4 பேர் பலி

தஞ்சையில் கோர விபத்து… தடுப்புச்சுவர் மீது கார் மோதியதில் 4 பேர் பலி ; 7 பேர் படுகாயம்..!!

தஞ்சையில் தடுப்புச்சுவர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

மிக்ஜாம் புயலுக்கு பறிபோன உயிர்கள்… தலைநகரை சோகத்தில் ஆழ்த்திய மரணம்!!

மிக்ஜாம் புயலுக்கு பறிபோன உயிர்கள்… தலைநகரை சோகத்தில் ஆழ்த்திய மரணம்!! தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,…

பல்கலையில் நடந்த CULTURAL நிகழ்ச்சி.. பிரபல பாடகி முன் நடந்த விபரீதம் ; ரத்தம் சொட்ட சொட்ட உயிரிழந்த 4 பேர்…!!!

பல்கலையில் நடந்த CULTURAL நிகழ்ச்சி.. பிரபல பாடகி முன் நடந்த விபரீதம் ; ரத்தம் சொட்ட சொட்ட உயிரிழந்த 4…

மரம் மீது கார் மோதி கோர விபத்து : 4 பேர் பலி… திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது சோகம்!!!

மரம் மீது கார் மோதி கோர விபத்து : 4 பேர் பலி… திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் அழைப்பிதழ்…

தாறுமாறாக ஓடி நேருக்கு நேர் மோதி உருக்குலைந்த தனியார் பேருந்துகள்… 4 பேர் பலியான சோகம்!!!

கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் சென்றது. இதேபோன்று பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு பயணிகளை…

மதுபோதையில் லாரியை ஓட்டியதால் பயங்கர விபத்து… குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த கோர சம்பவம்!!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி மோதி பெண் குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்த…

அப்பவே சொன்னேன்… இப்ப 4 பேர் பலி ஆகிட்டாங்க : திமுக அரசு தான் முழு பொறுப்பு : இபிஎஸ் கடும் கண்டனம்!!

வாணியம்பாடியில் தனியார் நிறுவனர் சார்பாக இலவச சேலை வழங்கிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்….

கோவில் திருவிழாவில் கிரேன் விழுந்து விபத்து.. 4 பேர் பரிதாப பலி : அரசு அதிகாரிகள்தான் காரணம் என குற்றச்சாட்டு!!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வீதி பகுதியில் உள்ள மண்டியம்மன் கோயில் மயிலர் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில்…

தாராபுரம் அருகே தனியார் பேருந்துடன் கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து : 4 பேர் பலியான சோகம்!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொடுவாய் அருகே காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்….

கல்குவாரிக்கு பேரன் பேத்திகளுடன் சென்ற மூதாட்டி : நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான பரிதாபம்!!

விழுப்புரம் : கல்குவாரியில் குளிக்கச்சென்ற மூதாட்டி உட்பட பேரன் பேத்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த…

ஆயிரம் அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்…சுற்றுலா பயணிகள் 4 பேர் பரிதாப பலி: மீட்பு பணிகள் தீவிரம்..!!

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 4 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் குளு…

கார் – பைக் மோதி கோர விபத்து : நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த சார்பு ஆய்வாளர் உட்பட 4 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

ராமநாதபுரம் : கார் – பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

காளஹஸ்தி அருகே லாரியுடன் மினி வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : உடல் நசுங்கி 4 பேர் பரிதாப பலி!!

ஆந்திரா : காளகஸ்தி அருகே லாரி,மினி வேன் ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதி இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் வேனில்…

கார் மீது அதிவேகத்தில் மோதிய லாரி…4 பேர் உடல் நசுங்கி பலி: காயங்களுடன் உயிர்தப்பிய சிறுவன்…தேசிய நெடுஞ்சாலையில் கோரவிபத்து..!!

பெரம்பலூர்: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். 5 வயது…

4 பேர் உயிரை காவு வாங்கிய தீவிபத்து…ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் விபரீதம்: பெங்களூருவில் அதிர்ச்சி..!!

பெங்களூரு: விஜயநகர மாவட்டத்தில் ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…மேற்கு வங்கத்தில் சோகம்..!!

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை…