குற்றம்

ஐஸ்கிரீமில் இறந்து கிடந்த தவளை.. 3 குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு.. பெற்றோர் அதிர்ச்சி..!!

மதுரை தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று கோவில் எதிரே உள்ள சிற்றுண்டி கடையில் உயிரிழந்த தவளை இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3…

மிளகாய் பொடி தூவி 67 சவரன் நகை கொள்ளை… பேத்தியின் பிறந்த நாளை கொண்டாடச் சென்ற வழக்கறிஞருக்கு நிகழ்ந்த ஷாக்!!

திருநெல்வேலி மேலப்பாளையம் பிபிசி காலனியில் எதிரே உள்ள இரண்டு வீடுகளில் கொள்ளை 67 சவரன் நகைகள் ஒரு லட்சம் பணம்…

6 மாதமாக ஆன்லைன் ரம்மியில் ஆர்வம்… பணத்தை இழந்ததால் விரக்தி.. இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை!!

மதுரை : ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன்…

சைக்கிளில் சென்ற சிறுமியிடம் சில்மிஷம்… பைக்கில் 3 கி.மீ. துரத்திச் சென்ற தந்தை ; இறுதியில் நடந்த டுவிஸ்ட்!!

ராணிப்பேட்டை : நண்பனின் வீட்டிற்கு விலாசம் கேட்பது போல் நடித்து சைக்கிளில் பேனா வாங்க சென்ற 13 வயது சிறுமியிடம்…

கை, கால்களை கட்டிப்போட்டு 14 வயது சிறுமி பலாத்காரம்… தேயிலை தோட்டத்தில் 2 நாட்கள் அரங்கேறிய கொடூரம்!!

தேயிலை தோட்டத்தில் 14 வயது சிறுமியை கை, கால்களை கட்டிப்போட்டு கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அசாமில் பெரும் அதிர்ச்சியை…

21 வயது பெண்ணை அரசு பங்களாவில் வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் : வசமாக சிக்கிய முன்னாள் தலைமை செயலாளர்!!

அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைமை செயலாளராக இருந்தவர் ஜிதேந்திர நரைன். இவர் தலைமை செயலாளராக இருந்தபோது அரசு வேலை வாங்கித்தருவதாக…

துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளை… பர்தா அணிந்து டைம் பாம் வைத்த கல்லூரி மாணவன்…ஷாக் சிசிடிவி!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கனரா வங்கி கிளையில் அலங்கியம் காந்தி நகரில் வசித்து வரும் ஜெயக்குமார் மகன்…

உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்தல்… கோவை விமான நிலையத்தில் சோதனையில் சிக்கிய 3.73 கிலோ தங்கம்!!

கோவை விமான நிலையத்தில் 2.19 கோடி மதிப்பிலான 3.73 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து கோவை…

இளம்பெண்களை காமவலையில் வீழ்த்தி உல்லாசம்… கட்டழகு போலீஸ்காரரின் சொகுசு வாழ்க்கை ; கொலையில் அம்பலமான பகீர் சம்பவம்!!

கட்டழகை காண்பித்து கன்னியர்களை வீழ்த்தும் காமுக போலீஸ் இளைஞர் பணத்துக்காக உறவினரையே கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்…

லாட்ஜில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண்.. கூட்டுப் பாலியல்? 5 பேர் கொண்ட கும்பல் நடத்திய அந்தரங்க நாடகம்!

கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் பகுதியருகே சவுரா-அடிமலதுரா பகுதியருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில்…

முதலமைச்சர் குடும்பம் மற்றும் அரசு குறித்து அவதூறு பேச்சு… போலீஸ் கான்ஸ்டபிள் கைது..!!

முதலமைச்சர் குடும்பம் மற்றும் அரசு பற்றி அவதூறாக பேசிய போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை…

நடுக்காட்டில் தொங்கிய எலும்புக்கூடு… 9 மாதங்களுக்கு முன்பு மாயமான பள்ளி மாணவி ; அரூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

அரூர் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவியின் உடல், வெறும் எலும்புக்கூடுகளாக நடுக்காட்டுப்பகுதியில் கிடைத்திருப்பது…

நிர்வாணமாக இரவில் வீடுகளை தட்டும் இளம்பெண்… வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி ; போலீசார் விசாரணையில் பகீர்!!

இளம்பெண் ஒருவர் இரவில் நிர்வாணமாக வீடுகளை தட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் ராம்பூர்…

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு : விசாரணையில் அதிர்ச்சி!!

சென்னை : பிரபல திரையரங்கில் இருந்து ஆண் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில்…

ஒரே நாளில் 12 ரவுடிகள் கைது.. போலீசார் அதிரடி வேட்டை : விசாரணையில் சிக்கிய 20 பேர்…!!

தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள ரவுடிகளின் அட்டகாசங்களை கட்டுப்படுத்தும் மற்றும் குற்றங்கள் நிகழாமல்…

4வது கணவருடன் ஆடம்பரமாக வாழ ஆசை… 3வது கணவனுக்கு விஷஊசி செலுத்திய தில்லாலங்கடி பெண் ; விசாரணையில் தலைசுற்றிப் போன போலீசார்!!

திருப்பூர் அருகே சொத்துக்கள் -ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கி பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்…

கோலமாவு கோகிலா பாணியில் நடந்த சம்பவம் : போதை மாத்திரை விற்பனை… கணவன் – மனைவி கைது..!!

காஞ்சிபுரம் ; ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்த தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே…

உளவுத்துறையின் தோல்வி… நெடுஞ்சாலையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் போராட்டம்… திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

கிருஷ்ணகிரியில் நடந்து வரும் கலவரத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…

‘சும்மா சும்மா திட்டீட்டே இருந்தாரு’… முதலாளியின் நெஞ்சிலேயே கத்தியால் குத்தி கொலை செய்த காவலாளி… பகீர் வாக்குமூலம்!!

முதலாளியின் நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்த காவலாளி அளித்த வாக்குமூலம் போலீசாரையே கதிகலங்க வைத்துள்ளது. அண்மை காலமாக தொழிலாளிகளை…

ஒட்டுத்துணியில்லாமல் உடலில் போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டு வீடுகளை நோட்டமிடும் மர்ம மனிதன் : ஷாக் சிசிடிவி!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன்.விவசாயம் செய்து தோட்டத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்….

மாஸ்டர் பட பாணியில் நடந்த அதிர்ச்சி… போதை மறுவாழ்வு மையத்தில் சித்ரவதை..? பள்ளி மாணவன் மர்ம சாவு..!!

திருவள்ளூர் அருகே ஜனப்பன் சத்திரம் கூட்டுச் சாலையில் போதை மறுவாழ்வு மையத்தில் 15 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த…