தமிழகம்

கள்ளக்காதலியுடன் தான் வாழ்வேன் என காவல்நிலையத்தில் இருந்து ஓடிய நபரை தாக்கிய உறவினர்கள்.. செய்தியாளர்களுக்கு மிரட்டல்!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரசுல், என்பவருக்கும் ஆயிஷா பானுக்கும் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு…

கணவரை கொல்ல சதி திட்டம் தீட்டிய சுந்தரி சீரியல் நடிகை : கோவையில் அரங்கேறிய பயங்கரம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்ல கவுண்டன் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் இவர் அப்பகுதியில் உள்ள குளிர்பான…

தமிழக சட்டமன்றத்திற்குள் நாளை இரவு உள்ளிருப்பு போராட்டம்… கருப்பு சட்டை அணிந்து களமிறங்க காங்கிரஸ் முடிவு!!!

மோடியின் பெயர் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியிருந்ததாக கூறி ராகுல்காந்தி மீது பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள்…

ஒரே மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதிய 700 பேர் பாஸ்.. எப்படி சாத்தியம்? சந்தேகத்தை கிளப்பிய ராமதாஸ்!!

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நில அளவர் மற்றும்…

தமிழர்களின் பாராம்பரியத்தை சொல்ல 2 நூற்றாண்டுகள் தேவைப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரையில் நடந்து வரும் வைகை இலக்கிய திருவிழா தமிழக எழுத்தாளர்கள்,…

மதுவிற்பனையில் தமிழகம் முதலிடம்… இதென்ன பெருமையா? அன்புமணி ஆவேசம்!!

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி உள்பட பல இடங்களில் இன்று பா.ம.க. கட்சி கொடியேற்று விழாவிற்காக கட்சி தலைவர் அன்புமணி…

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு என்னாச்சு? மீண்டும் ஐசியூ பிரிவில் அனுமதி.. மருத்துவமனை கூறுவது என்ன?

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுவுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு…

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து : இளைஞர் தலைமறைவு.. கோவையில் தொடரும் அதிர்ச்சி சம்பவம்!!

கோவை பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா. 19 வயதான ரேஷ்மா அப்பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வந்தநிலையில், கடந்த சில…

மெஜாரிட்டியுடன் ஆளும் ஒரு கட்சி தனி மனிதனை கண்டு அஞ்சுகிறதோ? அமைச்சர் துரைமுருகன் பேச்சு!!

வேலூர் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் அனுகுலாஸ் கன்வேன்ஷன் ஓட்டலில் நடந்தது…

தமிழகத்தில் பரவி வரும் இன்புளுயன்சா வைரஸ்.. மகிழ்ச்சியான செய்தியை சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

சென்னை சைதாப்பேட்டை தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் திடீர் நகர்…

ஈஷா இயற்கை விவசாய பண்ணை உழவர் வயல் தின விழா : நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பயிர்ப்பாதுகாப்பு மையம் & விரிவாக்க கல்வி இயக்ககம், தைவானில் உள்ள உலக காய்கறி மையம்…

மேற்கு தொடர்ச்சி மலையில் கஞ்சா பயிர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது : டிஜிபி சைலேந்திரபாபு பெருமிதம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு காவல்துறையின் இயக்குனர் சைலேந்திரபாபு வருகை தந்தார். பின்னர் அலுவலகத்தில் திண்டுக்கல் தேனி…

தள்ளுவண்டி கடை உரிமையாளரை கண்மூடித்தனமாக தாக்கிய திருநங்கைகள் : ஷாக் சிசிடிவி காட்சி!

திருப்பூர் – பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில், இசக்கி பாண்டி என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து…

‘ஹலோ, நான் கலெக்டர் பேசுறேன்’… ரூ.75 ஆயிரம் அனுப்ப முடியுமா..? பணமோசடிக்கு முயன்ற நபரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் எனக் கூறி பணம் கேட்டு பெற முயன்ற வழக்கில் புதுக்கோட்டையை…

அமைச்சர் செஞ்சி மஸ்தானை மட்டம்தட்டி பேசிய அமைச்சர் பொன்முடி… சர்ச்சை வீடியோ!!

விழுப்புரத்தில் தமிழக அரசு சார்பில் புத்தகத் திருவிழா இன்று முதல் துவங்கி அடுத்த மாதம் ஐந்தாம் தேதியுடன் முடிவடைகிறது. 12…

பட்டதாரிகளை குறி வைத்து பல லட்சம் ரூபாய் அபேஸ்.. டீக்கடை நடத்தி மோசடி செய்த இளம்பெண்!

கோவை குனியமுத்தூர் பகுதியில் டீ கடை நடத்தி வருபவர் நிரஞ்சனா. இவர் தனது நண்பர்கள் மூலம் தனியாக ஒரு நெட்வொர்க்கை…

பிரபல தொழிலதிபரை மயக்கி பணம், கார் என பல லட்சம் சுருட்டிய டீச்சர்… பல ஆண்கள் சிக்கியது அம்பலம்!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராஜன் என்பவரின் மகன் ராஜேஷ் நாடார் (வயது 44). இவர் செம்பூர் ரயில் நிலையத்தில்…

திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி.. எப்ப தேர்தல் வந்தாலும் எடப்பாடியார்தான் முதலமைச்சர் : எஸ்பி வேலுமணி உறுதி!

கோவை கோவைபுதூர் பகுதியில் சார்பில் நீர்மோர் பந்தல் துவக்க விழா நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பங்கேற்று…

சாலையில் திடீரென அரசுப் பேருந்தின் டயர் கழன்றதால் பரபரப்பு.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்.. வைரலாகும் வீடியோ..!!

வேடசந்தூர் அருகே ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் டயர் கழன்று ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம்…

ஆன்லைன் ரம்மியால் கழுத்தை நெறித்த கடன் : குடும்பத்தை தவிக்க விட்ட மருத்துவமனை ஊழியர்.. தொடரும் சோகம்!!

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 42). இவர் துப்பாக்கி…

இடி தாக்கியதால் தீயில் நாசமான கோழிப்பண்ணை… சுமார் 7,500 கோழிகள் தீயில் எரிந்து சாவு.. கண்ணீர் விட்டு கதறி அழுத உரிமையாளர்!!

தருமபுரி ; அரூர் அருகே அதிகாலை கோழி பண்ணை மீது இடி தாக்கியதில் கொளுந்து விட்டு எரிந்த கோழி பண்ணை…