தமிழகம்

வீட்டில் தனியாக இருந்த பிளஸ் டூ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை : தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. போலீசா விசாரணை!!

மதுரை : ஜெய்ஹிந்த்புரம் ரத்தினபுரத்தில் பிளஸ் டூ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

நெருங்கும் விநாயகர் சதுர்த்தி… சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம் : தடைகளை விலக்குமா தமிழக அரசு? எதிர்பார்ப்பில் சிலை தயாரிப்பாளர்கள்!!

கோவை செல்வபுரம் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம் இந்துக்களின் பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட்…

இப்படியே போனா என்ன செய்யறது? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கு : நாளை வெளியாகிறது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!!

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை…

மக்களே… யாசகம் கேட்டு வரும் திருநங்கைகளிடம் உஷார் : நொடியில் கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

கோவை : யாசகம் கேட்பது போல் நூதன முறையில் தொழிலதிபரிடம் எட்டாயிரம் பணம் பறித்த திருநங்கையை போலீசார் கைது செய்து…

பணியில் சேர்ந்து ஒரே ஒரு மாதத்தில் ராஜினாமா : சொந்த ஊருக்கு ரயிலில் வந்த தீயணைப்பு படை வீரர் எடுத்த விபரீத முடிவு… போலீசார் விசாரணை!!

விருதுநகர் : சாத்தூர் ரயில்வே நிலையம் அருகே தீயணைப்பு படை வீரர் ரயில்முன் பாயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

அதிமுகவில் அடிமட்ட தொண்டனும் முதல் வரிசையில் அமரலாம் என்பதற்கு நான் சாட்சி : இபிஎஸ்சை சந்தித்த பின் ஆர்.பி. உதயகுமார் நெகிழ்ச்சி!!

ஜெயலலிதாவிற்கு எவ்வாறு விசுவாசமாக இருந்தோமோ அதே போன்று எடப்பாடி பழனிசாமிக்கும் விசுவாசத்துடன் பணியாற்றுவோம் என ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக…

அதிவேமாக வந்த தனியார் பேருந்து… முன் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி இரு பெண்கள் காயம் : ஓட்டுநரை வெளுத்த பொதுமக்கள்!! (வீடியோ)

பொள்ளாச்சி சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய தனியார் பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் தாக்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது….

இது நான்லீனியர் படமா? என்ன பண்ணி வெச்சிருக்கீங்க : விமர்சித்த ப்ளு சட்டை மாறன்.. செருப்பால் பதிலடி கொடுத்த பார்த்திபன் ரசிகர்கள்!!

இரவின் நிழல் படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறனின் உருவ பொம்மையை பார்த்திபன் ரசிகர்கள் செருப்பால் அடித்தும் கண்டனம் தெரிவித்து…

அம்மாவின் அந்த பழக்கத்தை follow பண்ணும் ஜான்வி கபூர்.. ! ஏன் தெரியுமா?

இந்திய திரையுலகின் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது கணவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். இவர்களுக்கு…

நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்து சென்ற வாகன ஓட்டி : பரபரப்பு சிசிடிவி காட்சி!!

இருசக்கர வாகனத்தில் வந்து செல்போனை பறித்துவிட்டு பறந்த கொள்ளையனின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் அருள்ராஜ்…

தமிழ் திரையுலகத்தின் தரம் ரெட் ஜெயன்ட் மூவிஸை சுற்றியே உள்ளது : முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்!!

திமுக ஆட்சியில் திரையுலகம் சுதந்திரமாக செயல்பட முடியாமல் அழிவு பாதையை நோக்கி செல்கின்றது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ…

இதென்ன பள்ளிக்கூடமா? பார்க்கிங் ஏரியாவா? மாநகராட்சி பள்ளி நுழைவு வாயிலில் வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகள் : மாணவர்கள் அவதி!!

இப்படி பள்ளியை மறித்து வாகனம் நிறுத்தினால் நாங்கள் எப்படிப்பா பள்ளிக்குள் நுழைவது?? என்பது போல ஆகிவிட்டது மாநகராட்சி பள்ளி நுழைவு…

கள்ளக்குறிச்சி வன்முறை.. தீக்கிரையான சான்றிதழ்கள் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி கடந்த…

இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா : அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. சுஹாசினி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற இயக்குநர்களில் மணிரத்னத்திற்கு பெரும் பங்குண்டு. சின்ன சின்ன வசனங்கள், இருட்டில் எடுக்கப்படும் காட்சிகள்…

எனக்கு தேவை அது மட்டும்தா… வேற எதுவும் வேண்டாம் : வைரலாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ட்வீட்.!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா, இவர்கள் கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து…

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி… ஆக்டிவ் MODEல் உளவுத்துறை? சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த போலீசார்!!

சென்னை: கள்ளக்குறிச்சி வன்முறையை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளி சூறையாடலை தொடர்ந்து பலர் கைது…

இங்கெல்லாம் கொப்புளங்கள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் : குரங்கு அம்மை முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்!!

கோவை விமான நிலையத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் குரங்கு அம்மை நோய் தடுப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…

மது அருந்தும் போது சைட் டிஷ் வாங்குவதில் தகராறு : போதையில் நண்பனை வெட்டிக்கொலை செய்த சக நண்பர்கள்.. விசாரணையில் காத்திருந்த ட்விஸ்ட்!!

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டிக்கல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வேலு(வயது 30). வெல்டரான இவர் நேற்று…

25 அடி உயர மேற்கூரையில் இருந்து தலைகீழாக குதித்து இளைஞர் தற்கொலை : மதுபோதையில் விபரீத முடிவு!!

சென்னை : அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் 25 அடி உயரம் கொண்ட மேற்கூரையின் மேல் எறி…

ஆட்சியர் அலுவலகத்துக்கு பில்லி சூனியம் வைத்து பூஜை : புகார் அளிக்க வந்த சாமியாரின் விசித்திர செயலால் பரபரப்பு!!

விழுப்புரம் : பாறைகளை வெட்டி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சாமியார் ஒருவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பில்லி…