குற்றம்

கடை வராண்டாவில் படுத்து துவங்குவதில் தகராறு : ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் கல்லால் அடித்து கொலை

திருச்சியில் கடை வராண்டாவில் இடம் பிடிப்பதில் எழுந்த போட்டியில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் கல்லால் அடித்து கொலை…

நடுரோட்டில் வெட்டி வீசப்பட்ட கல்லூரி மாணவி… இளைஞர்கள் வெறிச்செயல் : விசாரணையில் திக் திக்!!

பெங்களூரையடுத்த சண்போகநஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஷி (வயது 19), ஏலஹங்கா கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.ஏ பயின்றுவந்தார். நேற்று, கல்லூரி…

இருவேறு சமூகத்தினரிடையே மோதல்.. இளைஞர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு!!

இருவேறு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதில் பட்டியலின இளைஞர்களை, பயங்கர ஆயுதத்தால் தாக்கியதில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர்…

‘வெறும் கையால பாத்ரூம் கழுவ சொல்றாங்க… பண்ணலனா, கெட்ட வார்த்தையிலேயே திட்றாங்க’… அரசுப் பள்ளி மாணவி பகீர் குற்றச்சாட்டு

தூத்துக்குடி ; அரசுப் பள்ளியில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதாகக் கூறி, கோவில்பட்டி அருகே பள்ளியை மூடி மாணவர்கள்,…

‘பஸ்ஸுக்கு உள்ள இடமில்ல… மேல ஏறு.. மேல ஏறு’… பள்ளி மாணவர்களின் உயிரில் விளையாடும் தனியார் பேருந்து : அதிர்ச்சி வீடியோ!!

ராமநாதபுரம் : கமுதியில் போக்குவரத்து விதிகளை மீறி, ஆபத்தான முறையில் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற தனியார்…

‘குப்பையை இங்கயா கொட்டுவாங்க’: தூய்மைப் பணியாளர்களை தாக்கிய திமுக சேர்மனின் கணவர்.. போலீசார் வழக்குப்பதிவு

ஆலங்குளம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களை தாக்கிய வழக்கில் திமுக சேர்மனின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தென்காசி மாவட்டம்…

சேலத்தில் எருதாட்டத்தின் போது அலப்பறை… குடிபோதையில் இருந்த சிறுவனை புரட்டியெடுத்த போலீசார் : பொதுமக்கள் ஷாக்!!

சேலத்தில் எருதாட்டத்தின் போது குடிபோதையில் இருந்த சிறுவனை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சேலம் மாநகர்…

71 வயது முதியவரை பைக்கில் தரதரவென இழுத்துச் சென்ற வாலிபர் ; திரைப்பட பாணியில் மடக்கி பிடித்த மக்கள்.. அதிர்ச்சி வீடியோ!!

காரில் இடித்த விவகாரத்தில் 71 வயது முதியவரை பைக்கில் தரதரவென இழுத்துச் சென்ற இளைஞரால் பெங்களூரூவில் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள்…

பழனியில் PFI நிர்வாகி கைது… 2வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை… திண்டுக்கல்லில் பரபரப்பு!!

பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியிவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் என்பவரை என்.ஐஏ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக…

பில்லி, சூனியத்தால் பீதி.. வயது முதிர்ந்த தம்பதி மீது கிராமத்தினருக்கு எழுந்த சந்தேகம் ; ஒரே இரவில் நடந்த கொடூரம்!!

பில்லி, சூனியம் அச்சத்தால் கிராம மக்களுக்கு சந்தேகம் எழுந்த நிலையில், இரட்டை கொலை அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா…

குளிர்பானத்தில் மயக்க மருந்து.. 13 வயது சிறுமி கதறகதற கூட்டு பலாத்காரம் : சிறுவன் உள்பட 3 பேர் வெறிச்செயல்!!

13 வயது சிறுமியை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீசார்…

‘உன்னோட அன்பு மட்டும்தான் வேணும்’ : கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி மதுபோதையில் பெண் அலப்பறை..!

தருமபுரி ; கோபிநாதம்பட்டி அருகே கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி மதுபோதையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்ய முயன்ற…

தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்… போதை ஆசாமிக்கு விழுந்த தர்மஅடி…!!

வேடசந்தூரில் தனியாக நின்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த மது போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்களால் பரபரப்பு…

ராமஜெயம் கொலை வழக்கு… விசாரணை வளையத்தில் அமைச்சர் கேஎன் நேருவின் குடும்பம்….? ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டம்!

ராமஜெயம் கொலை வழக்கு ரவுடிகளிடம் நாளை உண்மை கண்டறியும் சோதனை முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தகவல் வெளியாகியுள்ள நிலையில்,…

போலீஸ் உடையில் இளம்பெண் கடத்தல்… கத்தியை காட்டி மிரட்டி கூட்டு பலாத்காரம் ; தப்பியோட முயன்ற குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு..!!

காஞ்சிபுரம் ; கடந்த மாதம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு நபர்கள் 3 நாட்களுக்கு முன்பு…

மதுரையை உலுக்கும் மர்ம கும்பல்… ஜல்லிக்கட்டு காளைகள் அடுத்தடுத்து கடத்தல் ; அலட்சியம் காட்டுகிறதா போலீஸ்…? பீதியில் மாடு வளர்ப்போர்..!!

மதுரை : மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளை அடுத்தடுத்து கடத்தி வரும் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற…

உடலுறவின் போது கணவருக்கு தோன்றிய விபரீத ஆசை… இரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த மனைவி… போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

விருதுநகரில் உடலுறவின் போது கணவருக்கு ஏற்பட்ட விபரீத ஆசையால், மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர்…

சாலையில் கொட்டிய பண மழை… ரூ.19 லட்சம் ரொக்கத்துடன் ஓடிய ஏடிஎம் கொள்ளையர்கள் : சினிமா பாணியில் நடந்த சம்பவம்!!

தெலுங்கானா மாநிலம் கோரண்ட்லாவில் ஏடிஎம் கொள்ளையர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த போலீசார். தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டம் கோரண்ட்லாவில் ஸ்டேட்…

தமிழகத்தை உலுக்கிய கூட்டுப் பாலியல் பலாத்காரம் : தப்பியோடிய கொடூரன்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு.. பரபரப்பு.. பதற்றம்!!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் தங்கி வேலை செய்யும் இளம் பெண் ஒருவர், கடந்த மாதம் 12ஆம் தேதி இரவில் தனியாக…

’70 பவுன் நகை போட்டும் பத்தல’; என் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து டார்ச்சர்…? கணவன் வீட்டார் மீது பெற்றோர் பகீர் புகார்…

தூத்துக்குடி வரதட்சணை கொடுமை காரணமாக திருமணம் ஆகி ஒரு ஆண்டிற்குள் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல் நடத்தியது இவங்க தானா..? காட்டி கொடுத்த சிசிடிவி காட்சி.. ஆக்ஷனில் இறங்கிய போலீசார்!!

வந்தே பாரத் ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினம்-செகந்திராபாத்…