குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு

குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த கொடூரம்… அண்ணியின் குரூர புத்தி ; விருதாசலத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

விருதாசலத்தில் சொத்து பிரச்சனை முன் விரோதம் காரணமாக வீட்டின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு (மலம்) கலந்ததாக போலீசில் பரபரப்பு…

காஞ்சிபுரம் அருகே வேங்கை வயல் போல சம்பவம்… அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் ; காவல்துறையினர் விசாரணை!!

காஞ்சிபுரம் அருகே திருவந்தார் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக வெளியான தகவலால் பெரும்…

வேங்கை வயல் போல மற்றொரு சம்பவம் ; அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் ; தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..!!

தருமபுரியில் அரசு பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக அளிக்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்னாகரம்…

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் : வேங்கைவயலில் நடப்பது என்ன? களத்தில் இறங்கிய சிபிசிஐடி!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்த நீர் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட…

‘அதுக்குள்ள என்ன அவசரம்… குற்றவாளி எங்கே..?’ சமத்துவ பொங்கல் வைக்க வந்த அமைச்சர்களுக்கு வேங்கைவயல் மக்கள் எதிர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கேயும் இரட்டை குவளை முறை இல்லை ஒரு சில நபர்கள் இதுபோன்ற சம்பவத்தை இருப்பதாக கூறி திசை…

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்… 20 நாட்களாகியும் அடையாளம் காணப்படாத சமூக விரோதிகள் : 4 பேர் கொண்ட குழு திடீர் ஆய்வு!!

புதுக்கோட்டை : இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக…

குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு… பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் கொடூரம் ; ஆட்சியர் நேரில் விசாரணை!!

புதுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்…