குற்றம்

ராமஜெயம் கொலை வழக்கு… விசாரணை வளையத்தில் அமைச்சர் கேஎன் நேருவின் குடும்பம்….? ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டம்!

ராமஜெயம் கொலை வழக்கு ரவுடிகளிடம் நாளை உண்மை கண்டறியும் சோதனை முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தகவல் வெளியாகியுள்ள நிலையில்,…

போலீஸ் உடையில் இளம்பெண் கடத்தல்… கத்தியை காட்டி மிரட்டி கூட்டு பலாத்காரம் ; தப்பியோட முயன்ற குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு..!!

காஞ்சிபுரம் ; கடந்த மாதம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு நபர்கள் 3 நாட்களுக்கு முன்பு…

மதுரையை உலுக்கும் மர்ம கும்பல்… ஜல்லிக்கட்டு காளைகள் அடுத்தடுத்து கடத்தல் ; அலட்சியம் காட்டுகிறதா போலீஸ்…? பீதியில் மாடு வளர்ப்போர்..!!

மதுரை : மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளை அடுத்தடுத்து கடத்தி வரும் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற…

உடலுறவின் போது கணவருக்கு தோன்றிய விபரீத ஆசை… இரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த மனைவி… போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

விருதுநகரில் உடலுறவின் போது கணவருக்கு ஏற்பட்ட விபரீத ஆசையால், மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர்…

சாலையில் கொட்டிய பண மழை… ரூ.19 லட்சம் ரொக்கத்துடன் ஓடிய ஏடிஎம் கொள்ளையர்கள் : சினிமா பாணியில் நடந்த சம்பவம்!!

தெலுங்கானா மாநிலம் கோரண்ட்லாவில் ஏடிஎம் கொள்ளையர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த போலீசார். தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டம் கோரண்ட்லாவில் ஸ்டேட்…

தமிழகத்தை உலுக்கிய கூட்டுப் பாலியல் பலாத்காரம் : தப்பியோடிய கொடூரன்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு.. பரபரப்பு.. பதற்றம்!!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் தங்கி வேலை செய்யும் இளம் பெண் ஒருவர், கடந்த மாதம் 12ஆம் தேதி இரவில் தனியாக…

’70 பவுன் நகை போட்டும் பத்தல’; என் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து டார்ச்சர்…? கணவன் வீட்டார் மீது பெற்றோர் பகீர் புகார்…

தூத்துக்குடி வரதட்சணை கொடுமை காரணமாக திருமணம் ஆகி ஒரு ஆண்டிற்குள் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல் நடத்தியது இவங்க தானா..? காட்டி கொடுத்த சிசிடிவி காட்சி.. ஆக்ஷனில் இறங்கிய போலீசார்!!

வந்தே பாரத் ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினம்-செகந்திராபாத்…

மாயமான கிரிக்கெட் வீராங்கனை சடலமாக மீட்பு : நீடிக்கும் மர்மம்… விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!

காணாமல் போன கிரிக்கெட் வீராங்கனை வனப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த பெண் கிரிக்கெட்…

காதலனை தனிமையில் சந்தித்த கல்லூரி மாணவி.. திடீரென வந்த 4 பேர் : கத்தி முனையில் நடந்த கொடூர சம்பவம்.. அதிர்ந்த தமிழகம்!!

ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த…

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்… 20 நாட்களாகியும் அடையாளம் காணப்படாத சமூக விரோதிகள் : 4 பேர் கொண்ட குழு திடீர் ஆய்வு!!

புதுக்கோட்டை : இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக…

அரைகுறை ஆடையில் தூக்கில் தொங்கியபடி கிடந்த சடலம்… அலறியடித்து ஓடிய நோயாளிகள்.. அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

பழனி அரசு மருத்துவமனையில் தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் : அரசு தொடக்கப்பள்ளியில் அவலம்… ஆசிரியர் தலைமறைவு!!!

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தென்மருதூரை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 38). ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக…

திமுக முன்னாள் எம்பி கொலையில் பரபரப்பு திருப்பம்… பிளான் போட்டு கதையை முடித்த உடன் பிறந்த சகோதரர் கைது.!!

சென்னை, தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.பி….

பஸ் ஸ்டாண்டில் உறங்கிக் கொண்டிருந்த முதியவரை செருப்பால் அடித்து துவைத்த பெண் : விசாரணையில் பகீர்!!

திருப்பூர்: பணத்தை திருடியதாக உறங்கிக் கொண்டிருந்த நபரை கடுமையாக தாக்கிய பெண்மணியால் திருப்பூர் பேருந்து நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது…

ஜல்லிக்கட்டு காளைகளை கடத்திய கும்பல்.. திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம் ; காவலரை தூக்கி வீசிய வாகனம் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தி சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற காவல் அதிகாரி மீது மோதி காயம் ஏற்படுத்திய…

கோவை – மதுரை செல்லும் ரயிலில் வெடிகுண்டு மிரட்டல் : பகீர் கிளப்பிய நபர் கைது… விசாரணையில் போலீசார் அப்செட்..!

கோயம்புத்தூரில் இருந்து மதுரை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடிக்கப் போவதாக பொய்யான தகவலை பரப்பிய நபரை ரயில்வே…

வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்… அனுமதியின்றி மணல் எடுத்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!

வேலூர் மாவட்டம் வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவதூறாக பேசிய வேலூர் திமுக கவுன்சிலர் மீது காவல்துறையினர் வழக்குப்…

பூண்டு, வெங்காய மூட்டைகளை திருடிய ஆசாமி ; சிசிடிவி காட்சி வெளியீடு.. போலீசார் விசாரணை!!

வெள்ளை பூண்டு மற்றும் வெங்காய மூட்டைகளை நூதன முறையில் திருடி வந்த ஆசாமி கைது செய்யப்பட்ட நிலையில், திருடிய சிசிடிவி…

ஆபாச படம் எடுத்து மிரட்டிய ‘ஜிலேபி பாபா’… 63 வயதில் 120 பெண்கள் பலாத்காரம்.. போலீசாரிடம் சிக்கிய ஆபாச வீடியோ : விசாரணையில் ஷாக்!!

120 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய ஜிலேபி பாபா என்னும் சாமியாரை குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம்….

வயலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பால் வியாபாரி… தொழில் போட்டியால் அரங்கேறிய கொடூரக்கொலை ; வேலூரில் அதிர்ச்சி!

வேலூர் ; தொழில் போட்டி காரணமாக பால் வியாபாரி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லத்தேரி…