கேரளா

2 நாட்களாக பாறை இடுக்கில் சிக்கித் தவித்த இளைஞர்… இந்திய ராணுவத்தின் சாமர்த்தியம்.. நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு

கேரளா : மலம்புழா மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற போது தவறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கிக் கொண்ட வாலிபரை, நீண்ட…

பாறை இடுக்குகளில் சிக்கி தவிக்கும் வாலிபர் : ராணுவத்தின் உதவியை கோரிய கேரள அரசு : டிரெக்கிங் சென்ற போது நேர்ந்த சோகம்…

கேரளா : மலம்புழா மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற வாலிபர் தவறி விழுந்து பாறை இடுக்குகளில் கடந்த 26 மணி நேரமாக…

மாசி மாத பூஜை: பிப்.12ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு…முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி..!!

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 12ம் தேதி திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது….

கேரளாவில் குறையும் கொரோனா; இன்று 26,729 பேருக்கு தொற்று உறுதி

கேரளாவில் ஒரே நாளில் 26,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் கொரோனா மூன்றாம் அலை…

போலீசாரை கொலை செய்ய சதி …ஜாமின் கேட்ட நடிகர் திலீப்: பிப்., 7ம் தேதி கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!

நாகர்கோவில்: நடிகையை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கின் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதி திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப்…

பாம்பு பிடிப்பதில் மாஸ்டரான வாவா சுரேஷை விஷ பாம்பு கடித்தது: மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆயிரக்கணக்கான விஷ பாம்புகளை பிடித்து மக்களை காப்பாற்றிய வாவா சுரேஷ் விஷ பாம்பு கொத்தியதால் ஆபத்தான நிலையில்…

விசாரணை அதிகாரியை கொல்ல திட்டமிட்ட வழக்கு : மீண்டும் நடிகர் திலீப்பின் முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு…

விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பின் முன்ஜாமீன் மனு அடுத்த மாதம் 2-ம் தேதிக்கு…