டிரெண்டிங்

பொய் வழக்கு போடுவதில் தமிழக CMக்கும் மேற்குவங்க CMக்கும் கடும் போட்டி : பாஜக நிர்வாகி சூர்யா சிவா கைதுக்கு அண்ணாமலை பகிரங்க எச்சரிக்கை!!

தனியார் பேருந்து உரிமையாளரை மிரட்டிய புகாரில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனும் பாஜக பிரமுகரான சூர்யாவை காவல்துறை கைது…

அமைச்சர் பதவியில் இருந்து விலகி ஒத்தைக்கு ஒத்தை வரத் தயாரா? அன்பில் மகேஷ்-க்கு சவால் விட்ட பாஜக நிர்வாகி சூர்யா சிவா!!

திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள் குறித்த ரகசியங்களை வெளியிட்டால் அவர்கள் வெளியில் நடமாட முடியாது என திருச்சியில் சூர்யா சிவா…

தமிழகத்தை அடுத்து ஆளப்போவது உதயநிதி ஸ்டாலின்தான்… அமைச்சர் அன்பில் மகேஷ் ஓபன் டாக்..!!

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின்தான் பொறுப்பேற்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளிப்படையாக பேசியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்…

பேச்சுவார்த்தைக்கு நாங்க தயார்…நடந்து முடிந்தது பொதுக்குழுவே அல்ல, ஓரங்க நாடகம்… ஓபிஎஸ் தரப்பு தடலாடி அறிவிப்பு

அதிமுகவில் வெடித்துள்ள பிரச்சனை குறித்து எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று என்று ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பரபரப்பான…

அதிமுகவில் வெடித்த ஒற்றைத் தலைமை விவகாரம்.. மறைமுகமாக சீண்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்….

பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை முழக்கம் : எரிச்சலில் ஓபிஎஸ்… அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா..?

சென்னை : பொதுக்குழுவில் எழுப்பப்பட்ட ஒற்றைத் தலைமை முழக்கத்தால் கடுப்பாகிப் போன ஓ.பன்னீர்செல்வம், அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். பரபரப்பான…

நீதிமன்றத்தால் ‘ஷாக்’ கொடுத்த ஓபிஎஸ்… பொதுக்குழு மேடையிலேயே இபிஎஸ் வைத்த ‘செக்’… பாதியிலேயே வெளியேறிய ஓபிஎஸ்..!!

சென்னை : பொதுக்குழு மேடையில் இபிஎஸ் ஆதரவாளர்கள் செய்த செயலால், கூட்டத்தின் பாதியிலேயே ஓபிஎஸ் வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை…

ஓபிஎஸ் வழிமொழிந்த 23 தீர்மானம்… அனைத்தையும் நிராகரிப்பதாக சி.வி. சண்முகம் ஆவேசப் பேச்சு… அதிமுக பொதுக்குழுவில் பரபரப்பு…!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்த தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்….

பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்களுக்கு இபிஎஸ் வைத்த வேண்டுகோள்… நெகிழ்ந்து போன தொண்டர்கள்..!!

சென்னையில் இன்று நடக்கும் பொதுக்குழுவுக்கு வருகை தரும் உறுப்பினர்களுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்….

நீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவு இல்ல… ஒற்றைத் தலைமைதான் எங்க முடிவு… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்.!!

ஒற்றைத் தலைமை முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த…

பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற தடை… பரபரப்பான சூழலில் கூடுகிறது அதிமுக பொதுக்குழு.. வானகரத்திற்கு ஓபிஎஸ் வருகை..!!

சென்னை : அதிமுக பொதுக்குழு இன்று கூட உள்ள நிலையில், புதிய தீர்மானங்களை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது….

இபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பு… நாளை திட்டமிட்டபடி பொதுக்குழு : ஒற்றைத் தலைமை சவால் நெருக்கடியில் ஓபிஎஸ்…!!

சென்னை : வானகரத்தில் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது : அதிமுக உறுப்பினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உரிமையியல் நீதிமன்றம்!!

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி…

ஒரு எம்எல்ஏ கூட எனக்கு எதிராக இருந்தாலும் அவமானம்… பதவி முக்கியமல்ல, மக்களின் அன்பு தான் சொத்து : உத்தவ் அதிரடி அறிவிப்பு!!

மகாராஷ்டிரா அரசு மீது ஏற்பட்ட அதிருப்தியில் அமைச்சர் உட்பட 13 எமஎம்லஏக்கள் குஜராத்தில் முகாமிட்டிருந்த நிலையில் அசாமில் தற்போது முகாமிட்டுள்ளனர்….

ஆவின் விற்பனை விவகாரம்… ஓராண்டாகியும் இப்படியா..? சர்ச்சையில் சிக்கிய திமுக அமைச்சர்…! கொந்தளிக்கும் பால் முகவர்கள்…!!

தமிழக அமைச்சர்களில் செந்தில் பாலாஜி, பிடிஆர் தியாகராஜன், வேலு, சேகர்பாபு, சுப்பிரமணியம், ராஜகண்ணப்பன், பொன்முடி, அன்பில் மகேஷ் போன்றோர் அவ்வப்போது…

எல்லாம் முறைப்படிதான் நடக்குது… மெச்சூரிட்டி இல்லாமல் யோசிக்கலமா…? நீதிமன்றத்தில் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பு காரசார வாதம்..!!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. நாளை அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ள நிலையில், நாளுக்கு நாள்…

பட்டாசு வெடிவிபத்துகளால் தொடரும் உயிர்பலி… பட்டாசு கடையில் நிகழ்ந்த தீவிபத்தில் உடல்கருகி ஒருவர் பலி..!!

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்….

ஆப்கனை உலுக்கிய நிலநடுக்கம்… இடிந்து விழுந்த குடியிருப்புகள்… 250க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள…

கோவிலை துடைப்பத்தால் சுத்தம் செய்து தரிசனம் செய்த குடியரசு தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்… வைரலாகும் எளிமையான செயல்!!

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு, ஒடிசாவில் கோவில் ஒன்றில் துடைப்பத்தால் தூய்மை செய்த பிறகு…

அதிமுகவில் அராஜகப் போக்கு… தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும் : ஓபிஎஸ் டுவிட்!!

சென்னை : அதிமுகவில் அராஜகப் போக்கு நிலவி வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த…

இபிஎஸ் பக்கம் தாவிய வேளச்சேரி அசோக்… ஓபிஎஸ் ஆதரவு மா.செ.க்களின் எண்ணிக்கை சரிவு… பரபரப்பில் அதிமுக..!!

சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான வேளச்சேரி அசோக், எதிர்கட்சி தலைவர்…