டாப் நியூஸ்

கண்ணீர் மல்க மாணவியின் உடல் நல்லடக்கம் ; கிராமமே திரண்டு வந்து அஞ்சலி…மகளின் சாவுக்கு நீதி கிடைக்கும் என தந்தை நம்பிக்கை!!

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடல் சொந்த ஊரில் பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம்…

ஆசிரியர் பணி நியமன முறைகேடு… அமைச்சர் தொடர்புடைய வீடுகளில் கட்டு கட்டாக சிக்கிய பணம்… உதவியாளரோடு கைதான அமைச்சர்..!!

ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க கல்வித்துறை அமைச்சர் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள…

மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது… அதிர்ச்சி சம்பவத்தால் பெரும் பரபரப்பு

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி…

திருவள்ளுவர் சிலையை விட மிக உயரமான பேனா நினைவுச்சின்னம் : ரூ.80 கோடியில் கருணாநிதிக்காக தமிழக அரசு போட்ட மெகா திட்டம்..!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் விதமாக, மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்டமான பேனா வடிவம்…

திருப்பதி கோவிலுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் நன்கொடை : 25 வாகனங்களை வழங்கியது டிவிஎஸ் நிறுவனம்!!

திருப்பதி : ரூ 30 லட்சம் மதிப்புடைய 25 மின்சார ஸ்கூட்டர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியது டிவிஎஸ் நிறுவனம்….

ஜிஎஸ்டியை எதிர்த்து விட்டு… பால், தயிருக்கு கூடுதல் வரி போடுமாறு மத்திய அரசை கேட்கிறார் பிடிஆர்… செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!!

அதிமுகவிலிருந்து ஒரு தொண்டன் கூட இருந்து பிரிந்து செல்ல கூடாது எனவும், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., இடையேயான பிரிவு, அண்ணன் –…

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : தண்ணீரில் தத்தளித்த கட்சி பிரமுகர்கள்… நூலிழையில் உயிர் தப்பிய முன்னாள் முதலமைச்சர்!!

சந்திரபாபு நாயுடு பயணித்த படகு கோதாவரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் ஒரு நிமிட இடைவெளியில் விபத்தில் இருந்து தப்பினார்….

புதிய பதவி பொறுப்பேற்றதும் முதன்முறையாக டெல்லி பயணம் : பிரிவு உபசார விழாவில் பங்கேற்ற பின் பிரதமரை சந்திக்கும் இபிஎஸ்?!!

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமி டில்லி…

திருமாவுக்கு சூடு வைத்த தேர்தல் முடிவு : முர்மு அதிக ஓட்டு வாங்கியதன் ரகசியம்!!

தற்போது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இந்த பதவிக்கு ஜூலை…

68வது தேசிய திரைப்பட விருதுகள் : பட்டியலில் ஏராளமான தமிழ் சினிமா.. சிறந்த நடிகர், நடிகைகள் இன்று அறிவிப்பு!!

டெல்லியில், 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது. டெல்லி, இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு…

ரொம்ப பெரிய தப்பு செஞ்சிட்டேன்… இனி காந்தி வழி இல்ல, காமராஜர் வழி… புதிய இயக்கத்துடன் அரசியலுக்கு ரீஎன்ட்ரி கொடுத்த தமிழருவி மணியன்..!!

நான் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் வீணாகிப் போனதில் ஏற்பட்ட விரக்தியில் அரசியலை விட்டே விலகி நிற்பது என்று நான் முடிவெடுத்தது…

சீல்-ஐ அகற்றி அதிமுக அலுவலகம் திறப்பு… உள்ளே சென்ற சி.வி. சண்முகத்திற்கு அதிர்ச்சி… ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க முடிவு..!!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல்-ஐ அகற்றிய பிறகு, உள்ளே சென்ற அதிமுக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதிமுகவுக்கு ஒற்றை…

தயிருக்கு 5% வரிக்கு 20% விலை உயர்வா..? நெய்-க்கு வரியே உயர்த்தல.. அப்பறம் எதுக்கு விலை உயர்வு : தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!!

ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில்…

ஆளுநருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு ; உளவுத்துறை ஏடிஜிபி மீது புகார்.. கள்ளக்குறிச்சி வன்முறை குறித்தும் முறையீடு..!!

சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என் ரவியை திடீரென சந்தித்து பேசினார். ஆளும் திமுக அரசின்…

OPSக்கு விழுந்த இன்னொரு அடி… வெற்றிக்கு மேல் வெற்றி… அதிமுகவின் அடையாளமாக மாறுகிறாரா EPS..!!

ஒற்றை தலைமை அதிமுகவிற்கு ஒற்றை தலைமையே தேவை அப்போதுதான் திமுக அரசுக்கு எதிராக கட்சியை வலிமையாக வழி நடத்திச் செல்ல…

லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து.. மீட்பு படை வருவதற்குள் பக்கெட்டுகளுடன் படையெடுத்த பொதுமக்கள் : தலையில் துண்டு போட்ட வியாபாரி!!

ஆந்திரா : கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்த நல்லெண்ணெய் லாரியில் இருந்து வெளியேறிய எண்ணையை வாளி, குடம் ஆகியவற்றை எடுத்து…

அதிமுக அலுவலக சீல் விவகாரம்… இபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பு… அப்செட்டில் ஓபிஎஸ்…!!

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள…

நீட் தற்கொலைகளை மறைக்க கள்ளக்குறிச்சி கலவரம்… திமுகவின் திட்டமிட்ட சதியா…? பகீர் கிளப்பும் அதிமுக..!!

கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரம் திமுகவின் திட்டமிட்ட சதியா..? என்ற அதிமுக சந்தேகத்தை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்தே…

4 வருஷமா இந்த வழக்கு நடக்குது.. ஒரு வாரத்துக்கு ஒத்திவைச்சா ஒண்ணும் ஆகாது : மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி!

காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து கனமழை…

மறக்க முடியாத நாள்… துடிப்பான பங்களிப்பால் இந்தியா மீண்டும் வரலாறு படைத்துள்ளது : கடிதம் மூலம் பிரதமர் மோடி பாராட்டு!!

தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டவர்களை பிரதமர் மோடி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக…

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது… கலவரத்திற்கு காரணமான முதல்வர் மற்றவர்களை பலிகாடாக்கிறார் : ஜெயக்குமார் குற்றச்சாட்டு!!

திருவள்ளூர் : திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்ட ஒழுங்கு பாழாய் போகும், கலவரத்திற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியது முதலமைச்சர்…