கோவை

கோவையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் தயார்… சுமார் 1.14 லட்சம் பேர் எழுத ஆயத்தம்…!!

கோவை : தமிழகத்தில் நடப்பாண்டில் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ்2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…

கோவையில் தனியார் குடோனில் ரேசன் அரிசி பதுக்கல் : 3.25 டன் ரேசன் அரிசி பறிமுதல்… குடோன் உரிமையாளருக்கு வலைவீச்சு…!!

கோவை வடவள்ளி அருகே தனியார் குடோனில் ரேசன் அரிசி பதுக்கிய நிலையில், 3.25-டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்….

தமிழ் நாட்டுப்புற கலைஞர்களை மேடை ஏற்றும் ஈஷா: பல்வேறு மாநில மக்கள் கண்டு ரசித்த பிரமாண்ட நிகழ்ச்சி..!!

நம் தமிழ் மண்ணில் பிறந்த நாட்டுப்புற கலைகளுக்கு அங்கீகாரமும் வாய்ப்பும் அளிக்கும் விதமாக 4 நாள் கலை திருவிழாவை ஈஷா…

ஆட்சியர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தம்பதி: கந்து வட்டி கொடுமையால் விபரீதம்…!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாளான இன்று தங்களது பிரச்சனைகளை மனு மூலம் அளித்தனர். இந்நிலையில் அசம்பாவித்தை தடுக்கும்…

வாடகைக்கு இருந்த வீட்டை எழுதி கொடுக்க சொல்லி மிரட்டல்: திமுக பிரமுகர் மீது ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு…!!

கோவை: திமுகவை நிர்வாகிகள் தனது சொத்தை எழுதிக் கொடுக்க கூறி மிரட்டி வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் ஜெகநாதன் என்பவர் புகார்…

வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்ட விவகாரம்: திமுக, அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு..!!

கோவை: வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக…

காலால் வரைந்த ஓவியம்…தன்னம்பிக்கை நட்சத்திரமான மாணவர்: கல்லூரி அளவிலான போட்டியில் அசத்தல்..!!

கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் போட்டிகளில் மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். கோவை அர‌சு கலைக்க‌ல்லூரியில் ஆங்கில‌…

ரூ.1.50 லட்சத்துக்கு வட்டி ரூ.8 லட்சம்: கந்து வட்டியின் பிடியில் சிக்கிய நடுத்தர குடும்பம்…நீதி கேட்டு தூக்கு கயிறுடன் வந்ததால் பரபரப்பு!!

கோவை: கந்து வட்டி கொடுமையை தீர்க்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் இருப்பதாக கூறி துக்கு கயிறுடன் மாவட்ட…

‘சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்துங்கள்’: மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை..!!

கோவை: சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரியும், ஊதிய உயர்வு கோரியும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள்…

ஒரே நாளில் ரூ.33 லட்சம் வரி வசூல்: கோவை மாநகராட்சி வரி வசூல் மையங்களில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்..!!

கோவை: மாநகராட்சியில் உள்ள 21 வரி வசூல் மையங்களில் நேற்று ஒரே நாளில் 33 லட்சம் ரூபாய் வரியினங்கள் வசூலானதாக…

கோவை திமுக நிர்வாகி சஸ்பெண்ட்: மேடையில் சொந்த கட்சி நிர்வாகியை வெளுத்து வாங்கிய விவகாரத்தில் நடவடிக்கை!!

சென்னை: திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து…

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடம்: சீரமைக்கும் பணிகள் தீவிரம்!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் ஆபத்தான நிலையில் இருந்த மேற்கூரையை இடித்து சீரமைக்கும் பணிகள் துவக்கி உள்ளது….

6 அடி உயரத்தில் பர்க்கர் : சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த உணவு தயாரிப்பாளர்!!

கோவை : கோவையை சேர்ந்த ‘செஃப்’ 6 அடி உயரத்தில் பர்க்கர் தயாரித்து கலாம் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில்…

புதியதாக வாங்கிய காரில் கோவிலுக்கு சென்ற குடும்பம் : நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தில் 2 குழந்தைகள் பரிதாப பலி!!

கோவை : கே.ஜி.சாவடி அருகே கேரளாவில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற ஆம்னி வேன், சாலை ஓரத்தில் இருந்த லாரி…

திருப்பூர் நகை அடகு கடையில் நகைகள், பணம் கொள்ளை போன விவகாரம் : மகாராஷ்டிராவில் 4 கொள்ளையர்கள் கைது.. சிக்கியதின் முழு பின்னணி!!

திருப்பூர் : நகை அடகுக்கடையில் 375 சவரன் தங்க நகைகள், 14 லட்சம் ருபாய் ரொக்கம் , 28 கிலோ…

களைகட்டிய ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா : திறந்த வெளியில் பிரம்மிக்க வைத்த ஏற்பாடு.. கவனத்தை ஈர்த்த நாட்டுபுறக்கலை!!

கோவை : சரவணம்பட்டியில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழாவில் வண்ண கோலமிட்ட மைதானத்தில் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை இணைந்து…

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் போலி நகைகளை வைத்து 3 கிலோ நகைகள் அபேஸ் : நகை மதிப்பீட்டாளர் கைது!!

கோவை : கோவையில் போலி நகைகளை வைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 67 லட்சம் ரூபாய் கையாடல் செய்த நகை மதிப்பீட்டாளரை…

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு நிரந்தர பூட்டு? வன உயிரினங்களை கணக்கெடுக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்!!

கோவை : கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய வன உயிரின ஆணையம் ரத்து செய்துள்ள நிலையில் வ.உ.சி…

உலக மகளிர் தின கொண்டாட்டம்: கோவையில் மகளிருக்கு மாவட்ட அளவிலான போட்டி!!

மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடபட உள்ளது. அதனையொட்டி அரசு சார்பில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது….

முன்னாள் முதல்வர்கள் குறித்து இழிவாக பேசிய ஹெச் ராஜாவுக்கு ஆதரவாக செயல்படும் காவல் கண்காணிப்பாளர்? தமிழ்புலிகள் குற்றச்சாட்டு!!

கோவை : பெரியார்,  அண்ணா, கருணாநிதி ஆகியோரை இழிவாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யாமல் பாஜகவிற்கு விசுவாசமாக காவல்நிலையம்…

இதுக்கு ஒரு முடிவே இல்லையா? வெள்ளலூர் குப்பைக்கிடங்களில் பற்றி எரிந்த தீ : 5 மணி நேரமாக போராடிய தீயணைப்புத்துறை!!

கோவை : வெள்ளலூர் குப்பை கிடங்கின் இரண்டு பகுதிகளில் தீ விபத்து – 5 மணி நேரம் போராடி அணைக்கப்பட்டது….