சென்னை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீ விபத்து : பெண்கள் அலறியடித்து ஓட்டம்…!! உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு…!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தீ விபத்தால் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்கள் குழந்தைகளுடன்…

தேவதாசி எனத் திட்டிய நபர்…’தாத்தாவிற்கு தப்பாத பெரியார் பேரன்’… சளைக்காமல் பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி..!!

சமூக வலைதளத்தில் தன்னை தேவதாசி எனத் திட்டிய பெரியார் ஆதரவு கொள்கை கொண்ட நபருக்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்….

அடடே.. அப்படியா : பெட்ரோல் டீசல் விலை குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!!

சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி 109வது நாளாக ஒரே விலையில் நீடித்து வருகிறது. சர்வதேச அளவில்…

ஆயிரத்துக்குள் வந்த தினசரி பாதிப்பு… கொரோனாவில் இருந்து மீண்டு வரும் தமிழகம்…! இன்றைய கொரோனா நிலவரம்..!!

சென்னை : தமிழகத்தில் இன்று 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

தமிழகத்தில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம்…

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் பாஜக துணை நிற்கும் : உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை சந்தித்த வானதி சீனிவாசன் உறுதி!!

திருவள்ளூர் : கல்லூரி மாணவி உயிரிழப்பு வழக்கில் காவல் துறை அலட்சியம் காட்டியதாகவும் நீதி விசாரணையில் திருப்தி இல்லை என்றும்…

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா கடல்பகுதியில்…

தேர்தலில் திமுகவினர் பதிவு செய்த கள்ள ஓட்டு.. சென்னை, கோவையில் வன்முறைகள் : ஆதாரத்துடன் புகார் கூறிய எடப்பாடி பழனிசாமி!!

சென்னை, கோவையில் திமுகவினர் வாக்குப்பதிவின் போது வன்முறைகளை கட்டிவிழ்த்துவிட்டதாகவும், கள்ள ஓட்டுகளை திமுகவினர் பதிவு செய்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர்…

‘உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு புகார்’: கருப்பு துணியால் கண்ணை கட்டி மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதால் வாக்குகளை எண்ணக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் முன் மக்கள் நீதி…

மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது…! திருவள்ளூரில் நடந்த கொடூரம்…!!

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே மது போதையில் தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்ஆரணி…

சென்னை நகரில் வாக்குப்பதிவு படுமந்தம் : திமுக அரசு மீது அதிருப்தியா?

தமிழகத்தின் 21 மாநகராட்சிகளில் மிகப் பெரியது, சென்னை. அதனால்தான் அதற்கு பெருநகர சென்னை என்ற சிறப்பு பெயரும் உண்டு. சிங்கார…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் எத்தனை வாக்கு சதவீதம் தெரியுமா? பரிதாப நிலையில் சென்னை.. முதலிடத்தில் தருமபுரி!!

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலக்கான உத்தேச வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தின் உள்ள 21 மாநகராட்சிகள்,138…

விலை ஏற்றமா? இறக்கமா? வெளியானது இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி 108வது நாளாக ஒரே விலையில் நீடித்து வருகிறது. சர்வதேச அளவில்…

அமைதியாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி : டிஜிபி சைலேந்திர பாபு…

சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக டிஜிப் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும்,…

ஆயிரத்தை நெருங்கிய கொரோனா …. இன்றைய தமிழக பாதிப்பு நிலவரம் தெரியுமா..?

சென்னை: தமிழகத்தில் இன்று 1,051 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…

கடமை தவறிய பிரபலங்கள்..! வாக்களிக்க வராதவர்கள் இத்தனை பேரா..?

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. அரசியல் தலைவர் முதல் திரை பிரபலங்கள் வரை…

திமுக போராட்டத்தின் போது டூவீலரில் வந்த பெண்கள் மீது தாக்குதல்…. பதிலுக்கு தெறிக்கவிட்ட பெண்கள்…!! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னையில் திமுக போராட்டத்தின் போது, அவ்வழியாக பைக்கில் வந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை குவிக்கும் கட்சி எது…? தனியார் நிறுவனத்தின் திடுக்கிடும் ‘சர்வே’.. அதிர்ச்சியில் திமுக…!!

கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த கறார் உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி…

‘எல்.முருகனின் வாக்கு கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது’: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு..!!

சென்னையில் மத்திய அமைச்சர் எல். முருகனின் வாக்கு கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்….

ரஜினி வாக்களிக்க வராததற்கு இதுதான் காரணமா? மகள் ஐஸ்வர்யா கூறிய தகவலை கேட்டு ஆடிப் போன சூப்பர் ஸ்டார்!!

தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள்…

நோட்டாவோடு ஒப்பிட்ட பாஜகதான் இப்போ தமிழகத்தில் வளர்ந்திட்டு இருக்கு : வாக்களித்த பிறகு நடிகை குஷ்பு பெருமிதம்!!

பாஜக தனித்து போட்டியிட்டதில் தப்பில்லை எங்களுக்கு தைரியம் இருந்ததால் தேர்தலில் தனித்து போட்டியிட்டதாகவும், மக்களிடம் பாஜகவிற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக…