எடப்பாடி பழனிசாமி கட்டிக்கொடுத்த பாலம்… இன்னும் திறக்காதது ஏன்..? தமிழக அரசை கண்டித்து போஸ்டர் ஒட்டிய அதிமுக!!
கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பிறகும், திறக்கப்படாமல் கிடக்கும் கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலத்தை திறக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக போஸ்டர் ஒட்டியுள்ளது….