9ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை : காரணத்தை கேட்டு அதிர்ந்து போன போலீசார்… தீவிரமடையும் விசாரணை..!!
திருவாரூர் அருகே 9ம் வகுப்பு மாணவன் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்….
திருவாரூர் அருகே 9ம் வகுப்பு மாணவன் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்….
சென்னை : ஓட்டேரி பகுதியில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில நபர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை…
தூத்துக்குடி : கோவில்பட்டியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு…
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கிற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…
பீகார் முதலமைச்சரின் கான்வாய் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய 13 பேரை போலீசார் கைது செய்தனர். காயா நகரில்…
கன்னியாகுமரி அருகே பழக்கடைக்காரரை இரவு நேரத்தில் கடைக்குள் புகுந்து போலீசார் முன்னிலையில் தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தி சென்ற நபர்களால்…
வேலூர் : குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் சக தோழிகளை மது விருந்துக்கு அழைத்து போதையில் ஆண் நண்பர்களுக்கு கிப்ட் ஆக்கிய கிப்டியை கையும்…
வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரே ஆண்டில், வீடியோ பதிவில் எலி பேஸ்ட் சாப்பிட்டு பெண் தற்கொலை. சமூக வலைத்தளங்களில் வீடியோ…
கோவையில் சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பெட்ரோல் திருடும் இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது….
சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகிணி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்….
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் வாலிபர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து…
இரண்டு டன் கஞ்சாவுடன் இரண்டு வாகனங்களில் வந்த 7 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜயநகரம் ஆகிய…
திண்டிவனத்தில் 16 வயது சிறுமியை காதலிக்க மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்….
கோவை புறநகர் பகுதிகளில் போதை ஸ்டேம்ப் விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்து 10 லட்சம் மதிப்பிலான 302…
கோவையில் போதை மாத்திரை கேட்டு மருந்து கடை உரிமையாளருக்கு கத்தியால் குத்திய இளைஞர்கள் தப்பியோடியது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி…
கஞ்சா குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த தகப்பனை கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்…
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமில் உள்ள 156 கைதிகளிடம் இருந்து 155 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து…
வேலூர் : பயணிகள் இரயில் மூலம் கஞ்சா கடத்திய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளைஞரை சென்னை ரயில்வே…
கோவை நகை கடையில் இஸ்லாமியர்கள் அணியும் பர்தா உடையை அணிந்து கொண்டு தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகையை வைத்து…
கோவை : மூதாட்டியை குறிவைத்து பிளாஸ்திரி சுற்றி கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த ம் கும்பலை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு…