குற்றம்

கோவில் குளத்தில் மூழ்கி தாய், மகள் பலி : தற்கொலையா…? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை..!!

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் குளத்தில் நீரில் மூழ்கி அடையாளம் தெரியாத தாய் மகள் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார்…

தமிழகத்தை உலுக்கிய வங்கிக் கொள்ளை வழக்கு : துப்பு துலங்கியது… வசமாக சிக்கிய கோவை நகைக்கடை உரிமையாளர்.. பகீர் பின்னணி!!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள்…

ஊழல் வழக்கில் ஆங்சான் சூச்சிக்கு மேலும் 6 ஆண்டு சிறை : ராணுவ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாங்காக் : மியான்மரில் ஆட்சியில் இருந்து துாக்கி எறியப்பட்ட, மூத்த அரசியல் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு, ஊழல் வழக்கில்…

போதையில் சாலையோரத்தில் படுத்துக்கிடந்த பெண்… சுதந்திர தினத்தன்று இப்படியா..? முகம் சுழித்த பொதுமக்கள்…!!

கரூரில் போதையில் சாலை ஓரத்தில் படுத்திருந்த இளம்பெண்ணை, போதை தலைக்கேரிய நிலையில் இருக்க அப்பெண்ணை அவரது கணவன் தாக்கிய சம்பவத்தால்…

அட, இதுக்கெல்லாமா கொலை மிரட்டல்…? பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு மிரட்டல் விடுத்த பைக்கில் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி..!

கரூரில் அரசு பேருந்திற்கு வழி விடாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டிய 2 இளைஞர்களை தட்டிக் கேட்ட நடத்துனர், ஓட்டுநர்,…

முருகன் பாடலுக்கு ஆபாச நடனம்… திருச்சி சாதனாவின் அடுத்த சர்ச்சை : வைரலாகும் வீடியோவால் எழுந்த வில்லங்கம்..!!

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி நச்சலூர் பகுதியினை சார்ந்தவர் சாதனா. இவர் திருச்சி சாதனா என்கின்ற பெயரில் டிக்டாக்…

வங்கியில் 32 கிலோ நகைகள் கொள்ளை… வங்கி ஊழியர் போட்ட பலநாள் திட்டம் ; வசமாக சிக்கிய ஜிம் நண்பர்கள்!!

சென்னை : சென்னையில் பிரபல வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அதே வங்கி ஊழியர்…

தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் திருட முயற்சி : கொள்ளையர்களுக்கே ஷாக் கொடுத்த ஏடிஎம் மெஷின்!!

திருப்பூர் : பல்லடத்தில் தனியார் (ஆக்ஸிஸ்) வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் குறித்து போலீசார்…

ரூ.20 கோடி மதிப்பிலான தங்கநகைகள் கொள்ளை போன சம்பவத்தில் திருப்பம் : நண்பர்களுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்ட வங்கி ஊழியர்.. பரபரப்பு தகவல்!!

வங்கியில் பணிபுரிந்த ஊழியரே தனது நண்பர்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை…

காவலர் நலஅங்காடியில் 40 லட்சம் மோசடி… உதவி காவல் ஆய்வாளர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு ; 3 பேர் கைது..!!

காவலர் நலஅங்காடியில் 40 லட்சம் மோசடி செய்த உதவி காவல் ஆய்வாளர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு…

ஆசைவார்த்தை கூறி 16 வயது சிறுமி பலாத்காரம்… இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கரூர் : கரூரில் 16 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று…

குறைந்த விலையில் வீடு விற்பனை… கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ஏமாந்த மக்கள் : பல கோடி ரூபாயை சுருட்டிய கும்பல்!!

கோவையில் குறைந்த விலையில் வீடு விற்பனைக்கு உள்ளதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலில் இருவர் கைது…

எச்சரிக்கை மக்களே.. வயதானவர்களை குறி வைக்கும் மர்மகும்பல் : கோவையில் அடுத்தடுத்து முதியவர்களை தாக்கி நகை, பணம் கொள்ளை!!

கோவை : சூலூரில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை சம்பவம் அரங்கேறிய நிலையில் அடுத்தடுத்து முதியவர்களை குறி வைத்து திருடும்…

கஞ்சா போதையில் இரவில் இளைஞர்கள் அட்டூழியம்.. கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள்..!!

காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் கஞ்சா போதையில் வீட்டின் வெளியே நிற்கும் காரின் கண்ணாடிகளை, இளைஞர்கள் கற்களால் அடித்து நொறுக்கும் சிசிடிவி பரபரப்பை…

திமுக அமைச்சர் கார் மீது காலணி வீசிய பாஜகவினர் : விமான நிலையத்தில் பரபரப்பு…. அதிர்ச்சி வீடியோ!!!

மதுரை : வீரமரணம் இடைந்த தமிழக ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திமுக அமைச்சர் பிடிஆர் கார்…

முதியவரை கட்டிப்போட்டு வீடு புகுந்து கொள்ளை : களவாணியாக மாறிய காதல் ஜோடிக்கு தர்மஅடி.. பின்னணியில் பகீர்..!!

கோவையில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து முதியவரை கட்டிப் போட்டு திருட முயன்ற காதல் ஜோடியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்….

கைகலப்பில் முடிந்த குடும்பப் பிரச்சனை… கத்தியால் தங்கை மற்றும் அவரது கணவரை வெட்டிய அண்ணன் கைது..!!

சென்னை : குடும்ப பிரச்சனையில் தங்கை மற்றும் மச்சானை கத்தியால் வெட்டிய சம்பவம் திருவெற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை…

சென்னையில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் : தமிழகத்தையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

நீட் தேர்வு தோல்வி பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை : 2வது ஆண்டாக நீட் தேர்வு எழுதிய நிலையில் விபரீத முடிவு

கரூர் : கரூர் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட…

உணவு டெலிவரி நிறுவன ஊழியரை சாக்குப் பையில் கட்டி ரயில் தண்டவாளத்தில் வைத்து கொடூர தாக்குதல் : செல்போன், பணம் பறித்த கும்பல்!!

கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த விக்னேஷ் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக…