கோவை

வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கி…வெறுங்கையில் கழிவுகளை அள்ள சொல்லி நெருக்கடி: உயிர்களில் விளையாடும் அதிகாரிகள்..கண்டுகொள்ளுமா கோவை மாநகராட்சி..!!

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாக்கடை கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கைகளால் சுத்தப்படுத்தும்…

பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிய மாணவர்களுக்கு Punishment : ஓட்டுநர், நடத்துநருக்கு SPOT FINE…அதிரடி காட்டிய போலீசார்!!

கோவை : அன்னூரில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை இறக்கி விட்டு உறுதி மொழி ஏற்க வைத்து அன்னூர்…

கோவையில் பள்ளி மாணவி…குமரியில் இளம்பெண்: ஆந்திராவுக்கு 2 பெண்களை கடத்திய டியூசன் மாஸ்டர்…தட்டி தூக்கிய தனிப்படை போலீசார்..!!

கோவை: 2 இளம் பெண்கள் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் ஆசிரியரை 8 மாத தேடலுக்கு பின்னர் கோவை…

பெண்கள், மாணவிகள் மீது தொடரும் அத்துமீறல்கள் : 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!!

கோவை : 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது…

தமிழகத்திற்கு சமூக நீதி தேவைப்பட்டது, தேவைப்படுகிறது : குமரகுரு கல்லூரி விழாவில் டி.வி.எஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் பேச்சு!!

கோவை : முந்தைய காலகட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருந்ததால் சமூகநீதி தேவைப்பட்டதாக டி.வி.எஸ் குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசன் கோவை…

கோவையில் பிரபல தொழிலதிபர் வீட்டில் புகுந்து அமெரிக்க டாலர்கள், நகைகள் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!

கோவை: துடியலூர் அருகே தொழில் அதிபரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 15 பவுன் தங்க நகைகளை மற்றும் அமெரிக்க டாலர்களை…

மண் வளம் காக்க 100 நாள் பைக் பயணத்தை லண்டனில் இருந்து தொடங்கிய சத்குரு.. 3 கண்டங்களில் 27 நாடுகளுக்கு 30,000 கி.மீ பயணம்!!

உலக அளவில் மண் வளத்தை பாதுகாக்க சட்டங்கள் இயற்றவும், அதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 100 நாள் மோட்டார் சைக்கிள்…

போலீசுக்கு டிமிக்கி கொடுத்த செல்போன் கொள்ளையர்கள் சிக்கினர் : 4 இளைஞர்கள் கைது… 14 செல்போன்கள் பறிமுதல்!!

கோவை : குனியமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த நான்கு இளைஞர்களை கைது செய்த போலீசார் 14…

ஒரு நியாயம் வேண்டாமா? கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருக்கு திமுக கொடுத்த பதவி… ஷாக் ஆன காங்கிரஸ் : போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு!!

ஒதுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் பதவி திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற நபர் நகராட்சியில் முதல் கூட்டம் நடத்தியதால் காங்கிரஸ் கட்சியினர்…

’10 ஆண்டுகளாக மின் இணைப்பு கேட்டு அலையுறோம்’: ஊசி பாசி பின்னியபடி மனு அளித்த நரிக்குறவர் காலனி பொதுமக்கள்..!!

கோவை: கோவை துடியலூர் புது முத்துநகர் அருகே உள்ள நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஊசி…

‘இலவச பட்டா கொடுங்க’: ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்!!

கோவை: கோவையில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டா வழங்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து சமூக மக்களுக்கும்…

’50 வருஷா குடியிருக்கும் வீட்டை இடிச்சுருவோம்னு மிரட்டுறாங்க…நாங்க எங்க போறது’: ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த பழங்குடியின மக்கள்..!!

கோவை: கோவையில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் வீட்டை இடித்து விடுவதாக கூறி மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின…

‘கள்ளச்சாராயத்தை ஒழிப்பதே முதல் குறிக்கோள்’: விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!!

கோவை: கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கள்ளச்சாராயம் மற்றும் தீமைகள்…

அரசு நிறுவனத்தில் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை: சுமைப்பணி தொழிலாளர்கள் ஆட்சியரிடம் புகார்!!

கோவை: மத்திய அரசின் ஸ்டீல் பிளான்ட் நிறுவனத்தின் கிடங்கில் பணியாற்றிவரும் பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, இ.எஸ் ஐ…

‘எங்ககிட்ட கருத்து கூட கேட்கல’…கூடுதல் நிலத்தை கையகப்படுத்த முயற்சி பண்றாங்க: மின்துறை மீது விவசாயிகள் சங்கத்தினர் புகார்..!!

கோவை: விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் கூடுதல் நிலத்தை மின்துறை கையகப்படுத்துவதாக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்….

பிரபல நடிகரின் தம்பி மோசடி வழக்கில் கைது…கோவை போலீசார் அதிரடி நடவடிக்கை: வேறொருவரின் நிலத்தை ரூ.97 லட்சத்துக்கு விற்றது அம்பலம்..!!

கோவை: நில விற்பனையில் ரூ.97 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் சுரேஷ் கோபியின் தம்பியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து…

நண்பர்களுடன் விளையாட சென்ற மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்: குட்டை நீரில் மூழ்கி பலியான சோகம்..!!

கோவை: கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டம்பாளையம் பகுதியில் உள்ள குட்டை நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

உங்கள பத்தி அப்படி பேசுனது தப்புதான்.. வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் : கோவையில் உதயநிதி பேச்சு!!

கோவை : பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, மகளிர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின் மக்களிடம் பேசிய வார்த்தையை வாபஸ்…

கோவையில் பள்ளி மேலாண்மைக்குழு பெற்றோர்கள் விழிப்புணர்வு கூட்டம்: கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் சமீரன்..!!

பள்ளி மேலாண்மைக்குழு பெற்றோர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் பெற்றோர்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இன்று பள்ளி மேலாண்மை குழு பெற்றோர்…

வனப்பகுதியில் சடலமாக கிடந்த காட்டுயானை: உயிரிழப்புக்கு ‘ஆந்த்ராக்ஸ்’ நோய் காரணமல்ல…வனத்துறை தகவல்..!!

கோவை: மாங்கரை அருகே கடந்த நான்கு நாட்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்ட ஆண் யானைக்கு ஆந்தராக்ஸ் நோய்த்தொற்று இல்லை…