chengalpattu

சினிமாவை மிஞ்சிய கொலை… காரில் வந்த திமுக பிரமுகர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை… வண்டலூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

வண்டலூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம்…

பெண் தோழியுடன் பேச வந்த ஆண் நண்பர்கள்… அட்வைஸ் செய்த பெட்ரோல் பங்க் பணியாளர்… திடீரென கைகலப்பு… வைரலாகும் சிசிடிவி காட்சி!!

பெட்ரோல் பங்கில் பணி செய்யும் பெண் தோழியுடன் பேச வந்த நண்பர்களுக்கும் சக பணியாளர்களுக்கும் இதே ஏற்பட்ட வாக்குவாதம் கை…

‘இறங்குடா கீழே.. உனக்கு யாரு லைசென்ஸ் கொடுத்தா..?’ கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து… ஓட்டுநர் மீது பொதுமக்கள் ஆவேசம்!

செங்கல்பட்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது….

கை வைத்தாலே பொரிந்து விழும் சிமெண்ட் பூச்சு… CM ஸ்டாலினின் திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் தரமற்ற வீடுகள் ; ஏமாற்றத்தில் இருளர் மக்கள்..!!!

இருளர்கள் மற்றும் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டு முதல்வரின் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் வீடுகளில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழும் அவல நிலை…

‘சொல்றதை செய்யலனா… உன்னை கொன்னுடுவேன்’… செயல் அலுவலரை மிரட்டிய பாமக பேரூராட்சி துணை தலைவர்..!!

நான் சொல்கிற வேலையை செய்யவில்லை என்றால், உன்னை கொலை செய்து விடுவேன் என்று செயல் அலுவலரை மிரட்டும் பாமக பேரூராட்சி…

‘மெழுகாக உருகி தருவாளே ஒளியை..’ இறந்து போன குட்டியை பிரிய மனமில்லாத தாய் குரங்கு ; நெஞ்சை கலங்க வைக்கும் காட்சி!!

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இறந்து போன குட்டியை பிரிய மனமில்லாமல் சுமந்து செல்லும் தாய் குரங்கின் செயல்…

அதிவேகமாக வந்த டிப்பர் லாரி… தூக்கி வீசப்பட்ட பொதுமக்கள் ; 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி ; செங்கல்பட்டில் கோர விபத்து..!!

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். பொத்தேரி பகுதியில்…

சால்வை அணிவிப்பதில் குளறுபடி… தேசிய கீதத்தை அவமதித்து திமுக – அதிமுகவினர் மோதல்.. அரசு நிகழ்ச்சியில் சலசலப்பு..!!

கல்பாக்கம் அருகே அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அதிமுக, திமுகவினர் தேசிய கீதத்தை அவமதித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாணவர்கள் அதிருப்தியடைந்தனர். செங்கல்பட்டு…

இந்த வேலை எல்லாம் இங்க வேணாம்… கலைஞர் காலத்திலேயே பார்த்துட்டோம்… எதுக்கும் அஞ்ச மாட்டோம் ; ஆர்எஸ் பாரதி பரபர பேச்சு..!!

எந்த ரெய்டுக்கும் நாங்கள் அஞ்சப் போவதில்லை என்று பம்மலில் நடந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்….

பெண் போலீசுடன் கள்ளக்காதல்..? இளைஞர் ஓடஓட வெட்டிக்கொலை.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம்!!

செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இளைஞர் ஒருவர் ஓடஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்துள்ள…

சிம் கார்டை உடைத்து போட்டு இளைஞர் தற்கொலை… விடுதியில் சடலமாக மீட்பு ; போலீசார் விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!

செங்கல்பட்டு ; செங்கல்பட்டு அருகே விடுதியில் தங்கியிருந்த இளம் என்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

சைவ உணவகத்தில் சிக்கன் கேட்டு தகராறு.. ஓட்டல் ஊழியர்களை தாக்கிய காவலர்கள்: வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

செங்கல்பட்டு : தாம்பரம் அருகே சைவ உணவக்கத்திற்கு சென்று அசைவ உணவு கேட்டு கைகலப்பில் ஆயுதப்படை காவலர்கள் ஈடுபட்ட சம்பவம்…

ஷேர் ஆட்டோ – கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 2 பெண் தொழிலாளர்கள் உடல் சிதைந்து பலி..!!

திருப்போரூர் அருகே ஷேர் ஆட்டோ கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பெண் தொழிலாளர்கள் பலியாகினர். செங்கல்பட்டு மாவட்டம்…

நைல் கட்டர் கத்தியில் 30 முறை குத்தி இளைஞர் கொடூரக் கொலை ; மதுபோதையில் உளறிய நண்பர்கள்.. விசாரணையில் பகீர்!!

செங்கல்பட்டு ; மது போதையில் நைல் கட்டரில் இருந்த கத்தியை பயன்படுத்தி நண்பனை கொலை செய்த இருவரை போலீசார் கைது…

லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் 6 பேர் பலி… மதுராந்தகம் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து!!

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் மீது டாடா ஏசி வாகனம் மோதியதில் 6 பேர் பலியான…

மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நோயாளி… உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மக்கள்..!! (வீடியோ)

செங்கல்பட்டு : நோயாளி ஒருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மாடியிலிருந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம்…

பேருந்தில் பீர் குடித்தபடி பயணித்த மாணவிகள் : விசாரணையை முடுக்கிய காவல்துறை… கடும் நடவடிக்கை – DEO உறுதி..!!

பள்ளி மாணவிகள் பேருந்தில் பீர் குடித்தபடி பயணிக்கும் அதிர்ச்சி வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்…

செங்கல்பட்டில் 12ம் வகுப்பு மாணவன் ரயில் மோதி பலி : டிக்டாக் வீடியோ எடுக்க முயன்ற போது விபரீதம்..?

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே 12ம் வகுப்பு பள்ளி மாணவன் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

‘நாங்க என்ன திருடர்களா…?’ பேருந்தில் இருந்து இறக்கி மேற்பட்ட மீனவ மூதாட்டி : தமிழகத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!!

செங்கல்பட்டு அருகே மீனவப் பெண் மூதாட்டி ஒருவர் மீன் கூடையை பேருந்தில் ஏற்றியதற்காக அரசு நடத்துனரால் இறக்கி விடப்பட்ட சம்பவம்…