குற்றம்

முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் பெயரை பயன்படுத்தி ரூ.77 லட்சம் மோசடி… பெண் ஊராட்சி தலைவி பரபரப்பு புகார்..

முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பெயரை பயன்படுத்தி மோசடி செய்ததாக பெண் ஊராட்சி தலைவியின் புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர்…

கோவை கார் வெடிப்பு சம்பவம் ; கைதான அப்சர்கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு

கோவையில் கார் வெடித்த வழக்கில் ஆறாவதாக கைதான அப்சர்கான் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவையில்…

கோவை கார் வெடிப்பு சம்பவம் ; உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் கைது.. 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை..!!

கோவை ; கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோவை…

ஊராட்சிமன்ற அலுவலகத்திற்குள் புகுந்து பட்டாசு வெடித்த இளைஞர்கள் ; மதுபோதையில் அராஜகம்… அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!

தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து அலுவலகத்திற்குள் புகுந்து இளைஞர்கள் பட்டாசு வெடித்த சம்பவம்…

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நண்பனை வெறித்தனமாக கொலை செய்த சக நண்பன் : பதற வைக்கும் சிசிடிவி காட்சி…!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டியைச் சேர்ந்தவர் ரகு என்கிற ரகுநாதன் (வயது 22). பிரபல ரவுடியான இவர்…

கோழி திருடிய இளைஞர்கள்… சிசிடிவி ஆதாரங்களை கொடுத்து உதவிய குடும்பம்… வீடு தேடி வந்து அரிவாளை காட்டி மிரட்டிய கும்பல்..!!

தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே கோழி திருட்டு சம்பவம் தொடர்பாக சிசிடி காட்சி கொடுத்த குடும்பத்தை அரிவாள் வைத்து கும்பல்…

இருதம்பதிகளிடையே அடிதடி.. கட்டிப்புரண்டு தாக்கிக் கொண்ட சம்பவம்… போலீசார் விசாரணை..!!

கன்னியாகுமரி அருகே கடனை திரும்ப கேட்டவரை அரசு பேருந்து ஓட்டுனர் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

பாரில் தகராறு… லண்டன்வாழ் தமிழர் பாட்டிலால் குத்திக்கொலை ; 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு!!

திருச்சி கல்லுக்குழி மதுபான பாரில் குடிபோதையில் இருந்த நபரை பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 நபர்களை…

கோவை கார் வெடிப்பு சம்பவம் ; கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நவ.,8 வரை சிறை தண்டனை… ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவு!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நவம்பர் 8ம் தேதி வரை ரை நீதிமன்ற காவல்…

மாயமான 10ஆம் வகுப்பு மாணவி ஏரியில் சடலமாக மீட்பு : சிக்கிய காதலன்… உடந்தையாக இருந்த சிறுவன்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!

கும்மிடிப்பூண்டி அருகே 10-ஆம் வகுப்பு மாணவியை கழுத்தை நெறித்து கொலை செய்து ஏரியில் வீசிய வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த…

அரசு அனுமதியின்றி பார் நடத்திய திமுக பிரமுகர்.. கூடுதல் விலைக்கு மது விற்பனை : தட்டிக் கேட்ட பாஜக பிரமுகருக்கு மிரட்டல்…இரு தரப்பு மோதலால் பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளபட்டி ஊராட்சி மாவட்டத்தில் பிரச்சனைக்குரிய ஊராட்சி ஆகும். இங்கு தொடர்ந்து பல்வேறு…

தீபாவளியையொட்டி கூடுதல் விலைக்கு மதுவிற்பனை… கேள்வி கேட்ட பாஜக நிர்வாகி மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்.. நீதி கேட்டு காவல்நிலையம் முற்றுகை!!

திண்டுக்கல் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் விலைக்கு விற்ற டாஸ்மாக் கடையில் நியாயம் கேட்ட பாஜக நிர்வாகியை கொலைவெறியுடன்…

ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு அரிவாள் வெட்டு ; பட்டாக்கத்தியுடன் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்… பதற்றத்தில் கிராமம்..!!

காஞ்சிபுரம் அருகே களியனூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது….

தலைதீபாவளி கொண்டாடிய அண்ணன் மகள்… கணவன் கண்முன்னே சித்தப்பா செய்த வெறிச்செயல்.. அதிர்ந்து போன குடும்பம்..

தலைதீபாவளி கொண்டாடிய பெண் மீது கணவன் கண்முன்னே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற பெண்ணின் சித்தப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தி…

முயல் வேட்டைக்கு சென்ற இடத்தில் இரட்டை கொலை… திடுக்கிட வைத்த கொலையாளின் பகீர் வாக்குமூலம்..!!

அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பெரிய வளையம் கிராமத்தைச்…

மதுபோதையில் 15 வயது காதலியை கழுத்தை நெரித்துக் கொன்று ஏரியில் வீசிய சம்பவம் ; காதலன் உள்பட 2 பேர் கைது..!!

திருவள்ளூர் ; திருவள்ளூர் அருகே சிறுமியை காதலித்து ஏமாற்றி அழைத்துச் சென்று மது போதையில் கழுத்தை நெரித்து கொலை செய்து…

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து சம்பவம் ; 5 பேர் கைது… பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டமா..? உக்கடம் போலீசார் விசாரணை..!!

கோவை கோட்டைமேடு பகுதியில் காரில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடி விபத்து விவகாரம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது…

வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணை துடிதுடிக்க கொலை செய்த இளைஞர் : காதலிக்க மறுத்ததால் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் மனைவி பிந்து. இவர்களின் மகள் விஷ்ணு பிரியா…

40 வயது தோழியுடன் உடலுறவில் ஈடுபட்ட 61 வயது முதியவர் மரணம் : போலீசார் விசாரணையில் பகீர் தகவல்!!

மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது பெண் தோழியுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்த 61 வயது முதியவர் மயங்கி விழுந்தார். பின்னர்…

காதலனுடன் தொடர்பை துண்டித்த கல்லூரி மாணவி : காரணமாக இருந்த தனியார் பேருந்து நடத்துநரை நண்பர்களுடன் தாக்கிய காதலன்..!

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே காதலி பேசாமல் புறக்கணித்தால் கோபமடைந்த காதலன் காதலியின் ஆண் நண்பரை தாக்கும் வீடியோ காட்சி…

இந்து மதம் குறித்து சர்ச்சை.. காந்தாரா படம் குறித்து விமர்சனம் : பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு!!

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்ம கதையை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் காந்தாரா. இப்படம் கன்னடத்தில் வெளியாகி…