கோவை

கோவையில் பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணி : அடிக்கல் நாட்டினார் அமைச்சர் செந்தில் பாலாஜி!!

கோவை : பீளமேடு பகுதியில் நகர பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகளுக்காக தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில்…

ஆன்லைனில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாததால் மிரட்டல் : வாலிபர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!!

கோவை: ஆன்லைனில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த நிறுவனம் மிரட்டல் விடுத்தது. இந்த நிலையில் வாலிபர் தற்கொலை…

நேரத்தை வீணடிக்க, விளம்பரத்துக்காகவே புகார்… ஆதாரம் கொடுத்தா விளக்கம் கொடுப்பேன் : அண்ணாமலையை சீண்டிய அமைச்சர்!!

கோவை : பி.ஜி.ஆர் விவகாரம் சம்பந்தமாக உரிய ஆவணங்களை கொடுத்தால் விளக்கம் அளிக்க தயார் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்….

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெறாமல் இயங்கும் தொழிற்சாலைகள் : குறைதீர்ப்பு முகாமில் விவசாயிகள் புகார்!!

கோவை : கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு…

மண்வளம் காப்போம் இயக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்… சத்குருவுக்கு சோனியா காந்தி கடிதம்!!

சத்குரு தொடங்கி உள்ள ‘மண் காப்போம்’ இயக்கம் வெற்றி பெற காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்கள்…

கோவை மதுரை வீரன் கோவிலில் தங்கக்காசுகள் திருட்டு.. 3 பேரை கைது செய்தது போலீஸ்..!!

கோவை உக்கடம் பகுதியில் மதுரை வீரன் கோவிலில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை உக்கடத்தில் உள்ள…

நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா.? வெட்டி பாத்துக்குவோம் வா : இளைஞர்களிடையே மோதல்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

கோவை : முன்விரோதம் காரணமாக கோவையில் வாலிபர்கள் அரிவாள் கத்தியுடன் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை…

நாக்கு அறுப்பட்டு நோய்வாய்ப்பட்ட 8 வயது பெண் யானை : சிகிச்சை பலனின்றி பரிதாப பலி!!

கோவை : கோவை போளுவாம்பட்டி வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 8 வயது பெண் யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர்,…

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான புகார் மீது உடனடி நடவடிக்கை : கோவை மாவட்ட புதிய எஸ்.பி பத்ரிநாராயணன் உறுதி!!

கோவை : பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள…

கோவிலுக்கு அருகே டாஸ்மாக் கடை… அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் : இந்து முன்னணியினர் எச்சரிக்கை

கோவை: கோவையில் கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்….

பாலியல் வன்கொடுமையில் சிக்கி தவிக்கும் தமிழகம்… பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக செயல்பட வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த்!!!

கோவை : பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக இந்த அரசு இருக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்….

என்ன நடக்குது கோவையில்… வ.ஊ.சி மைதானத்தில் குவியல் குவியலாக கிடந்த ஆணுறைகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

கோவை வ.ஊ.சி. மைதானத்தில் குவியல் குவியலாக ஆணுறைகள் கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை:வஊசி மைதானம் அருகில்…

பொள்ளாச்சியில் தனியார் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதி ஒருவர் பலி… வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…!!

கோவை ; பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். பொள்ளாச்சி…

கோவையில் ரூ.2.50 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை உதவி ஆணையர் கைது : இடைத்தரகராக செயல்பட்ட ஆடிட்டரும் சிக்கினார்..!!

விவசாய நிலத்தை விற்பனை செய்ததற்காக பெறப்பட்ட தொகைக்கு வருமான வரி செலுத்தாமல் இருப்பதற்கு இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய…

காயத்துடன் சுற்றித்திரியும் குட்டியானை கவலைக்கிடம்… வனத்துறை மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கோவை: வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் 10 வயது பெண் யானை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கோவை மேற்கு தொடர்ச்சி…

கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை: கோவையில் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கோவை…

சத்குருவின் மண்வளத்தை பாதுகாப்போம் இயக்கத்திற்கு பல்வேறு துறை பிரபலங்கள் ஆதரவு

உலகளவில் மண் வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு அரசியல், சினிமா, இசை,…

வசதியான வீடுகளை நோட்டமிட்ட இளைஞர் கும்பல்..கஞ்சா போதையில் ஆயுதங்களுடன் சுற்றிய கல்லூரி மாணவர்கள்: கோவையில் பரபரப்பு..!!

கோவை: கஞ்சா போதையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை…

கோவை தனியார் கல்லூரி பேராசிரியரின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை: தகவல் தொடர்புத் துறையில் ‘மொபைல் பக்’ என்ற பெயரில் காப்புரிமை..!!

கோவை: கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியரின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் இயற்பியல்…

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம் : புதிய காவல் கண்காணிப்பாளராக பத்ரி நாராயணன் அறிவிப்பு!!

கோவை: கோவை மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பத்ரிநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்….

ஃபுட் போர்டு அடித்த மாணவர்கள்…பேருந்தை மடக்கி நிறுத்திய அன்னூர் போலீசார்: மாணவர்களை உறுதி மொழி ஏற்க வைத்த ஆய்வாளர்..!!

கோவை: அன்னூரில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை இறக்கி விட்டு உறுதி மொழி ஏற்க வைத்து அனுப்பி வைத்த…