குற்றம்

Get the most recent information about Tamil Nadu and Indian crime news right here. Update News 360 provides up-to-date, comprehensive coverage of criminal activity, including news from Kutram Tamil and the latest on criminal activity in India.

சிக்காமல் ஏடிஎம்-ஐ உடைத்து பணம் திருடுவது எப்படி..? 3 மாதம் கோச்சிங் கிளாஸ் எடுத்த ‘ATM பாபா’… அதிர்ந்து போன போலீசார்!!

போலீசாரிடம் சிக்காமல் ஏடிஎம்மை உடைத்து பணம் கொள்ளையடிப்பது குறித்து 3 மாத பயிற்சி வகுப்பு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பைபை…

சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை ; தந்தையின் பிடிவாதத்தால் மகளின் விபரீத முடிவு.. விசாரணையில் அதிர்ச்சி!!

சென்னையில் கட்டாயப்படுத்தி மருத்துவ கல்லூரி படிக்க வைத்ததால் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

அடிக்கடி வீடியோ கால்… தொடர்ந்து டார்ச்சர் செய்த திமுக பிரமுகர் கைது ; போலீசார் விசாரணை…!!

திண்டுக்கல் ; கொடைக்கானலில் வாட்ஸ் ஆப் காலில் பெண்ணை மிரட்டி பணம் கேட்ட திமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம்…

கழிப்பறை இல்லாததால் ஏரி கரை பக்கம் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி… இருதரப்பினரிடையே வெடித்த மோதல் ; கூண்டோடு தூக்கிய போலீசார்!!

திருவள்ளூர் ; பெரியபாளையம் அருகே தனியார் செங்கல் சேம்பரில் கழிப்பிடம் இல்லாமல் ஏரி கரைக்கு சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில்…

‘கர்ப்பமாயிட்டேன், கல்யாணம் பண்ணிக்கோ’… இளம்பெண் காணாமல் போன சம்பவத்தில் காத்திருந்த அதிர்ச்சி..!!

காஞ்சிபுரம் அருகே இளம்பெண் மாயமான சம்பவத்தில் திடீர் திருப்பமாக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம்…

நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல்… பாசமாக மது அருந்த அழைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்… போலீசார் விசாரணையில் பகீர்!!

சத்தியமங்கலம் அருகே நண்பனின் மனைவியிடம் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாக நண்பன் என்று கூட பாராமல் இரும்பு கம்பியால் பலமாக…

உயர் ரக போதைப் பொருட்கள் சப்ளை…கேரளாவைச் சேர்ந்த நபர் கோவையில் கைது ; 12 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்..!!

கோவை ; உயர் ரக போதை பொருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்த நபரை கோவை போலீசார் கைது செய்து சிறையில்…

ரூ.3 கோடி மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான மின் ஒயர்கள் திருட்டு… திமுக இளைஞரணி அமைப்பாளர் கைது..!!

திருவள்ளூர் ; அரசுக்கு சொந்தமான மின் ஒயர்களை திருடிய திமுக இளைஞரணி அமைப்பாளரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்…

துப்பாக்கியுடன் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்… கத்தியை காட்டி மாணவர்களுக்கு மிரட்டல் ; திடீரென ஹீரோவான இளைஞர்… அதிர்ச்சி வீடியோ!!

சென்னை ; மேற்குவங்கத்தில் வகுப்பறைக்குள் புகுந்து துப்பாக்கி காண்பித்து மாணவர்களை மிரட்டிய நபரை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பெரும்…

இன்னும் எத்தனை அதிகாரிகள் சாகப்போறாங்களோ..? கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஆட்சியரிடம் கெஞ்சிய அதிகாரி.. பகீர் கிளப்பும் ஆடியோ!!

கொலை செய்யப்படுவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் கிராம நிர்வாக அலுவலர் கெஞ்சியதாகக் கூறப்படும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூத்துக்குடி…

RAPIDO ஓட்டுநர் கொடுத்த பாலியல் தொல்லை… பைக்கில் இருந்த குதித்த இளம்பெண் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!!

கட்டிடக் கலைஞராகப் பணிபுரியும் 30 வயது பெண் ஒருவர் ஏப்ரல் 21 அன்று பெங்களூரு இந்திராநகர் பகுதிக்கு ரேபிடோ பைக்…

பெண்ணிடம் செயினை பறித்த திருடன்.. தப்பித்து ஓடும் போது காத்திருந்த டுவிஸ்ட் ; வெளியான சிசிடிவி காட்சிகள்..!!

கரூரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடனை பொதுமக்கள் அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்த சிசிடிவி காட்சிகள்…

கணவனுடன் சண்டை… 30 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ; 4 மணிநேரம் போராடிய தீயணைப்பு துறையினர்..!

கன்னியாகுமரி ; கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறால், கோபத்தில் 30 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு…

வீட்டில் விடுவதாக கூறி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை : உறவினர் ரூபத்தில் வந்த இளைஞர் கைது!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பைக்காரா அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி, ஊட்டியில்…

தூக்கிலிடப்பட்டார் சிங்கப்பூர் வாழ் தமிழர் தங்கராஜூ சுப்பையா.. ஐநா மனித உரிமையின் எதிர்ப்பு வீணானது!!!

சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில்…

அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாளே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்… உதவி செய்வது போல நடித்த பெண் யார்… போலீசார் விசாரணை!!

ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (வயது 26). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கமலினி (வயது 24). இவர்கள் பல்லடம்…

மாணவி இறப்பில் மர்மம்? காவல் நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள் : தீ வைத்து எரித்ததால் பதற்றம்!!

ஏப்ரல் 21 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் 17 வயது மாணவி உயிரிழந்த சம்பவம்…

காதலித்து விட்டு பேச மறுத்த அக்கா முறை கொண்ட இளம்பெண்.. துடிக்கதுடிக்க அரங்கேறிய கொடூரம் ; நடுநடுங்க வைத்த 17 வயது சிறுவன்..!!

திருச்சி ; திருச்சியில் கல்லூரி மாணவியை கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம்…

வனப்பகுதிக்குள் 9ம் வகுப்பு மாணவியை அழைத்து சென்ற இளைஞர் : சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி… ஊட்டியில் அரங்கேறிய பயங்கரம்!!!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 9ஆம் வகுப்பு மாணவி நேற்று பள்ளி முடிந்து வீடு…

மணல் கடத்தல் விவகாரம்… ஆபிசுக்குள் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் கொடூரமாக வெட்டிக்கொலை ; தூத்துக்குடியில் பதற்றம்..!!

தூத்துக்குடி வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட…

வேங்கைவயல் விவகாரத்தில் திடீர் திருப்பம் ; டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த கிராம மக்கள்… அதிர்ச்சியில் போலீசார்..!!

வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு நாங்கள் வர முடியாது என்று சிபிசிஐடி போலீஸ்சிடம் தெரிவித்த…