மத்திய அரசு

மதுரை எய்ம்ஸ் விவகாரம்.. ONE SIDE GAME ஆடும் மத்திய அரசு ; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு!!

மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் சுந்தராஜபுரத்தில் நியாய…

மியான்மரில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்பு ; அனைவரும் சொந்த ஊர் திரும்பிய நிலையில் மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!

மியான்மரில் வேலைக்காக சென்று சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளது. வேலை வாங்கித்…

கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் எனும் புதிய விதிமுறை ஒத்திவைப்பு ; மீண்டும் எப்போது நடைமுறைக்கு வரும் தேதியையும் அறிவித்தது மத்திய அரசு!!

இந்தியாவில் கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் எனும் புதிய பாதுகாப்பு விதிமுறை தற்போது ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில்…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு அடுத்த சோதனை : மத்திய அரசின் தடையை தொடர்ந்து பாய்ந்த அதிரடி நடவடிக்கை!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி…

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை… சட்டவிரோதமான இயக்கம் என அறிவிக்க காரணம் என்ன தெரியுமா..?

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமானவை என அறிவித்து மத்திய அரசு 5 ஆண்டு…

தவறான தகவல்கள், போலி செய்திகள் : 10 யூடியூப் சேனல்களுக்கு சிக்கல்.. மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

தவறான தகவல்களை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 யூடியூப் வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. புலனாய்வு அமைப்புகளின்…

இது நிச்சயமா, அவங்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும் : எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர்கள்… பெருமை கொள்ளும் அண்ணாமலை..!!

எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர்களை சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர்…

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி : கப்பற்படைக்கான புதிய கொடியும் அறிமுகம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்திய கடற்படைக்கு விமானந்தாங்கி…

குஜராத் மாநிலத்தால் தான் போதைப் பொருள் அதிகமாக பரவுகிறது : அமைச்சர் பொன்முடி பரபரப்பு குற்றச்சாட்டு!!

போதைப்பொருட்கள் அதிகளவு வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதிகளவு பரவியதற்கு மத்திய அரசு தான் காரணம் என உயர்கல்வித்துறை…

மின்சாரம் வாங்கவோ, விற்கவே கூடாது ; தமிழக அரசுக்கு மத்திய அரசு போட்ட கண்டிப்பான உத்தரவு.. ஏன் தெரியுமா.?

சென்னை : தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்கவோ, விற்கவோ கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது….

இலங்கை கடற்படையினரால் 9 தமிழக மீனவர்கள் கைது ; மத்திய அரசுக்கு உடனே கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!!

சென்னை : இலங்கைக்‌ கடற்படையினரால்‌ கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும்‌ அவர்களது மீன்பிடிப்‌ படகினையும்‌ விரைவில்‌ விடுவிக்கநடவடிக்கை…

குரங்கம்மை வந்தால் என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்யக் கூடாது? வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!!

குரங்கம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குரங்கு அம்மை நோயை…

வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் கிடைக்குமா? நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வருமான…

பண்ணையபுரம் முதல் பாகுபலி வரை… தென்னிந்தியர்களுக்கு முக்கிய பதவி… பாஜகவின் மாஸ்டர் மூவ்..!!

நாடாளுமன்ற நியமன எம்பிக்கள் விவகாரத்தில் தென்னிந்தியர்களுக்கு பாஜக முக்கியத்துவம் வழங்கியிருப்பது அரசியல் கட்சியினரிடையே சற்று கவனிக்க வேண்டியதாகி உள்ளது. நாடாளுமன்ற…

ஓட்டல்களில் சேவை கட்டணத்துடன் ஜிஎஸ்டி வசூலா? நுகர்வோர்கள் புகார் தெரிவிக்கலாம் : மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் உள்ளிட்டவை நுகர்வோரிடம் இருந்து சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்…

நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1 முதல் தடை : எந்தெந்த பொருட்களுக்கு தடை? விபரத்தை வெளியிட்ட மத்திய அரசு!!

நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல்…

அக்னிபாதை திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு தீவிரம் : 4 நாட்களில் 94 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பம்!!

அக்னிபாதை திட்டத்தில் இணைந்து பணியாற்ற 4 நாட்களில் 94 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பத்துள்ளனர். இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் ஒப்பந்த அடிப்படையில்…

அக்னிபாதை திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… யாரெல்லாம் தகுதியுடையவர்கள் தெரியுமா..? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அக்னிபாதை திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது….

கொழுந்துவிட்டு எரியும் அக்னிபாத்.., ரயில்கள் தீ வைப்புக்கு யார் காரணம்…? மத்திய அரசுக்கு எதிரான சதியா..?

இளைஞர்கள் நமது ராணுவத்தில் பெருமளவில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிறப்பு திட்டமான அக்னிபாத், ஒரு…

அக்னி பாதை திட்ட விவகாரம்… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அமித்ஷா… போராட்டம் தணியும் என எதிர்பார்ப்பு

அக்னிபாதை திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை…

அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு… 2வது நாளாக ரயிலுக்கு தீவைப்பு…விதிகளை மாற்றி அறிவித்த மத்திய அரசு…!!

அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக போராட்டம் நடந்து வரும் நிலையில், அத்திட்டத்தில் மத்திய அரசு சில…