…

சொத்து வரி, குடிநீர் வரி கட்டலையா? இனி நீங்க NEWSல வருவீங்க.. கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!!

கோவை மாநகராட்சியில் தற்போது பல்வேறு இடங்களில் வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்து வருகிறது….

ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்தில் போதை ஆசாமி அலப்பறை… காவல்நிலையத்தை பூட்டி வைத்து அட்டகாசம்.. அதிர்ச்சி வீடியோ!!

தருமபுரி : கடத்தூர் காவல் நிலையத்திற்கு வந்த போதை ஆசாமி நுழைவாயிலை பூட்டி, தலையில் இருந்து வடியும் ரத்தத்தை காவல்…

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி.. உடனே வந்த 108 : சிசுவின் தலை வெளியே வந்ததால் பதற்றம்.. கண்முன்னே வந்த கடவுள்!

கோவை அன்னூர் அருகே வீட்டில் அவசர நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து ஆம்புலன்ஸ் பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்….

புட்டிப் பால் கொடுத்ததால் குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல்… அவசர அவசரமாக மருத்துவமனைக்கு ஓடிய பெண்.. சிக்கிய கும்பல்!!

மதுரையில் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை விற்க முயன்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு வந்தபோது,…

கண் திறந்த அம்மன் சிலையால் பரபரப்பு : நள்ளிரவில் பூஜை செய்து வழிபட்ட மக்கள்.. (வீடியோ)!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 1வது தெருவில் ரயில்வே கேட் ஸ்ரீ காக்காச்சி அம்மன், சுடலைமாடசாமி, பேச்சியம்மாள், கருப்பசாமி திருக்கோவில்…

பள்ளி வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலி : சடலத்தை எடுக்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

திருப்பூர் பாராபாளையம் பகுதியைச் சேர்ந்த ராதா. இவர் காலையில் பள்ளியில் குழந்தையை விடுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வந்தார்…

மக்காச்சோளம் ஏற்றி வந்த லாரியை வாசம்பிடித்த யானை : திம்பம் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் ஷாக்..(வீடியோ)!!

தமிழக மற்றும் கர்நாடக ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையை அடுத்து தமிழக எல்லைப்…

சென்னை ஜிம் மாஸ்டர் ரத்த வாந்தி எடுத்து மரணம் – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

சென்னை ஆவடி அருகே ஜிம் மாஸ்டரும், ஆணழகனுமான சபரிமுத்து என்கிற ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு…

செயின் திருடிய சம்பவம்… புகாரளிக்க வந்த காவலருக்கு காவல் நிலையம் முன்பு அரிவாள் வெட்டு : ஒருவர் கைது…!!

தூத்துக்குடி : புகார் அளிக்க வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலரை காவல் நிலையம் முன்பு அரிவாள் வெட்டிய…

இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் தனிப்படை போலீசார் திடீர் சோதனை… 2 துப்பாக்கிகள் பறிமுதல்.. கோவையில் பரபரப்பு!!

கோவை : கோவை புலியகுளம் பகுதியில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தியதில் 2…

தமிழ் பெயர் பலகை விவகாரம்… ராமதாஸ் தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் : விக்கிரமராஜா வேண்டுகோள்..!!

கோவை : பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம்…

வாகன ஓட்டிகளே, இது உங்களுக்கான செய்தி… இன்றைய பெட்ரோல், டீசல் விலை தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா..? பெண்ணா..? சட்டவிரோதமாக கரு பரிசோதனை செய்த 3 பேர் அதிரடி கைது…!!

தர்மபுரி அருகே சட்டவிரோதமாக கரு பரிசோதனை செய்த டிபார்ம் பட்டதாரி உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்….

அடிக்கடி சண்டை போட்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி… கோபத்தில் அரிவாளால் வெட்டிய கணவன் கைது..!!

திருச்சியில் குடும்பத்தகராறில் கல்லூரி பெண் ஊழியரை சரமாரி அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக அவரது கணவன் கைது செய்யப்பட்டார். திருச்சி…

கைதிகளுக்கு பல் பிடுங்கிய விவகாரம் : விசாரணை அதிகாரி நெல்லை மாவட்ட ஆட்சியருடன் திடீர் சந்திப்பு.. சூடு பிடிக்கும் விசாரணை..!!

நெல்லை : காவல் நிலைய கைதிகளுக்கு ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி ஆட்சியருடன் திடீரென சந்தித்த…

கர்ப்பிணியுடன் வேனில் வந்த உறவினர்கள்… தூங்கிக் கொண்டே இயக்கிய ஓட்டுநர் : பயங்கர விபத்து.. 2 பேர் பலி!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகன் ராஜா. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் சிங்கப்பூருக்கு…

திடீர் தற்கொலை செய்த தந்தை… வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி : நடந்த விபரீத சம்பவம்!!

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடும்ப…

என்னை ஏமாத்திட்டாங்க… செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி : பரபரப்பு!!

வாழப்பாடி பகுதியை சேர்ந்த வரதராஜன்(வயது 55) விவசாயியான இவருக்கும் இவரது சகோதரர் ராமசாமி என்பவருக்கும் நிலம் பாகப்பிரிவினை செய்வதில் கருத்து…

காட்டுக்குள் கட்டிப்புரண்ட மாணவிகள்… சிக்காத காதலன் : அதிர்ந்து போன மக்கள்!!

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணாபுரத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 12-ம்வகுப்பு வரை உள்ளது. மொத்தம் 600க்கும் மேற்பட்ட…

நான் சத்தியமா குடிக்கல.. கெஞ்சிய நபர்.. மது அருந்தியதாக காட்டிய ப்ரீத் அனலைசர் : விஸ்வரூபமான விவகாரம்!!

சென்னை சாலி கிராமத்தை சேர்ந்தவர் தீபக்,. இவர் ராயப்பேட்டை பகுதியில் ஒரு வேலை விஷயமாக சென்று விட்டு எல்டாம்ஸ் சாலை…