குடிபோதையில் தகராறு

ஆம்லேட் கேட்டால் தர முடியாதா..? கொள்ளி கட்டையால் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய போதை ஆசாமிகள் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!

பழனியில் உணவகத்தில் ஆம்லெட் கேட்டு கடை உரிமையாளரையும், அவரது மகனையும் மூன்று பேர் கடுமையாக தாக்கியதில் மண்டை உடைந்து மருத்துவமனையில்…

ரூ.100க்காக சாலையோர பலூன் விற்கும் பெண்ணை கொல்ல முயற்சி.. பாட்டிலால் கழுத்தில் குத்திய அதிர்ச்சி.. போதை ஆசாமி கைது!!

கோவையில் சாலையோரம் தூங்கிகொண்டிருந்த பலூன் விற்கும் வடமாநில பெண்மணியிடம் நூறு ரூபாய் கொள்ளை அடிக்க முயன்ற நபர் பெண்ணின் கழுத்தில்…

தினமும் இரவு குடி, கும்மாளம்.. பெண் கொலையில் பரபரப்பு திருப்பம் : ஷாக் சம்பவம்!!

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஓம் சக்தி கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை…

உன் சேலையை அவிழ்த்திருவ… பள்ளிக்குள் நுழைந்து குடிபோதையில் தலைமையாசிரியை ஆபாசமாக பேசிய மாணவியின் தந்தை : ஷாக் வீடியோ!!

தஞ்சாவூர் : மது போதையில் பள்ளியில் புகுந்த ஒரு மாணவியின் தந்தை தலைமை ஆசிரியை அருவருக்கதக்க ஆபாச வார்த்தை திட்டும்…

காதலை கைவிட்ட மாணவி.. குடிபோதையில் நண்பர்களுடன் வீட்டின் முன்பு காதலன் அராஜகம்.. பாட்டில்களை வீசி அச்சுறுத்தல்..!! (வீடியோ)

சிவகங்கை : உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவி வீட்டில் மது பாட்டில்களை வீசி எறிந்து போதை ஆசாமிகள் அட்டகாசம்…

தலை சிதறி கிடந்த இளைஞர் சடலம்…தலைக்கேறிய மதுபோதையில் நண்பர்கள் வெறிச்செயல்: எஸ்.பி.அலுவலகம் முன்பு நடந்த கொடூரம்..!!

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளைஞர் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார்…

குடிக்க பணம் கேட்டு தாயை தொல்லை செய்த மகன்…ஆத்திரத்தில் குத்திக் கொன்ற தந்தை: கோவையில் பரபரப்பு..!!

கோவை: குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை…

கிரிக்கெட் மட்டையால் அடித்து தந்தையை கொலை செய்த மகன் : குடிபோதையில் ஏற்பட்ட தகராறால் விபரீதம்…!!

திண்டுக்கல் : பழனி அருகே குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட தந்தையை, மகன் அடித்துக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்…

குடிபோதையில் தகராறு : ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட சமையல் மாஸ்டர்கள்…

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் குடிபோதையில் சமையல் மாஸ்டர்கள் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கியதில் படுகாயம் அடைந்து திண்டுக்கல்…

குடிபோதையில் தகராறு : கொத்தனாரை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பர்கள்…

மதுரை : மதுரையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….