குற்றம்

கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : சீல் வைக்கப்பட்ட காப்பகத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே செயல்பட்டு வந்த விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி கெட்டுப்போன…

ஜல்லிக்கட்டு மாடுகளை திருடி அடிமாட்டுக்கு விற்பனை.. தாராபுரத்தில் பதுங்கியிருந்த வடமாநில கும்பல் கைது: பகீர் பின்னணி!!

மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தி சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற காவல் அதிகாரி மீது மோதிய வடமாநில கும்பல்…

தள்ளாடும் வயதிலும் தகாத உறவு… 64 வயது மூதாட்டி கழுத்தறுத்து கொலை : முதியவர் கைது.. விசாரணையில் பகீர்!!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

கண்ணை மறைத்த காமம்.. ஓடும் ரயிலில் இருந்து 3 வயது குழந்தையை வீசிய கொடூரத் தாய் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!

3 வயது பெண் குழந்தையை கொன்று ஓடும் ரயிலில் இருந்து வீசிய தாயின் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம்…

ஓடும் ரயிலில் இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் : TTEன் வெறிச்செயல்… மனதை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள சந்தவுசி ரெயில் நிலையத்தில் இரவில் 32 வயது பெண், தனது 2 வயது மகனுடன்…

திருமணமான பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கும்பல்.. வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்!

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபஹ் மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் (வயது 23) கடந்த 7-ம் தேதி இரவு தனது வீட்டில்…

பாஜக பிரமுகர் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி காட்டி கொலை மிரட்டல்.. பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டிய ரவுடிகளால் பரபரப்பு!!

நள்ளிரவில் வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்த ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில்…

நடுத்தெருவில் காதலிக்கு தாலி கட்டிய வாலிபர் : வைரலான வீடியோவால் பாய்ந்த வழக்கு.. விசாரணையில் அதிர்ச்சி!!

நடுரோட்டில் காதலிக்கு தாலி கட்டிய வாலிபர் உட்பட உறவினர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம்…

சொத்தை அபகரித்து வயதான பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன் : மருத்துவமனையில் கதறி அழுத முதியவர்!!

சொத்தை அபகரித்து கொண்டு பொருட்களை தூக்கி வீசி பெற்றோரை வீட்டை விட்டு அடித்து துரத்திய மகனின் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது….

பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டுக்குள் நள்ளிரவில் நுழைந்த ஆண் நபர் : விசாரணையில் சிக்கிய தாசில்தார்..!!

தெலுங்கானா மாநில பெண் ஐஏஎஸ் அதிகாரி சுமிதா சபர்வால். இவர் தெலுங்கானா முதலமைச்சரின் செயலாளராக பணியாற்றி வருகிறார். சுமிதா சபர்வாலின்…

நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி உல்லாசம்… கள்ளக்காதலை வளர்க்க ஜோடி போட்ட பிளான் : அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!!

குமரி மாவட்டம் செம்மங்காலை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 10-ந் தேதி இரவு கிறிஸ்டினா…

மருமகனை சரமாரியாக வெட்டிய மாமனார் : பேருந்து நிலையத்தில் பரபரப்பு… வீதிக்கு வந்த குடும்ப சண்டை!!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கவுரிசெட்டிபட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (37)….

வாடிக்கையாளர்களின் விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் மோசடி.. ரூ.41 லட்சம் அபேஸ் செய்த நகை மதிப்பீட்டாளர்… போலீசார் விசாரணை!!

திருச்சி : திருச்சி அருகே வங்கியில் 41 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து…

திடீர் திடீரென அணையும் தெருவிளக்குகள்… கண்ணாமூச்சி காட்டி வந்த மர்ம நபர்: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கிராம மக்கள்..!!

ஒட்டப்பிடாரம் அருகே தெரு விளக்குகளை அணைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை மடக்கி பிடித்த பொதுமக்கள், நன்கு கவனித்த பிறகு…

கேள்வி கேட்டது குத்தமா..? 70 வயது முதியவரை கல்லால் அடித்து கொன்ற ஆட்டோ ஓட்டுநர்..!

பொது பாதையின் குறுக்கே பள்ளம் தோண்டிய நபரை எதிர்த்து கேள்வி எழுப்பிய 70 வயது முதியவரை கல்லால் அடித்து கொன்ற…

பேனட்டில் கத்தியபடி படுத்துக்கிடந்த இளைஞர்.. ஒரு கி.மீ தூரம் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற பெண் : ஷாக் வீடியோ!!

கார் பேனட்டில் ஒருவர் அலறியபடி இருக்க, பெண் ஒருவர் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற சம்பவம் பெங்களூரூவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

‘நான் குடிகாரன் ஆனதுக்கு காரணமே அவன்தான்’… நண்பனை கட்டையால் அடித்து கொன்ற பிளம்பர் : விசாரணையில் பகீர்..!!

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மையவாடியில் பிளம்பர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…

திருமணம் செய்வதாக கூறி அடிக்கடி உல்லாசம்.. கிறிஸ்துவ மத போதகர் மீது பெண் பாலியல் புகார் : கொலை மிரட்டல் விடுத்த கும்பல்!!

பத்தாண்டுகளாக நட்பாய் பழகி பல முறை பாலியல் உல்லாசம் அனுபவித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய மதபோதகர் மீது நடவடிக்கை…

துணிவு படம் போல வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி… சாமர்த்தியமாக திட்டத்தை முறியடித்த பெண் காவலர்கள் : வைரலாகும் வீடியோ…!

பீகார் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை இரண்டு பெண் காவலர்கள் விரட்டி அடித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில்…

நாயை ‘நாய்’ என கூறியதால் நடந்த கொலை : பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்… விசாரணையில் திக்..திக்!

திண்டுக்கல் அருகே வீட்டில் வளர்க்கும் நாயை நாய் எனக் கூறியதால் ஆத்திரத்தில் விவசாயியை கொலை செய்த கொலையாளியை போலீசார் தேடி…

கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு : சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்!!

கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்…