அரசு திட்டங்களை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தி தான் ஆகனும் ; அன்னூரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு அமைச்சர் எ.வ. வேலு மறைமுக பதில்..!!
அரசு திட்டங்களை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தி தான் ஆக வேண்டும் என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை…